1948 ஜனவரி 30ந்தேதி வரலாற்றில் ரத்தக்கறை படிந்த நாள். அன்று மாலை 4.30 மணிக்கு கோட்சே, ஆப்தே, கார்கரே ஆகிய மூவரும் ஒரு சாரட்டு வண்டியில் ஏறி பிர்லா மாளிகைக்குச் சென்றார்கள். 4.45 மணிக்கு பிர்லா மாளிகையை அடைந்தார்கள். பிர்லா மாளிகை பிரார்த்தனை மண்டபத்துக்கு காந்திஜி வரும் வழியில் படிக்கட்டின் அருகே நின்று கொண்டார்கள்.
காந்தி பிரார்த்தனை மண்டபத்தில் அமர்ந்து பிரார்த்தனை செய்யும்போது அவரை சுட்டுவிடவேண்டும் என்பதே கோட்சேயின் திட்டம். இப்போது அவன் திட்டத்தை மாற்றிக்கொண்டான். காந்தி பிரார்த்தனைக் கூட்டத்திற்கு செல்லும்போது வழியிலேயே சுட்டுவிடுவது நல்லது என்று இப்போது அவனுக்குத் தோன்றியது.
"காந்தி எப்போது வருவார்?" என்று மூவரும் படபடப்புடனும், பதைபதைப்புடனும் காத்திருந்தார்கள். வழக்கமாக சரியாக ஐந்து மணிக்கு பிரார்த்தனைக் கூட்டம் ஆரம்பமாகிவிடும். அன்றைய தினம் காந்திஜியை சந்தித்துப்பேச உள் விவகார மந்திரி சர்தார் பட்டேல் வந்திருந்தார்.
பட்டேலுக்கும், பிரதமர் நேருவுக்கும் அடிக்கடி கருத்து வேற்றுமை ஏற்படுவதும், அதுபற்றி அவர்கள் காந்தியிடம் முறையிடுவதும், இருவரையும் காந்தி அழைத்து சமாதானம் செய்வதும் வழக்கமாக இருந்தது. அன்றும் நேருவுடன் ஏற்பட்டுள்ள தகராறு பற்றி காந்தியிடம் பட்டேல் முறையிட்டார். "இருவரும் இவ்வாறு அடிக்கடி சண்டை போட்டுக்கொள்வது நல்லதல்ல" என்று பட்டேலிடம் காந்தி கூறினார். பிரார்த்தனைக் கூட்டத்துக்கு நேரம் ஆகிவிட்டதை ஆபா காந்தி நினைவூட்டினார்.
"நீங்கள் நாளை வாருங்கள். இதுபற்றி மீண்டும் பேசுவோம்" என்று பட்டேலிடம் காந்தி கூறினார். பத்து நிமிடம் தாமதமாக 5.10 மணிக்கு பிரார்த்தனைக் கூட்டத்துக்குப் புறப்பட்டார். பேத்திகள் மனு காந்தி, ஆபா காந்தி இருவரும் காந்தியின் இருபுறமும் வர, அவர்களுடைய தோள்களில் கை வைத்தபடி காந்தி நடந்தார். ஆபாவுடன் நகைச்சுவையாக பேசிக்கொண்டு சென்றார். பிரார்த்தனைக் கூட்டத்துக்கு சுமார் 500 பேர் வந்திருந்தனர். பத்து நிமிடம் தாமதமாகிவிட்டதால் காந்திஜி சற்று வேகமாக நடந்தார். கூடியிருந்தவர்கள் எழுந்து நின்று வணங்கி வழிவிட்டனர். பதிலுக்கு காந்தியும் கை கூப்பி வணங்கியபடி நடந்தார். காந்தி வழக்கமாக செல்லும் பாதை வழியே செல்லாமல் குறுக்குப்பாதையில் சென்றார். கோட்சே நின்ற பாதை வழியாகத்தான் அவர் செல்லவேண்டும். "நம் எண்ணம் எளிதாக நிறைவேறப்போகிறது" என்று நினைத்தான் கோட்சே.
யாரும் அறியாதவாறு இடுப்பிலிருந்த சிறிய துப்பாக்கியை எடுத்தான். இரு கைகளுக்கு இடையே அதை மறைத்துக்கொண்டான். சுடுவதற்குத் தயாராக விசையை இழுத்து வைத்தான். காந்தி நெருங்கியபோது கூட்டத்தை விலக்கிக்கொண்டு முன்னேறினான். காந்தியின் பாதங்களைத்தொட்டு வணங்கும் நோக்கத்துடன் அவன் வருவதாக மனு காந்தி நினைத்தார். யாரும் தன் காலைத் தொட்டு வணங்குவதை காந்தி விரும்புவதில்லை.
எனவே "வேண்டாம்! பாபு விரும்பமாட்டார்" என்று மனு காந்தி தடுத்தார். மனு காந்தியைப் பிடித்து அப்பால் தள்ளினான் கோட்சே. மனு காந்தியின் கையில் இருந்த காந்தியடிகளின் நோட்டுப்புத்தகம், ஜபமாலை, எச்சில் படிகம் ஆகியவை கீழே சிதறி விழுந்தன. அவற்றை எடுப்பதற்காக மனு காந்தி கிழே குனிந்தார். கண் மூடி கண் திறப்பதற்குள் காந்திக்கு எதிரே நின்று அவர் மார்பை நோக்கி மூன்று முறை சுட்டான் கோட்சே. குண்டுகள் குறி தவறாமல் காந்திஜியின் நெஞ்சில் பாய்ந்தன. இரண்டு குண்டுகள், நெஞ்சை ஊடுருவி முதுகு வழியாக வெளியே சென்று விட்டன. ஒரு குண்டு இருதயத்தில் தங்கிவிட்டது. முதல் குண்டு பாய்ந்ததும் காந்திஜியின் கால்கள் தடுமாறின.
இரண்டாவது குண்டு பாய்ந்ததும் ரத்தம் பீறிட்டு அவருடைய உடையை நனைத்தது. "ஹே...ராம்" என்று அவர் இரண்டு முறை சொன்னார். மூன்றாவது குண்டு பாய்ந்ததும் தரையில் ஈரமண்ணிலும், புல் தரையிலும் சாய்ந்தார். அப்போது மணி 5.17. இவ்வளவும் அரை நிமிடத்திற்குள் நடந்து முடிந்துவிட்டன. என்ன நடக்கிறது என்பதை உணரக்கூட சக்தியற்றவர்களாய் கூடியிருந்தவர்கள் அப்படியே திகைத்து நின்றார்கள்.
சுட்டவுடன் கோட்சே தப்பி ஓட முயற்சி செய்யவில்லை. புகையும் துப்பாக்கியுடன் அப்படியே சிலை மாதிரி நின்றான். காந்தி சுடப்பட்டார் என்பதை உணர்ந்ததும் சுற்றிலும் நின்றவர்கள் பாய்ந்து சென்று துப்பாக்கியுடன் நின்ற கோட்சேயைப் பிடித்துக் கொண்டனர். சிலர்"துரோகி! கொலைகாரா!" என்று ஆத்திரமாக கூக்குரலிட்டபடி அவனைத் தாக்கத் தொடங்கினார்கள். பலமாக தாக்கப்பட்ட கோட்சேக்கு முகத்தில் படுகாயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. இன்னும் சிறிது நேரம் ஆகியிருந்தால் அவன் அடித்துக் கொல்லப்பட்டிருப்பான்.
போலீசார் விரைந்து வந்து அவனை மீட்டு அங்கிருந்து இழுத்துச்சென்றனர். காந்தியைக் கோட்சே சுடுவதையும் குண்டு பாய்ந்து காந்தி கீழே விழுவதையும் சற்று தூரத்தில் இருந்து ஆப்தேயும், கார்கரேயும் பார்த்தார்கள். இனி அங்கிருப்பது ஆபத்து என்பதை உணர்ந்து பிர்லா மாளிகையில் இருந்து நழுவி வெளியே வந்தார்கள். ஒரு சாரட்டு வண்டியைப் பிடித்து அங்கிருந்து புறப்பட்டார்கள். பிரார்த்தனைக் கூட்டத்துக்கு வந்திருந்த பெண் டாக்டர் ஒருவர் காந்தி கிடந்த இடத்துக்கு ஓடோடி வந்தார்.
அவர் தலையை மடியில் வைத்துக்கொண்டு நாடித்துடிப்பை பரிசோதித்தார். காந்தியின் உடலில் உயிர் கொஞ்சம் ஒட்டிக் கொண்டிருந்தது. அவர் வாய் ஏதோ முணுமுணுத்தது. உடனே ஒரு தேக்கரண்டியில் தேனும், வெந்நீரும் அவருக்குக் கொடுத்தார்கள். அதற்குள் அவர் உயிர் பிரிந்துவிட்டது. தேனும், வெந்நீரும் வாய்க்குள் செல்லாமல் வெளியே வடிந்துவிட்டது.
டாக்டர் பார்க்கவா வந்து பரிசோதித்துவிட்டு, "காந்தி நம்மைப் பிரிந்துவிட்டார். உயிர் போய்விட்டது" என்று துயரத்துடன் அறிவித்தார். கூடியிருந்தவர்கள் கூக்குரலிட்டு அழுதனர். காந்தி மரணச்செய்தியை சரியாக மாலை 6 மணிக்கு அகில இந்திய ரேடியோ அதிகாரபூர்வமாக அறிவித்தது. "பிர்லா மாளிகையில் இன்று மாலை 5.20 மணிக்கு மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். சுட்டுக்கொன்றவன் நாதுராம் விநாயக் கோட்சே என்ற இந்து." சுட்டவன் ஒரு இந்து என்பது மீண்டும் மீண்டும் அழுத்திச் சொல்லப்பட்டது. பொதுமக்கள் வேறுவிதமாக நினைத்து, இந்து, முஸ்லிம் கலவரம் மூண்டுவிடக்கூடாதே என்பதுதான் இதற்குக் காரணம். ஆனாலும், டெல்லி, பீகார், உத்தரப்பிரதேசம், மராட்டியம் ஆகிய பகுதிகளில் கலவரங்கள் வெடித்தன. முஸ்லிம்கள் தாக்கப்பட்டனர்.
திங்கள், 1 பிப்ரவரி, 2010
ஓயாத அலைகள் 3-பாகம் 1
எதிர்பாராத விதமாய் மழை தூறத் தொடங்கியது. தூக்கக் கூடியவற்றைத் தூக்கிக்கொண்டு ஏனையவற்றை பொலித்தீன் பைகளால் மூடிவிட்டு அருகிலிருந்த தட்டியொன்றின் கீழ் எல்லோரும் ஓடி ஒதுங்கினோம். மழை பலப்பதற்கான அறிகுறிகள் இல்லை. வானம் நன்கு வெளித்திருந்தது.
‘சே! பயிற்சியை முடிச்சிட்டு வேளைக்குப் போய்ப் படுப்பமெண்டா கோதாரிவிழுந்த மழை குழப்புது’ – நித்தி சலித்தான்.
‘மாஸ்டர்! மழை பெலக்காது. தூறலுக்கயே செய்து முடிப்பம். அதுவும் பயிற்சிதானே. சண்ட நேரத்தில மழை தூறினா ஓடிப்போய் தாழ்வாரத்துக்க ஒதுங்கிறதே?’ – மலர்விழி சொன்னாள்.
‘இதுக்கயும் உனக்கு நக்கல். எனக்குப் பிரச்சினையில்லை, தூறலுக்க நிண்டு நாளைக்கு நீங்களொராள் தும்மினாலே கடாபியண்ணை என்னைக் கும்மிப் போடுவார்’. – இது சசிக்குமார் மாஸ்டர்.
இறுதியில் மழைத்தொப்பிப் போட்டபடி பயிற்சியைத் தொடர்வதென முடிவாகியது. அணிகள் தமது நகர்வுக்கான தொடக்கப் புள்ளிகளுக்குப் போய் நகரத் தொடங்குகின்றன. வெட்டைக்குள்ளால், பற்றைகளுள்ளால், வடலிக் கூட்டங்களுள்ளால் என்று வெவ்வேறு தரைத் தோற்றங்களுள்ளால் அந்த நள்ளிரவில் அணிகள் இலக்குநோக்கி நகர, இராணுவத்தினராக நியமிக்கப்பட்டவர்கள் நகர்வுகளைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதுவொரு மாதிரிப் பயிற்சி. ஆட்லறித்தளம் ஒன்றைத் தாக்கயழிப்பதற்காக கரும்புலிகள் அணி பயிற்சியெடுத்துக் கொண்டிருக்கிறது. லெப்.கேணல் சசிக்குமார் மாஸ்டர் (இவர் இம்ரான் – பாண்டியன் படையணியைச் சேர்ந்த சசிக்குமார்; 2009 இல் வன்னியில் நிகழ்ந்த கடும் போர்க்காலத்தில் வீரச்சாவடைந்தார். வேவுப்பிரிவு, வரைபடப் பிரிவு போன்றவற்றுக்கு வெவ்வேறு காலப்பகுதிகளில் பொறுப்பாயிருந்த மற்ற சசிக்குமார் மாஸ்டரோடு இவரைக் குழப்பிக் கொள்ள வேண்டாம்.) தலைமையில் இந்தப் பயிற்சித் திட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அப்போது போரினால் சிதைந்துபோய் பயன்படுத்தாமலிருந்த முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக் கட்டடத்தை மையமாக வைத்து இந்த இராணுவ முகாமின் மாதிரிவடிவம் அமைக்கப்பட்டுப் பயற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்தச் சுற்றாடலில் குறிப்பிட்ட தூரத்துக்கு மக்கள் குடியிருப்புக்கள் இல்லை. இரவு, பகல் என்று மாறிமாறி இறுதிக்கட்டப் பயிற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. இதில் கரும்புலிகள் அணியின் இரண்டாவது தொகுதியைச் சேர்ந்தவர்கள் முழுமையாகவும் மூன்றாம் தொகுதியைச் சேர்ந்தவர்களில் நாலைந்து பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளார்கள். தாக்குதல் நடத்தும் அணிகள் இன்னும் முழுமையாக இல்லை. ஏனென்றால் இப்போதும் வேவுக்காக சிலர் உள்ளே சென்றுள்ளார்கள்.
முன்னர் வேவுப்போராளிகள் தகவல்கள் திரட்ட, கரும்புலிகள் தனியே நடவடிக்கை மட்டும் செய்யும் நிலை மாறி, கரும்புலிகளே வேவுப்பணியையும் செய்து நடவடிக்கையையும் செய்யும் நிலை நடைமுறைக்கு வந்திருந்தது. இதில் கரும்புலிகள் தனித்தோ வேவு அணியினருடன் இணைந்தோ இந்த வேவுப்பணியைச் செய்துகொண்டிருந்தார்கள். வேவு நடவடிக்கையில் வீரச்சாவடைந்த கரும்புலிகளும் உள்ளனர்.
இப்போது நடந்து கொண்டிருக்கும் மாதிரித் தாக்குதல் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்களும் மாறிமாறி குறிப்பிட்ட இலக்குக்கு வேவுக்காகாகச் சென்று வந்துகொண்டிருந்தனர். இந்த வேவு நடவடிக்கைக்கு லெப். கேணல் இளம்புலி (முன்னர் மணலாற்று மாவட்டப் படையணியில் இருந்தவர். மிகச்சிறந்த வேவுக்காரன். தனியொருவராக இவர் சாதித்தவை ஈழப்போராட்டத்தில் பொறிக்கப்பட வேண்டியவை. பின்னர் மணலாற்றில் வீரச்சாவடைந்தார்.) பொறுப்பாக இருந்தார். ஒவ்வொரு முறையும் வேவுக்காகச் செல்பவர்களைக் கூட்டிச் சென்றுவருவார். சென்றுவரும் அனைவரும் மிகத் திருப்தியாகவே இருந்தார்கள். தாக்குதல் எந்தவிதச் சிக்கலுமின்றி நூறுவீதமும் வெற்றியாக அமையுமென்பதில் யாருக்கும் சந்தேகமிருக்கவில்லை. ஆட்லறித் தளத்துள் வெற்றிகரமாகப் புகுந்தது மட்டுமன்றி ஆட்லறிகளை மிக நெருக்கமாகவும் சென்று பார்த்து வந்திருந்தார்கள். குறைந்தது மூன்று முறையாவது அடுத்தடுத்து தொடர்ச்சியாக இப்படிப் போய்வந்தது மிக அதிகளவு நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது.
தாக்குதல் இலக்கானது மணலாற்றுக்காட்டுள் அமைந்திருக்கும் ‘சிங்கபுர’ என்ற இராணுவ முகாம். எமது கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து மிக நீண்ட தூரத்தில் இருந்தது அந்த முகாம். மேலும் அப்பகுதிகளில் – ஏன் அதையண்டிய பகுதிகளிற்கூட எமது ஊடுருவற் செயற்பாடுகளோ தாக்குதல்களோ நடந்ததில்லை. எனவே எதிரி மிகமிக அலட்சியமாக இருந்தான். அந்த முகாமின் அரைவட்டப்பகுதி பெண் இராணுவத்தினரால் பாதுகாக்கப்பட்டு வந்தது. சிறிலங்கா இராணுவத்தைப் பொறுத்தவரை போர்ப்பகுதிகளிலோ, ஆபத்து ஏற்படுமெனக் கருதும் பகுதிகளிலோ பெண் இராணுவத்தினரைப் பயன்படுத்துவதில்லை. அங்கே நிலைப்படுத்தப்பட்டிருக்கும் ஆட்லறிகளைக் கூட எதிரி பயன்படுத்துவதில்லை. அவை பயன்படுத்தக்கூடிய தூரவீச்சுக்குள்ளும் இருக்கவில்லை. மணலாற்றின் முக்கிய இராணுவத் தளங்களான மண்கிண்டிமலை, கொக்குத்தொடுவாய் போன்ற தளங்கள் தாக்கப்படும்போது அவற்றுக்கான பாதுகாப்புச் சூடுகளை வழங்குவதற்காகவே இந்த ஆட்லறித்தளத்தை இராணுவம் அமைத்திருந்தது.
பாதுகாப்பு விடயத்தில் எதிரி மிக அலட்சியமாக இருந்த, ஆனால் கரும்புலிகள் தமது தாக்குதல் வெற்றியில் நூறு வீதமும் உறுதியாகவிருந்த இந்த முகாம் மீதான தாக்குதல் திட்டம், ஏனோ தெரியவில்லை சிலதடவைகள் இடைநிறுத்தப்பட்டது. பயிற்சிகள் இறுதிக்கட்டத்தையடைந்து எல்லாம் தயாராகும் நேரம் தலைவரிடமிருந்து இடைநிறுத்தச் சொல்லி அறிவித்தல் பிறப்பிக்கப்படும். சிலநாட்களில் மீண்டும் கட்டளை கிடைக்க, ஏதாவது மாற்றங்கள் இருக்கிறதா எனப்பார்ப்பதற்காக வேவு அணியை அனுப்பிவிட்டு இங்கே பயிற்சி தொடங்கிவிடும். பிறகு மீளவும் திட்டம் பிற்போடப்படும். இப்படி இரண்டு மூன்று தடவை நடந்தது. இவற்றுக்கான காரணம் பின்னர் ஊகிக்கக் கூடியதாக இருந்தது.
இந்த வேவுகள், மாதிரிப் பயிற்சிகள் எல்லாம் நடந்துகொண்டிருந்த காலம் 1999 ஆம் ஆண்டு புரட்டாசி, ஐப்பசி மாதங்களில். அன்றைய நேரத்தில் வன்னியிலிருந்த இராணுவச் சமநிலைபற்றிச் சொல்லியாக வேண்டும். ஜெயசிக்குறு நடவடிக்கையானது கண்டிவீதியில் மாங்குளம் சந்தியைக் கைப்பற்றிய நிலையில் நின்றுகொண்டிருந்தது. மேற்கிலே ரணகோச தொடரிலக்கத்தில் நடந்து பள்ளமடுவில் நின்றுகொண்டிருந்தது. வன்னியின் கிழக்கிலே ஒட்டுசுட்டான் சந்தியையும் தாண்டி எதிரி முன்னேறி நின்றிருந்தான்.
நாயாற்றுக் கடற்கரையிலிருந்து வளைந்து வளைந்து செல்லும் இராணுவத்தின் முன்னணிக் காப்பரண் வரிசை, நெடுங்கேணி – ஒட்டுசுட்டான் வீதியைப் பாதுகாத்து, ஒட்டுசுட்டான் – மாங்குளம் வீதியைப் பாதுகாத்து நீண்டுசென்று மேற்குக் கடற்கரை வரை நூற்றுக்கும் அதிகமான கிலோமீற்றர்கள் நீண்டிருந்தது. அதே காப்பரண் வரிசையை மறித்துப் புலிகளும் தமது காப்பரண் வரிசையை அமைத்துச் சண்டையிட்டு வந்தார்கள்.
இந்தக் காலப்பகுதியில் நெடுங்கேணி தொடக்கம் நாயாற்றுக் கடற்கரை வரையான பகுதிகளில் இருதரப்புக்குமிடையே சண்டைகள் நடப்பதில்லை. இப்பகுதிகளில் படையினரின் செறிவும் குறைவாகவே இருந்தது. அப்போது மிகப்பெரிய ஆளணிக் குறைபாட்டை சிறிலங்காப் படைத்தரப்புக் கொண்டிருந்தது. முன்னணிக் காப்பரண்களை விட பின்னணி முகாம்களின் பாதுகாப்பை வலுப்படுத்துவதிலேயே அதிக கவனத்தை சிறிலங்காப் படைகள் செலுத்தியிருந்தன. இந்தப் பகுதிகளூடாக புலிகளின் வேவு அணிகள் மிகச் சுலபமாகப் போய்வந்துகொண்டிருந்தன. ‘சிங்கபுர’த்துக்கான வேவும் இவ்வழியேதான் நடைபெற்றுக்கொண்டிருந்தது.
சிங்கபுர மீதான தாக்குதல் நடந்தால் மணலாற்றின் முன்னணிக் காப்பரண் வரிசையில் மாற்றங்கள் நடக்கும். இராணுவக் கட்டுப்பாட்டுக் காடுகளுக்குள் புதிதாக தற்காலிக சிறுமுகாம்கள் அமைக்கப்படலாம்; புதிய சுற்றுக்காவல் அணிகள் வருவிக்கப்பட்டு காடுகளில் கண்காணிப்புக்கள் அதிகரிக்கலாம். புதிய சூழலைப் படித்து முடிக்க இயக்கத்துக்கு இன்னும் சிலகாலம் தேவைப்படலாம். சிங்கபுர மீதான தாக்குதல் மட்டுமே இப்போதைக்குப் போதுமென்றால் இவற்றைப் புறக்கணித்து அந்தத் தாக்குதலைச் செய்யலாம். சமீபகாலமாக யுத்தகளம் மந்தமடைந்திருந்தது. இராணுவச் சமநிலையில் தமிழர் தரப்பின் கையை ஒருபடி உயர்த்த சிங்கபுர மீதான தாக்குதல் பெரிதும் தேவைப்பட்டது. இத்திட்டத்தோடு தொடர்புடைய போராளிகள் நூறுவீதமும் வெற்றி உறுதியான இந்த நடவடிக்கையைப் பெரிதும் எதிர்பார்த்தார்கள். இது பிற்போடப்பட்டுக் கொண்டிருந்த காரணத்தை அவர்களால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.
ஆனால் தலைவருக்கோ இத்திட்டம் மட்டுமே மூளையில் இருக்கவில்லை. மணலாற்றுக்காட்டில் எதிரியின் அந்த இலகுத்தன்மை அவருக்குத் தேவையாக இருந்தது. அதில் கல்லெறிந்து குழப்ப அவர் விரும்பவில்லை. ஆனாலும் சிங்கபுர மீதான தாக்குதல் திட்டத்தையும் முழுமையாகக் கைவிடவில்லை.
தொடரும்
‘சே! பயிற்சியை முடிச்சிட்டு வேளைக்குப் போய்ப் படுப்பமெண்டா கோதாரிவிழுந்த மழை குழப்புது’ – நித்தி சலித்தான்.
‘மாஸ்டர்! மழை பெலக்காது. தூறலுக்கயே செய்து முடிப்பம். அதுவும் பயிற்சிதானே. சண்ட நேரத்தில மழை தூறினா ஓடிப்போய் தாழ்வாரத்துக்க ஒதுங்கிறதே?’ – மலர்விழி சொன்னாள்.
‘இதுக்கயும் உனக்கு நக்கல். எனக்குப் பிரச்சினையில்லை, தூறலுக்க நிண்டு நாளைக்கு நீங்களொராள் தும்மினாலே கடாபியண்ணை என்னைக் கும்மிப் போடுவார்’. – இது சசிக்குமார் மாஸ்டர்.
இறுதியில் மழைத்தொப்பிப் போட்டபடி பயிற்சியைத் தொடர்வதென முடிவாகியது. அணிகள் தமது நகர்வுக்கான தொடக்கப் புள்ளிகளுக்குப் போய் நகரத் தொடங்குகின்றன. வெட்டைக்குள்ளால், பற்றைகளுள்ளால், வடலிக் கூட்டங்களுள்ளால் என்று வெவ்வேறு தரைத் தோற்றங்களுள்ளால் அந்த நள்ளிரவில் அணிகள் இலக்குநோக்கி நகர, இராணுவத்தினராக நியமிக்கப்பட்டவர்கள் நகர்வுகளைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதுவொரு மாதிரிப் பயிற்சி. ஆட்லறித்தளம் ஒன்றைத் தாக்கயழிப்பதற்காக கரும்புலிகள் அணி பயிற்சியெடுத்துக் கொண்டிருக்கிறது. லெப்.கேணல் சசிக்குமார் மாஸ்டர் (இவர் இம்ரான் – பாண்டியன் படையணியைச் சேர்ந்த சசிக்குமார்; 2009 இல் வன்னியில் நிகழ்ந்த கடும் போர்க்காலத்தில் வீரச்சாவடைந்தார். வேவுப்பிரிவு, வரைபடப் பிரிவு போன்றவற்றுக்கு வெவ்வேறு காலப்பகுதிகளில் பொறுப்பாயிருந்த மற்ற சசிக்குமார் மாஸ்டரோடு இவரைக் குழப்பிக் கொள்ள வேண்டாம்.) தலைமையில் இந்தப் பயிற்சித் திட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அப்போது போரினால் சிதைந்துபோய் பயன்படுத்தாமலிருந்த முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக் கட்டடத்தை மையமாக வைத்து இந்த இராணுவ முகாமின் மாதிரிவடிவம் அமைக்கப்பட்டுப் பயற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்தச் சுற்றாடலில் குறிப்பிட்ட தூரத்துக்கு மக்கள் குடியிருப்புக்கள் இல்லை. இரவு, பகல் என்று மாறிமாறி இறுதிக்கட்டப் பயிற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. இதில் கரும்புலிகள் அணியின் இரண்டாவது தொகுதியைச் சேர்ந்தவர்கள் முழுமையாகவும் மூன்றாம் தொகுதியைச் சேர்ந்தவர்களில் நாலைந்து பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளார்கள். தாக்குதல் நடத்தும் அணிகள் இன்னும் முழுமையாக இல்லை. ஏனென்றால் இப்போதும் வேவுக்காக சிலர் உள்ளே சென்றுள்ளார்கள்.
முன்னர் வேவுப்போராளிகள் தகவல்கள் திரட்ட, கரும்புலிகள் தனியே நடவடிக்கை மட்டும் செய்யும் நிலை மாறி, கரும்புலிகளே வேவுப்பணியையும் செய்து நடவடிக்கையையும் செய்யும் நிலை நடைமுறைக்கு வந்திருந்தது. இதில் கரும்புலிகள் தனித்தோ வேவு அணியினருடன் இணைந்தோ இந்த வேவுப்பணியைச் செய்துகொண்டிருந்தார்கள். வேவு நடவடிக்கையில் வீரச்சாவடைந்த கரும்புலிகளும் உள்ளனர்.
இப்போது நடந்து கொண்டிருக்கும் மாதிரித் தாக்குதல் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்களும் மாறிமாறி குறிப்பிட்ட இலக்குக்கு வேவுக்காகாகச் சென்று வந்துகொண்டிருந்தனர். இந்த வேவு நடவடிக்கைக்கு லெப். கேணல் இளம்புலி (முன்னர் மணலாற்று மாவட்டப் படையணியில் இருந்தவர். மிகச்சிறந்த வேவுக்காரன். தனியொருவராக இவர் சாதித்தவை ஈழப்போராட்டத்தில் பொறிக்கப்பட வேண்டியவை. பின்னர் மணலாற்றில் வீரச்சாவடைந்தார்.) பொறுப்பாக இருந்தார். ஒவ்வொரு முறையும் வேவுக்காகச் செல்பவர்களைக் கூட்டிச் சென்றுவருவார். சென்றுவரும் அனைவரும் மிகத் திருப்தியாகவே இருந்தார்கள். தாக்குதல் எந்தவிதச் சிக்கலுமின்றி நூறுவீதமும் வெற்றியாக அமையுமென்பதில் யாருக்கும் சந்தேகமிருக்கவில்லை. ஆட்லறித் தளத்துள் வெற்றிகரமாகப் புகுந்தது மட்டுமன்றி ஆட்லறிகளை மிக நெருக்கமாகவும் சென்று பார்த்து வந்திருந்தார்கள். குறைந்தது மூன்று முறையாவது அடுத்தடுத்து தொடர்ச்சியாக இப்படிப் போய்வந்தது மிக அதிகளவு நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது.
தாக்குதல் இலக்கானது மணலாற்றுக்காட்டுள் அமைந்திருக்கும் ‘சிங்கபுர’ என்ற இராணுவ முகாம். எமது கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து மிக நீண்ட தூரத்தில் இருந்தது அந்த முகாம். மேலும் அப்பகுதிகளில் – ஏன் அதையண்டிய பகுதிகளிற்கூட எமது ஊடுருவற் செயற்பாடுகளோ தாக்குதல்களோ நடந்ததில்லை. எனவே எதிரி மிகமிக அலட்சியமாக இருந்தான். அந்த முகாமின் அரைவட்டப்பகுதி பெண் இராணுவத்தினரால் பாதுகாக்கப்பட்டு வந்தது. சிறிலங்கா இராணுவத்தைப் பொறுத்தவரை போர்ப்பகுதிகளிலோ, ஆபத்து ஏற்படுமெனக் கருதும் பகுதிகளிலோ பெண் இராணுவத்தினரைப் பயன்படுத்துவதில்லை. அங்கே நிலைப்படுத்தப்பட்டிருக்கும் ஆட்லறிகளைக் கூட எதிரி பயன்படுத்துவதில்லை. அவை பயன்படுத்தக்கூடிய தூரவீச்சுக்குள்ளும் இருக்கவில்லை. மணலாற்றின் முக்கிய இராணுவத் தளங்களான மண்கிண்டிமலை, கொக்குத்தொடுவாய் போன்ற தளங்கள் தாக்கப்படும்போது அவற்றுக்கான பாதுகாப்புச் சூடுகளை வழங்குவதற்காகவே இந்த ஆட்லறித்தளத்தை இராணுவம் அமைத்திருந்தது.
பாதுகாப்பு விடயத்தில் எதிரி மிக அலட்சியமாக இருந்த, ஆனால் கரும்புலிகள் தமது தாக்குதல் வெற்றியில் நூறு வீதமும் உறுதியாகவிருந்த இந்த முகாம் மீதான தாக்குதல் திட்டம், ஏனோ தெரியவில்லை சிலதடவைகள் இடைநிறுத்தப்பட்டது. பயிற்சிகள் இறுதிக்கட்டத்தையடைந்து எல்லாம் தயாராகும் நேரம் தலைவரிடமிருந்து இடைநிறுத்தச் சொல்லி அறிவித்தல் பிறப்பிக்கப்படும். சிலநாட்களில் மீண்டும் கட்டளை கிடைக்க, ஏதாவது மாற்றங்கள் இருக்கிறதா எனப்பார்ப்பதற்காக வேவு அணியை அனுப்பிவிட்டு இங்கே பயிற்சி தொடங்கிவிடும். பிறகு மீளவும் திட்டம் பிற்போடப்படும். இப்படி இரண்டு மூன்று தடவை நடந்தது. இவற்றுக்கான காரணம் பின்னர் ஊகிக்கக் கூடியதாக இருந்தது.
இந்த வேவுகள், மாதிரிப் பயிற்சிகள் எல்லாம் நடந்துகொண்டிருந்த காலம் 1999 ஆம் ஆண்டு புரட்டாசி, ஐப்பசி மாதங்களில். அன்றைய நேரத்தில் வன்னியிலிருந்த இராணுவச் சமநிலைபற்றிச் சொல்லியாக வேண்டும். ஜெயசிக்குறு நடவடிக்கையானது கண்டிவீதியில் மாங்குளம் சந்தியைக் கைப்பற்றிய நிலையில் நின்றுகொண்டிருந்தது. மேற்கிலே ரணகோச தொடரிலக்கத்தில் நடந்து பள்ளமடுவில் நின்றுகொண்டிருந்தது. வன்னியின் கிழக்கிலே ஒட்டுசுட்டான் சந்தியையும் தாண்டி எதிரி முன்னேறி நின்றிருந்தான்.
நாயாற்றுக் கடற்கரையிலிருந்து வளைந்து வளைந்து செல்லும் இராணுவத்தின் முன்னணிக் காப்பரண் வரிசை, நெடுங்கேணி – ஒட்டுசுட்டான் வீதியைப் பாதுகாத்து, ஒட்டுசுட்டான் – மாங்குளம் வீதியைப் பாதுகாத்து நீண்டுசென்று மேற்குக் கடற்கரை வரை நூற்றுக்கும் அதிகமான கிலோமீற்றர்கள் நீண்டிருந்தது. அதே காப்பரண் வரிசையை மறித்துப் புலிகளும் தமது காப்பரண் வரிசையை அமைத்துச் சண்டையிட்டு வந்தார்கள்.
இந்தக் காலப்பகுதியில் நெடுங்கேணி தொடக்கம் நாயாற்றுக் கடற்கரை வரையான பகுதிகளில் இருதரப்புக்குமிடையே சண்டைகள் நடப்பதில்லை. இப்பகுதிகளில் படையினரின் செறிவும் குறைவாகவே இருந்தது. அப்போது மிகப்பெரிய ஆளணிக் குறைபாட்டை சிறிலங்காப் படைத்தரப்புக் கொண்டிருந்தது. முன்னணிக் காப்பரண்களை விட பின்னணி முகாம்களின் பாதுகாப்பை வலுப்படுத்துவதிலேயே அதிக கவனத்தை சிறிலங்காப் படைகள் செலுத்தியிருந்தன. இந்தப் பகுதிகளூடாக புலிகளின் வேவு அணிகள் மிகச் சுலபமாகப் போய்வந்துகொண்டிருந்தன. ‘சிங்கபுர’த்துக்கான வேவும் இவ்வழியேதான் நடைபெற்றுக்கொண்டிருந்தது.
சிங்கபுர மீதான தாக்குதல் நடந்தால் மணலாற்றின் முன்னணிக் காப்பரண் வரிசையில் மாற்றங்கள் நடக்கும். இராணுவக் கட்டுப்பாட்டுக் காடுகளுக்குள் புதிதாக தற்காலிக சிறுமுகாம்கள் அமைக்கப்படலாம்; புதிய சுற்றுக்காவல் அணிகள் வருவிக்கப்பட்டு காடுகளில் கண்காணிப்புக்கள் அதிகரிக்கலாம். புதிய சூழலைப் படித்து முடிக்க இயக்கத்துக்கு இன்னும் சிலகாலம் தேவைப்படலாம். சிங்கபுர மீதான தாக்குதல் மட்டுமே இப்போதைக்குப் போதுமென்றால் இவற்றைப் புறக்கணித்து அந்தத் தாக்குதலைச் செய்யலாம். சமீபகாலமாக யுத்தகளம் மந்தமடைந்திருந்தது. இராணுவச் சமநிலையில் தமிழர் தரப்பின் கையை ஒருபடி உயர்த்த சிங்கபுர மீதான தாக்குதல் பெரிதும் தேவைப்பட்டது. இத்திட்டத்தோடு தொடர்புடைய போராளிகள் நூறுவீதமும் வெற்றி உறுதியான இந்த நடவடிக்கையைப் பெரிதும் எதிர்பார்த்தார்கள். இது பிற்போடப்பட்டுக் கொண்டிருந்த காரணத்தை அவர்களால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.
ஆனால் தலைவருக்கோ இத்திட்டம் மட்டுமே மூளையில் இருக்கவில்லை. மணலாற்றுக்காட்டில் எதிரியின் அந்த இலகுத்தன்மை அவருக்குத் தேவையாக இருந்தது. அதில் கல்லெறிந்து குழப்ப அவர் விரும்பவில்லை. ஆனாலும் சிங்கபுர மீதான தாக்குதல் திட்டத்தையும் முழுமையாகக் கைவிடவில்லை.
தொடரும்
சனி, 30 ஜனவரி, 2010
காந்தியின் மரண வாசல்
காந்தி சுடப்பட்டது எவ்வாறு?
1948 ஜனவரி 30ந்தேதி வரலாற்றில் ரத்தக்கறை படிந்த நாள். அன்று மாலை 4.30 மணிக்கு கோட்சே, ஆப்தே, கார்கரே ஆகிய மூவரும் ஒரு சாரட்டு வண்டியில் ஏறி பிர்லா மாளிகைக்குச் சென்றார்கள். 4.45 மணிக்கு பிர்லா மாளிகையை அடைந்தார்கள். பிர்லா மாளிகை பிரார்த்தனை மண்டபத்துக்கு காந்திஜி வரும் வழியில் படிக்கட்டின் அருகே நின்று கொண்டார்கள்.
காந்தி பிரார்த்தனை மண்டபத்தில் அமர்ந்து பிரார்த்தனை செய்யும்போது அவரை சுட்டுவிடவேண்டும் என்பதே கோட்சேயின் திட்டம். இப்போது அவன் திட்டத்தை மாற்றிக்கொண்டான். காந்தி பிரார்த்தனைக் கூட்டத்திற்கு செல்லும்போது வழியிலேயே சுட்டுவிடுவது நல்லது என்று இப்போது அவனுக்குத் தோன்றியது.
"காந்தி எப்போது வருவார்?" என்று மூவரும் படபடப்புடனும், பதைபதைப்புடனும் காத்திருந்தார்கள். வழக்கமாக சரியாக ஐந்து மணிக்கு பிரார்த்தனைக் கூட்டம் ஆரம்பமாகிவிடும். அன்றைய தினம் காந்திஜியை சந்தித்துப்பேச உள் விவகார மந்திரி சர்தார் பட்டேல் வந்திருந்தார்.
பட்டேலுக்கும், பிரதமர் நேருவுக்கும் அடிக்கடி கருத்து வேற்றுமை ஏற்படுவதும், அதுபற்றி அவர்கள் காந்தியிடம் முறையிடுவதும், இருவரையும் காந்தி அழைத்து சமாதானம் செய்வதும் வழக்கமாக இருந்தது. அன்றும் நேருவுடன் ஏற்பட்டுள்ள தகராறு பற்றி காந்தியிடம் பட்டேல் முறையிட்டார். "இருவரும் இவ்வாறு அடிக்கடி சண்டை போட்டுக்கொள்வது நல்லதல்ல" என்று பட்டேலிடம் காந்தி கூறினார். பிரார்த்தனைக் கூட்டத்துக்கு நேரம் ஆகிவிட்டதை ஆபா காந்தி நினைவூட்டினார்.
"நீங்கள் நாளை வாருங்கள். இதுபற்றி மீண்டும் பேசுவோம்" என்று பட்டேலிடம் காந்தி கூறினார். பத்து நிமிடம் தாமதமாக 5.10 மணிக்கு பிரார்த்தனைக் கூட்டத்துக்குப் புறப்பட்டார். பேத்திகள் மனு காந்தி, ஆபா காந்தி இருவரும் காந்தியின் இருபுறமும் வர, அவர்களுடைய தோள்களில் கை வைத்தபடி காந்தி நடந்தார். ஆபாவுடன் நகைச்சுவையாக பேசிக்கொண்டு சென்றார். பிரார்த்தனைக் கூட்டத்துக்கு சுமார் 500 பேர் வந்திருந்தனர். பத்து நிமிடம் தாமதமாகிவிட்டதால் காந்திஜி சற்று வேகமாக நடந்தார். கூடியிருந்தவர்கள் எழுந்து நின்று வணங்கி வழிவிட்டனர். பதிலுக்கு காந்தியும் கை கூப்பி வணங்கியபடி நடந்தார். காந்தி வழக்கமாக செல்லும் பாதை வழியே செல்லாமல் குறுக்குப்பாதையில் சென்றார். கோட்சே நின்ற பாதை வழியாகத்தான் அவர் செல்லவேண்டும். "நம் எண்ணம் எளிதாக நிறைவேறப்போகிறது" என்று நினைத்தான் கோட்சே.
யாரும் அறியாதவாறு இடுப்பிலிருந்த சிறிய துப்பாக்கியை எடுத்தான். இரு கைகளுக்கு இடையே அதை மறைத்துக்கொண்டான். சுடுவதற்குத் தயாராக விசையை இழுத்து வைத்தான். காந்தி நெருங்கியபோது கூட்டத்தை விலக்கிக்கொண்டு முன்னேறினான். காந்தியின் பாதங்களைத்தொட்டு வணங்கும் நோக்கத்துடன் அவன் வருவதாக மனு காந்தி நினைத்தார். யாரும் தன் காலைத் தொட்டு வணங்குவதை காந்தி விரும்புவதில்லை.
எனவே "வேண்டாம்! பாபு விரும்பமாட்டார்" என்று மனு காந்தி தடுத்தார். மனு காந்தியைப் பிடித்து அப்பால் தள்ளினான் கோட்சே. மனு காந்தியின் கையில் இருந்த காந்தியடிகளின் நோட்டுப்புத்தகம், ஜபமாலை, எச்சில் படிகம் ஆகியவை கீழே சிதறி விழுந்தன. அவற்றை எடுப்பதற்காக மனு காந்தி கிழே குனிந்தார். கண் மூடி கண் திறப்பதற்குள் காந்திக்கு எதிரே நின்று அவர் மார்பை நோக்கி மூன்று முறை சுட்டான் கோட்சே. குண்டுகள் குறி தவறாமல் காந்திஜியின் நெஞ்சில் பாய்ந்தன. இரண்டு குண்டுகள், நெஞ்சை ஊடுருவி முதுகு வழியாக வெளியே சென்று விட்டன. ஒரு குண்டு இருதயத்தில் தங்கிவிட்டது. முதல் குண்டு பாய்ந்ததும் காந்திஜியின் கால்கள் தடுமாறின.
இரண்டாவது குண்டு பாய்ந்ததும் ரத்தம் பீறிட்டு அவருடைய உடையை நனைத்தது. "ஹே...ராம்" என்று அவர் இரண்டு முறை சொன்னார். மூன்றாவது குண்டு பாய்ந்ததும் தரையில் ஈரமண்ணிலும், புல் தரையிலும் சாய்ந்தார். அப்போது மணி 5.17. இவ்வளவும் அரை நிமிடத்திற்குள் நடந்து முடிந்துவிட்டன. என்ன நடக்கிறது என்பதை உணரக்கூட சக்தியற்றவர்களாய் கூடியிருந்தவர்கள் அப்படியே திகைத்து நின்றார்கள்.
சுட்டவுடன் கோட்சே தப்பி ஓட முயற்சி செய்யவில்லை. புகையும் துப்பாக்கியுடன் அப்படியே சிலை மாதிரி நின்றான். காந்தி சுடப்பட்டார் என்பதை உணர்ந்ததும் சுற்றிலும் நின்றவர்கள் பாய்ந்து சென்று துப்பாக்கியுடன் நின்ற கோட்சேயைப் பிடித்துக் கொண்டனர். சிலர்"துரோகி! கொலைகாரா!" என்று ஆத்திரமாக கூக்குரலிட்டபடி அவனைத் தாக்கத் தொடங்கினார்கள். பலமாக தாக்கப்பட்ட கோட்சேக்கு முகத்தில் படுகாயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. இன்னும் சிறிது நேரம் ஆகியிருந்தால் அவன் அடித்துக் கொல்லப்பட்டிருப்பான்.
போலீசார் விரைந்து வந்து அவனை மீட்டு அங்கிருந்து இழுத்துச்சென்றனர். காந்தியைக் கோட்சே சுடுவதையும் குண்டு பாய்ந்து காந்தி கீழே விழுவதையும் சற்று தூரத்தில் இருந்து ஆப்தேயும், கார்கரேயும் பார்த்தார்கள். இனி அங்கிருப்பது ஆபத்து என்பதை உணர்ந்து பிர்லா மாளிகையில் இருந்து நழுவி வெளியே வந்தார்கள். ஒரு சாரட்டு வண்டியைப் பிடித்து அங்கிருந்து புறப்பட்டார்கள். பிரார்த்தனைக் கூட்டத்துக்கு வந்திருந்த பெண் டாக்டர் ஒருவர் காந்தி கிடந்த இடத்துக்கு ஓடோடி வந்தார்.
அவர் தலையை மடியில் வைத்துக்கொண்டு நாடித்துடிப்பை பரிசோதித்தார். காந்தியின் உடலில் உயிர் கொஞ்சம் ஒட்டிக் கொண்டிருந்தது. அவர் வாய் ஏதோ முணுமுணுத்தது. உடனே ஒரு தேக்கரண்டியில் தேனும், வெந்நீரும் அவருக்குக் கொடுத்தார்கள். அதற்குள் அவர் உயிர் பிரிந்துவிட்டது. தேனும், வெந்நீரும் வாய்க்குள் செல்லாமல் வெளியே வடிந்துவிட்டது.
டாக்டர் பார்க்கவா வந்து பரிசோதித்துவிட்டு, "காந்தி நம்மைப் பிரிந்துவிட்டார். உயிர் போய்விட்டது" என்று துயரத்துடன் அறிவித்தார். கூடியிருந்தவர்கள் கூக்குரலிட்டு அழுதனர். காந்தி மரணச்செய்தியை சரியாக மாலை 6 மணிக்கு அகில இந்திய ரேடியோ அதிகாரபூர்வமாக அறிவித்தது. "பிர்லா மாளிகையில் இன்று மாலை 5.20 மணிக்கு மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். சுட்டுக்கொன்றவன் நாதுராம் விநாயக் கோட்சே என்ற இந்து." சுட்டவன் ஒரு இந்து என்பது மீண்டும் மீண்டும் அழுத்திச் சொல்லப்பட்டது. பொதுமக்கள் வேறுவிதமாக நினைத்து, இந்து, முஸ்லிம் கலவரம் மூண்டுவிடக்கூடாதே என்பதுதான் இதற்குக் காரணம். ஆனாலும், டெல்லி, பீகார், உத்தரப்பிரதேசம், மராட்டியம் ஆகிய பகுதிகளில் கலவரங்கள் வெடித்தன. முஸ்லிம்கள் தாக்கப்பட்டனர்.
1948 ஜனவரி 30ந்தேதி வரலாற்றில் ரத்தக்கறை படிந்த நாள். அன்று மாலை 4.30 மணிக்கு கோட்சே, ஆப்தே, கார்கரே ஆகிய மூவரும் ஒரு சாரட்டு வண்டியில் ஏறி பிர்லா மாளிகைக்குச் சென்றார்கள். 4.45 மணிக்கு பிர்லா மாளிகையை அடைந்தார்கள். பிர்லா மாளிகை பிரார்த்தனை மண்டபத்துக்கு காந்திஜி வரும் வழியில் படிக்கட்டின் அருகே நின்று கொண்டார்கள்.
காந்தி பிரார்த்தனை மண்டபத்தில் அமர்ந்து பிரார்த்தனை செய்யும்போது அவரை சுட்டுவிடவேண்டும் என்பதே கோட்சேயின் திட்டம். இப்போது அவன் திட்டத்தை மாற்றிக்கொண்டான். காந்தி பிரார்த்தனைக் கூட்டத்திற்கு செல்லும்போது வழியிலேயே சுட்டுவிடுவது நல்லது என்று இப்போது அவனுக்குத் தோன்றியது.
"காந்தி எப்போது வருவார்?" என்று மூவரும் படபடப்புடனும், பதைபதைப்புடனும் காத்திருந்தார்கள். வழக்கமாக சரியாக ஐந்து மணிக்கு பிரார்த்தனைக் கூட்டம் ஆரம்பமாகிவிடும். அன்றைய தினம் காந்திஜியை சந்தித்துப்பேச உள் விவகார மந்திரி சர்தார் பட்டேல் வந்திருந்தார்.
பட்டேலுக்கும், பிரதமர் நேருவுக்கும் அடிக்கடி கருத்து வேற்றுமை ஏற்படுவதும், அதுபற்றி அவர்கள் காந்தியிடம் முறையிடுவதும், இருவரையும் காந்தி அழைத்து சமாதானம் செய்வதும் வழக்கமாக இருந்தது. அன்றும் நேருவுடன் ஏற்பட்டுள்ள தகராறு பற்றி காந்தியிடம் பட்டேல் முறையிட்டார். "இருவரும் இவ்வாறு அடிக்கடி சண்டை போட்டுக்கொள்வது நல்லதல்ல" என்று பட்டேலிடம் காந்தி கூறினார். பிரார்த்தனைக் கூட்டத்துக்கு நேரம் ஆகிவிட்டதை ஆபா காந்தி நினைவூட்டினார்.
"நீங்கள் நாளை வாருங்கள். இதுபற்றி மீண்டும் பேசுவோம்" என்று பட்டேலிடம் காந்தி கூறினார். பத்து நிமிடம் தாமதமாக 5.10 மணிக்கு பிரார்த்தனைக் கூட்டத்துக்குப் புறப்பட்டார். பேத்திகள் மனு காந்தி, ஆபா காந்தி இருவரும் காந்தியின் இருபுறமும் வர, அவர்களுடைய தோள்களில் கை வைத்தபடி காந்தி நடந்தார். ஆபாவுடன் நகைச்சுவையாக பேசிக்கொண்டு சென்றார். பிரார்த்தனைக் கூட்டத்துக்கு சுமார் 500 பேர் வந்திருந்தனர். பத்து நிமிடம் தாமதமாகிவிட்டதால் காந்திஜி சற்று வேகமாக நடந்தார். கூடியிருந்தவர்கள் எழுந்து நின்று வணங்கி வழிவிட்டனர். பதிலுக்கு காந்தியும் கை கூப்பி வணங்கியபடி நடந்தார். காந்தி வழக்கமாக செல்லும் பாதை வழியே செல்லாமல் குறுக்குப்பாதையில் சென்றார். கோட்சே நின்ற பாதை வழியாகத்தான் அவர் செல்லவேண்டும். "நம் எண்ணம் எளிதாக நிறைவேறப்போகிறது" என்று நினைத்தான் கோட்சே.
யாரும் அறியாதவாறு இடுப்பிலிருந்த சிறிய துப்பாக்கியை எடுத்தான். இரு கைகளுக்கு இடையே அதை மறைத்துக்கொண்டான். சுடுவதற்குத் தயாராக விசையை இழுத்து வைத்தான். காந்தி நெருங்கியபோது கூட்டத்தை விலக்கிக்கொண்டு முன்னேறினான். காந்தியின் பாதங்களைத்தொட்டு வணங்கும் நோக்கத்துடன் அவன் வருவதாக மனு காந்தி நினைத்தார். யாரும் தன் காலைத் தொட்டு வணங்குவதை காந்தி விரும்புவதில்லை.
எனவே "வேண்டாம்! பாபு விரும்பமாட்டார்" என்று மனு காந்தி தடுத்தார். மனு காந்தியைப் பிடித்து அப்பால் தள்ளினான் கோட்சே. மனு காந்தியின் கையில் இருந்த காந்தியடிகளின் நோட்டுப்புத்தகம், ஜபமாலை, எச்சில் படிகம் ஆகியவை கீழே சிதறி விழுந்தன. அவற்றை எடுப்பதற்காக மனு காந்தி கிழே குனிந்தார். கண் மூடி கண் திறப்பதற்குள் காந்திக்கு எதிரே நின்று அவர் மார்பை நோக்கி மூன்று முறை சுட்டான் கோட்சே. குண்டுகள் குறி தவறாமல் காந்திஜியின் நெஞ்சில் பாய்ந்தன. இரண்டு குண்டுகள், நெஞ்சை ஊடுருவி முதுகு வழியாக வெளியே சென்று விட்டன. ஒரு குண்டு இருதயத்தில் தங்கிவிட்டது. முதல் குண்டு பாய்ந்ததும் காந்திஜியின் கால்கள் தடுமாறின.
இரண்டாவது குண்டு பாய்ந்ததும் ரத்தம் பீறிட்டு அவருடைய உடையை நனைத்தது. "ஹே...ராம்" என்று அவர் இரண்டு முறை சொன்னார். மூன்றாவது குண்டு பாய்ந்ததும் தரையில் ஈரமண்ணிலும், புல் தரையிலும் சாய்ந்தார். அப்போது மணி 5.17. இவ்வளவும் அரை நிமிடத்திற்குள் நடந்து முடிந்துவிட்டன. என்ன நடக்கிறது என்பதை உணரக்கூட சக்தியற்றவர்களாய் கூடியிருந்தவர்கள் அப்படியே திகைத்து நின்றார்கள்.
சுட்டவுடன் கோட்சே தப்பி ஓட முயற்சி செய்யவில்லை. புகையும் துப்பாக்கியுடன் அப்படியே சிலை மாதிரி நின்றான். காந்தி சுடப்பட்டார் என்பதை உணர்ந்ததும் சுற்றிலும் நின்றவர்கள் பாய்ந்து சென்று துப்பாக்கியுடன் நின்ற கோட்சேயைப் பிடித்துக் கொண்டனர். சிலர்"துரோகி! கொலைகாரா!" என்று ஆத்திரமாக கூக்குரலிட்டபடி அவனைத் தாக்கத் தொடங்கினார்கள். பலமாக தாக்கப்பட்ட கோட்சேக்கு முகத்தில் படுகாயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. இன்னும் சிறிது நேரம் ஆகியிருந்தால் அவன் அடித்துக் கொல்லப்பட்டிருப்பான்.
போலீசார் விரைந்து வந்து அவனை மீட்டு அங்கிருந்து இழுத்துச்சென்றனர். காந்தியைக் கோட்சே சுடுவதையும் குண்டு பாய்ந்து காந்தி கீழே விழுவதையும் சற்று தூரத்தில் இருந்து ஆப்தேயும், கார்கரேயும் பார்த்தார்கள். இனி அங்கிருப்பது ஆபத்து என்பதை உணர்ந்து பிர்லா மாளிகையில் இருந்து நழுவி வெளியே வந்தார்கள். ஒரு சாரட்டு வண்டியைப் பிடித்து அங்கிருந்து புறப்பட்டார்கள். பிரார்த்தனைக் கூட்டத்துக்கு வந்திருந்த பெண் டாக்டர் ஒருவர் காந்தி கிடந்த இடத்துக்கு ஓடோடி வந்தார்.
அவர் தலையை மடியில் வைத்துக்கொண்டு நாடித்துடிப்பை பரிசோதித்தார். காந்தியின் உடலில் உயிர் கொஞ்சம் ஒட்டிக் கொண்டிருந்தது. அவர் வாய் ஏதோ முணுமுணுத்தது. உடனே ஒரு தேக்கரண்டியில் தேனும், வெந்நீரும் அவருக்குக் கொடுத்தார்கள். அதற்குள் அவர் உயிர் பிரிந்துவிட்டது. தேனும், வெந்நீரும் வாய்க்குள் செல்லாமல் வெளியே வடிந்துவிட்டது.
டாக்டர் பார்க்கவா வந்து பரிசோதித்துவிட்டு, "காந்தி நம்மைப் பிரிந்துவிட்டார். உயிர் போய்விட்டது" என்று துயரத்துடன் அறிவித்தார். கூடியிருந்தவர்கள் கூக்குரலிட்டு அழுதனர். காந்தி மரணச்செய்தியை சரியாக மாலை 6 மணிக்கு அகில இந்திய ரேடியோ அதிகாரபூர்வமாக அறிவித்தது. "பிர்லா மாளிகையில் இன்று மாலை 5.20 மணிக்கு மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். சுட்டுக்கொன்றவன் நாதுராம் விநாயக் கோட்சே என்ற இந்து." சுட்டவன் ஒரு இந்து என்பது மீண்டும் மீண்டும் அழுத்திச் சொல்லப்பட்டது. பொதுமக்கள் வேறுவிதமாக நினைத்து, இந்து, முஸ்லிம் கலவரம் மூண்டுவிடக்கூடாதே என்பதுதான் இதற்குக் காரணம். ஆனாலும், டெல்லி, பீகார், உத்தரப்பிரதேசம், மராட்டியம் ஆகிய பகுதிகளில் கலவரங்கள் வெடித்தன. முஸ்லிம்கள் தாக்கப்பட்டனர்.
வெள்ளி, 29 ஜனவரி, 2010
தலைவர் மேல் அற்புதமான அந்தாதி கவிதை
கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி)
புதன்கிழமை, 27 ஜனவரி 2010 00:00 அகரம் அமுதா
காவலாய் வாய்த்த கதிர்க்கையன் மாமறத்தை
ஆவலாற் பாட அகமுற்றேன் –தாவிலாச்
செந்தமிழே! தாள்பணிந்தேன் சின்னவனென் கற்பனையில்
சிந்தாமல் முத்தமிழைச் சேர்! (1)
சேர்ந்து தமிழரைச் சிக்கெனப் பற்றியவன்
நேர்த்தியினைப் பாட நிறைதமிழைச் -சேர்த்தென்னில்
தைத்த முருகடியான் தாளை வணங்கிடவும்
வைத்தேன் ஒருவெண்பா யாத்து! (2)
யாவர்க்கும் நல்லவா! ஈழத் தலைமகனே!
காவலாய் வாய்த்த கதிர்க்கையா! –ஆவலாய்
எந்தமிழ் மக்களை ஏற்றணைந்து காத்தவனே!
தந்தையே தாள்பணிந்தேன் தாழ்ந்து! (3)
தாழும் எமதினத்தைத் தாங்கித் தலைநிமிர்த்தி
வாழும் இனமாய் வகைசெய்தாய்! –பாழும்
அரியை விரட்டி அடித்த புலியே!
எரியை நிகர்த்தாய் எழுந்து! (4)
எழுந்த கதிர்க்கைய! ஈழத்தில் ஆடும்
உழுவக் கொடியிற்(கு) உரியோய்! –அழுந்த
விதைத்தாய் விடுதலை வேட்கையை; நாமும்
அதைத்தான் விரும்பினோம் ஆங்கு! (5)
ஆங்கே எமதினம் ஆளும் எனுங்கருத்தைத்
தாங்கி மறப்போர் தழுவினாய்! –ஈங்குன்
புகழைப் புகலப் பொருவில் தமிழை
அகழப் புகுந்தேன் அணைந்து! (6)
அணையா விளக்கே! அருந்தலைவ! உன்னைத்
துணையாக் குறித்துத் தொழுதோம் –இணையாய்
இருந்தீழ மக்களின் இன்னல் களையும்
மருந்தானாய்; சொல்வேனுன் மாண்பு! (7)
மாணார்* புரிந்த மதியில் செயலையெல்லாம்
காணார்போற் கண்டிருந்தார் காசினியில் –பேணார்*
திருவிற் செயலைத் திருப்பி அடித்தே
கருவிற் கலைத்தாய்க் களத்து! (8)
களத்துப் புகுந்த கதிர்க்கையா! எங்கள்
உளத்துள் ஆடும் உணர்வே! –இளைத்த
தமிழர்க்(கு) அரணாந் தருவே உனையிங்(கு)
உமையாள் கொடுத்தாள் உணர்ந்து! (9)
உணர்ந்துந்தை வேலு உவந்துலகிற் கீந்த
மணந்தங்கு வண்ண மலரே! –புணரிசார்
வல்வெட்டி* வார்த்தெடுத்த வான்மதியே! உன்புகழைப்
பல்மெட்டில் பாடேனோ பார்த்து! (10)
பாரில் நினைப்போல் படைநடத்தக் கற்றவர்யார்?
போரில் புகழ்நாட்டும் பொன்முடியே! –காரில்*
மின்போலும் ஊடுருவி வெற்றிக் கனிபறிக்க
உன்போலும் ஆமோ உரை! (11)
உரைக்கப் புகுந்தால் உணர்ந்துன் புகழைக்
கரைக்குள் அடங்காக் கடலாய் –விரியும்;
தனைநிகர்த் தோனே! தரிசித் ததுண்டோ
உனைநிகர்த் தோனை உலகு! (12)
உலகம் வியக்கும் உயர்தனிக் கோனே!
இலங்கைத் தமிழர்க்(கு) இறைவா! -உலங்குவா(ன்)
ஊர்திப் படைகண்ட ஒண்டமிழா! சிங்களரின்
மார்பிளந்த நீயன்றோ மன்! (13)
மன்னு புகழ்மறவா! மானத் தமிழா!நாம்
உன்ன உளத்துள் உறைபவனே! –பொன்னனைய
துய்ய மனத்தால் துயரம் களைந்தகதிர்க்
கைய! எமக்குநீ காப்பு! (14)
காப்பான எங்கள் கரிகாலா! செந்தமிழர்
கூப்பிக்கை கும்பிடும் கோமகனே! –மூப்பில்கை
பற்ற உதவும் பசுந்தடி போலெமக்(கு)
உற்றதுணை ஆனாய் உவந்து! (15)
உவமையொன்(று) இல்லா உயர்கோனே! நீயே
உவமையுனக்(கு) என்றே உணர்ந்தோம் –உவட்டா*
இனிப்பதுவே! பாயும் இளம்புலியே! ஈழம்
இனிப்பொதுவே ஆகும்நாள் என்று? (16)
என்று பிறந்தகுடி என்ப(து) அறியாமல்
இன்றும் உலகம் எதிர்நோக்கும் –பொன்றா*த்
தமிழ்க்குடியைக் காத்த தலைவா! நீயே
அமிழ்தினும் மிக்க அரிது! (17)
அரிதரி(து) உன்போல் அடலேறைக்* காணல்;
அரிதரி(து) உன்னை அடக்கல் –அரிதரிது
கொள்கைக்(கு) உயிர்கொடுக்கும் கோவுன்போல் காண்பரி(து);
உள்வைத்தோம் உன்னை உவந்து! (18)
உவரி* நடுவே உதித்த தமிழர்
உவலை*க் கடலில் உழலும் –அவலம்
களையப் பிறந்த கரிகாலா! உன்னை
அளைய*ப் புகுமெம் அகம்! (19)
அகமென்ற ஒன்றை அடியோ(டு) அகற்றிப்
பகைகொண்ட மாணார்*ப் பரிசை -அகம்கொண்ட
மாந்தர் அறிய, மறவா! அமைதிவழி
ஏந்திப் பிடித்தாய் இயன்று! (20)
இயன்றுநீ செய்கின்ற இன்னமைதி தன்னை
முயன்று கெடுப்பார் முனிந்தே!* – தியங்கா(து)*
அவர்க்குநற் பாடம் அருள்கின்ற கோனே!
தவிக்குமெமைத் தாங்கித் தழுவு! (21)
தழுவிடினும் சாவை தமிழீழம் காக்க
எழுவரெம் மல்லர்* இனிதே – உழுவக்
கொடி*தாங்கி ஈழத்தில் கோல்நடுவர் அஃதை
மடிதாங்கி நிற்போம் மகிழ்ந்து! (22)
மகிழுந்தில், வல்லுந்தில்* மக்கள் கடத்தல்
நிகழ்த்திடும் கற்பிலா நெஞ்சர் – பகைகொய்ய
வேண்டிப் படைநடத்தி வென்ற பெருமறவா!
யாண்டும் உனக்கே இசை!* (23)
இசைவாய் எனவெடுத்(து) இந்தியா சொல்ல
‘இசையேன்’ எனவெழுந்(து) ஆர்த்தாய் –‘குசையிட்(டு)
அடக்கபரி அல்லநான் அமாம்!’ எனச்சொன்ன
திடக்கொள்கைக் குன்றுன் தெளிவு! (24)
தெளியாப் பதர்களன்று செய்தஒப் பத்தால்
நலிமிகும் என்றே நவின்றாய்! –அளித்த
அமைதிப் படையே அமைதி குலைத்துத்
தமைவருத்திக் கொண்டதே தாழ்ந்து! (25)
தாழ்ந்த தலையும் தரைபார்க்கும் கண்ணுமாய்
வீழ்ந்த படையை விரைந்தேற்கும் –சூழ்ந்த
இகழைக் களையறியா இந்தியா உன்றன்
புகழில் புழுங்கும் புழுத்து! (26)
புழுத்த மனம்படைத்த பொல்லாக் கயவர்
கொழுப்பை அடக்கிக் குளிர்ந்தாய் –அழித்தனரே
எம்மங்கை யர்க்கற்பை இங்கவர் சாவெய்ய
வெம்பகை கொய்தாய் விரைந்து! (27)
விரை*மலர் சூடி விரைந்தாய்; பகைவர்
மறைவிடம் தேடி மறைந்தார்; –புரை*தீர்
பெருமறவா!* மக்கள் பெறுமுறுகண்* போக்கும்
ஒருதலைவன் நீயென்போம் ஓர்ந்து!* (28)
ஓரா(து) அறிவை ஒழுகாது சிங்களவர்
தேராச் சிறுசெயல்கள் செய்கின்றார் –நேராய்
எதிர்நின்று போரில் எமன்வெல்லும் தோளா!
உதிர்த்தாய் அவரை ஒழித்து! (29)
ஒழிவின்றி* கொண்ட உறுகண் களைந்தாய்
பழிவென்ற தோளா! பகர்வேன் –கழிவின்றிப்
பொன்னை நகையாக்கல் பொய்யே! நமதீழ
மண்ணை நமதாக்கல் மாண்பு! (30)
குறிப்பு:
முனிதல் – சினங்கொள்ளுதல், தியங்காது – கலங்காது
மல்லர் – வீரர்; உழுவக்கொடி - புலிக்கொடி
வல்லுந்து – லாரி, வேன்; இசை –புகழ்.
குசை –கடிவாளம்; பரி –குதிரை
விரை – மணம்; புரை – குற்றம்; மறவன் – வீரன்; உறுகண் – துன்பம்; ஓர்தல் – உணர்தல்.
ஒழிவின்றி –முடிவின்றி
இலங்கைத்தமிழர்; உவலை –துன்பம்; அளைதல்- தழுவுதல்
மாணார் –பகைவர்; பரிசு –பண்பு.
தாவில்லா – குற்றமில்லாத
முருகடியான் – எனதாசான் சிங்கைப் பெருங்கவிஞர் பாத்தென்றல் முருகடியான்
அரி - சிங்கம்
– புலிக்கொடி; வேட்கை -பற்றுள்ளம்
பொருவில் - உவமையில்லாத
மாணார் – பகைவர்; பேணார் –பகைவர்
உமையாள் – பார்வதி (பிரபாகரனின் தாயார்ப்பெயர் பார்வதி)
புணரிசார் – கடல்சார்ந்த; வல்வெட்டி –வல்வெட்டித்துறை; வேலு –பிரபாகரனின் தந்தையார்.
புதன்கிழமை, 27 ஜனவரி 2010 00:00 அகரம் அமுதா
காவலாய் வாய்த்த கதிர்க்கையன் மாமறத்தை
ஆவலாற் பாட அகமுற்றேன் –தாவிலாச்
செந்தமிழே! தாள்பணிந்தேன் சின்னவனென் கற்பனையில்
சிந்தாமல் முத்தமிழைச் சேர்! (1)
சேர்ந்து தமிழரைச் சிக்கெனப் பற்றியவன்
நேர்த்தியினைப் பாட நிறைதமிழைச் -சேர்த்தென்னில்
தைத்த முருகடியான் தாளை வணங்கிடவும்
வைத்தேன் ஒருவெண்பா யாத்து! (2)
யாவர்க்கும் நல்லவா! ஈழத் தலைமகனே!
காவலாய் வாய்த்த கதிர்க்கையா! –ஆவலாய்
எந்தமிழ் மக்களை ஏற்றணைந்து காத்தவனே!
தந்தையே தாள்பணிந்தேன் தாழ்ந்து! (3)
தாழும் எமதினத்தைத் தாங்கித் தலைநிமிர்த்தி
வாழும் இனமாய் வகைசெய்தாய்! –பாழும்
அரியை விரட்டி அடித்த புலியே!
எரியை நிகர்த்தாய் எழுந்து! (4)
எழுந்த கதிர்க்கைய! ஈழத்தில் ஆடும்
உழுவக் கொடியிற்(கு) உரியோய்! –அழுந்த
விதைத்தாய் விடுதலை வேட்கையை; நாமும்
அதைத்தான் விரும்பினோம் ஆங்கு! (5)
ஆங்கே எமதினம் ஆளும் எனுங்கருத்தைத்
தாங்கி மறப்போர் தழுவினாய்! –ஈங்குன்
புகழைப் புகலப் பொருவில் தமிழை
அகழப் புகுந்தேன் அணைந்து! (6)
அணையா விளக்கே! அருந்தலைவ! உன்னைத்
துணையாக் குறித்துத் தொழுதோம் –இணையாய்
இருந்தீழ மக்களின் இன்னல் களையும்
மருந்தானாய்; சொல்வேனுன் மாண்பு! (7)
மாணார்* புரிந்த மதியில் செயலையெல்லாம்
காணார்போற் கண்டிருந்தார் காசினியில் –பேணார்*
திருவிற் செயலைத் திருப்பி அடித்தே
கருவிற் கலைத்தாய்க் களத்து! (8)
களத்துப் புகுந்த கதிர்க்கையா! எங்கள்
உளத்துள் ஆடும் உணர்வே! –இளைத்த
தமிழர்க்(கு) அரணாந் தருவே உனையிங்(கு)
உமையாள் கொடுத்தாள் உணர்ந்து! (9)
உணர்ந்துந்தை வேலு உவந்துலகிற் கீந்த
மணந்தங்கு வண்ண மலரே! –புணரிசார்
வல்வெட்டி* வார்த்தெடுத்த வான்மதியே! உன்புகழைப்
பல்மெட்டில் பாடேனோ பார்த்து! (10)
பாரில் நினைப்போல் படைநடத்தக் கற்றவர்யார்?
போரில் புகழ்நாட்டும் பொன்முடியே! –காரில்*
மின்போலும் ஊடுருவி வெற்றிக் கனிபறிக்க
உன்போலும் ஆமோ உரை! (11)
உரைக்கப் புகுந்தால் உணர்ந்துன் புகழைக்
கரைக்குள் அடங்காக் கடலாய் –விரியும்;
தனைநிகர்த் தோனே! தரிசித் ததுண்டோ
உனைநிகர்த் தோனை உலகு! (12)
உலகம் வியக்கும் உயர்தனிக் கோனே!
இலங்கைத் தமிழர்க்(கு) இறைவா! -உலங்குவா(ன்)
ஊர்திப் படைகண்ட ஒண்டமிழா! சிங்களரின்
மார்பிளந்த நீயன்றோ மன்! (13)
மன்னு புகழ்மறவா! மானத் தமிழா!நாம்
உன்ன உளத்துள் உறைபவனே! –பொன்னனைய
துய்ய மனத்தால் துயரம் களைந்தகதிர்க்
கைய! எமக்குநீ காப்பு! (14)
காப்பான எங்கள் கரிகாலா! செந்தமிழர்
கூப்பிக்கை கும்பிடும் கோமகனே! –மூப்பில்கை
பற்ற உதவும் பசுந்தடி போலெமக்(கு)
உற்றதுணை ஆனாய் உவந்து! (15)
உவமையொன்(று) இல்லா உயர்கோனே! நீயே
உவமையுனக்(கு) என்றே உணர்ந்தோம் –உவட்டா*
இனிப்பதுவே! பாயும் இளம்புலியே! ஈழம்
இனிப்பொதுவே ஆகும்நாள் என்று? (16)
என்று பிறந்தகுடி என்ப(து) அறியாமல்
இன்றும் உலகம் எதிர்நோக்கும் –பொன்றா*த்
தமிழ்க்குடியைக் காத்த தலைவா! நீயே
அமிழ்தினும் மிக்க அரிது! (17)
அரிதரி(து) உன்போல் அடலேறைக்* காணல்;
அரிதரி(து) உன்னை அடக்கல் –அரிதரிது
கொள்கைக்(கு) உயிர்கொடுக்கும் கோவுன்போல் காண்பரி(து);
உள்வைத்தோம் உன்னை உவந்து! (18)
உவரி* நடுவே உதித்த தமிழர்
உவலை*க் கடலில் உழலும் –அவலம்
களையப் பிறந்த கரிகாலா! உன்னை
அளைய*ப் புகுமெம் அகம்! (19)
அகமென்ற ஒன்றை அடியோ(டு) அகற்றிப்
பகைகொண்ட மாணார்*ப் பரிசை -அகம்கொண்ட
மாந்தர் அறிய, மறவா! அமைதிவழி
ஏந்திப் பிடித்தாய் இயன்று! (20)
இயன்றுநீ செய்கின்ற இன்னமைதி தன்னை
முயன்று கெடுப்பார் முனிந்தே!* – தியங்கா(து)*
அவர்க்குநற் பாடம் அருள்கின்ற கோனே!
தவிக்குமெமைத் தாங்கித் தழுவு! (21)
தழுவிடினும் சாவை தமிழீழம் காக்க
எழுவரெம் மல்லர்* இனிதே – உழுவக்
கொடி*தாங்கி ஈழத்தில் கோல்நடுவர் அஃதை
மடிதாங்கி நிற்போம் மகிழ்ந்து! (22)
மகிழுந்தில், வல்லுந்தில்* மக்கள் கடத்தல்
நிகழ்த்திடும் கற்பிலா நெஞ்சர் – பகைகொய்ய
வேண்டிப் படைநடத்தி வென்ற பெருமறவா!
யாண்டும் உனக்கே இசை!* (23)
இசைவாய் எனவெடுத்(து) இந்தியா சொல்ல
‘இசையேன்’ எனவெழுந்(து) ஆர்த்தாய் –‘குசையிட்(டு)
அடக்கபரி அல்லநான் அமாம்!’ எனச்சொன்ன
திடக்கொள்கைக் குன்றுன் தெளிவு! (24)
தெளியாப் பதர்களன்று செய்தஒப் பத்தால்
நலிமிகும் என்றே நவின்றாய்! –அளித்த
அமைதிப் படையே அமைதி குலைத்துத்
தமைவருத்திக் கொண்டதே தாழ்ந்து! (25)
தாழ்ந்த தலையும் தரைபார்க்கும் கண்ணுமாய்
வீழ்ந்த படையை விரைந்தேற்கும் –சூழ்ந்த
இகழைக் களையறியா இந்தியா உன்றன்
புகழில் புழுங்கும் புழுத்து! (26)
புழுத்த மனம்படைத்த பொல்லாக் கயவர்
கொழுப்பை அடக்கிக் குளிர்ந்தாய் –அழித்தனரே
எம்மங்கை யர்க்கற்பை இங்கவர் சாவெய்ய
வெம்பகை கொய்தாய் விரைந்து! (27)
விரை*மலர் சூடி விரைந்தாய்; பகைவர்
மறைவிடம் தேடி மறைந்தார்; –புரை*தீர்
பெருமறவா!* மக்கள் பெறுமுறுகண்* போக்கும்
ஒருதலைவன் நீயென்போம் ஓர்ந்து!* (28)
ஓரா(து) அறிவை ஒழுகாது சிங்களவர்
தேராச் சிறுசெயல்கள் செய்கின்றார் –நேராய்
எதிர்நின்று போரில் எமன்வெல்லும் தோளா!
உதிர்த்தாய் அவரை ஒழித்து! (29)
ஒழிவின்றி* கொண்ட உறுகண் களைந்தாய்
பழிவென்ற தோளா! பகர்வேன் –கழிவின்றிப்
பொன்னை நகையாக்கல் பொய்யே! நமதீழ
மண்ணை நமதாக்கல் மாண்பு! (30)
குறிப்பு:
முனிதல் – சினங்கொள்ளுதல், தியங்காது – கலங்காது
மல்லர் – வீரர்; உழுவக்கொடி - புலிக்கொடி
வல்லுந்து – லாரி, வேன்; இசை –புகழ்.
குசை –கடிவாளம்; பரி –குதிரை
விரை – மணம்; புரை – குற்றம்; மறவன் – வீரன்; உறுகண் – துன்பம்; ஓர்தல் – உணர்தல்.
ஒழிவின்றி –முடிவின்றி
இலங்கைத்தமிழர்; உவலை –துன்பம்; அளைதல்- தழுவுதல்
மாணார் –பகைவர்; பரிசு –பண்பு.
தாவில்லா – குற்றமில்லாத
முருகடியான் – எனதாசான் சிங்கைப் பெருங்கவிஞர் பாத்தென்றல் முருகடியான்
அரி - சிங்கம்
– புலிக்கொடி; வேட்கை -பற்றுள்ளம்
பொருவில் - உவமையில்லாத
மாணார் – பகைவர்; பேணார் –பகைவர்
உமையாள் – பார்வதி (பிரபாகரனின் தாயார்ப்பெயர் பார்வதி)
புணரிசார் – கடல்சார்ந்த; வல்வெட்டி –வல்வெட்டித்துறை; வேலு –பிரபாகரனின் தந்தையார்.
இறுதிகட்டம்- நடந்தது என்ன?
புதன்கிழமை, 13 ஜனவரி 2010 04:15 |
தங்களிடம் சரணடைய வந்த நடேசனையும் புலித்தேவனையும் சிங்கள இராணுவத்தினர் மண்டியிட வைத்து சுட்டுக் கொன்றுள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளன.
சிறிலங்காவில் தமிழீழ விடுதலைப்புலிகள் நடாத்திய யுத்தத்தின் இறுதி நாட்களில் முக்கிய தலைவர்களான நடேசனும் புலித்தேவன் போன்றவர்கள் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த செய்தியை சிறிலங்கா அரசு அப்போது மறுத்திருந்தது. ஆனால் சிறிலங்கா இராணுவத்தளபதியாக இருந்த சரத் பொன்சேகா தேர்தல் பிரச்சாரத்தின் போது இதுபற்றிய தகவலை வெளியிட்டார். பின்னர் அவரே அதனை மறுத்தார்.
தற்போது அந்த கொடூர சம்பவம் குறித்து சிறிலங்காவைச் சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர் டி.பி.எஸ்.யேசப் விரிவான தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: இறுதிப்போரின் போது சிறிலங்கா இராணுவத்தின் முக்கிய படையணிகள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி நிலப்பகுதியை முற்றாக சுற்றிவழைத்து முற்றுகைக்குள் கொண்டுவந்ததுடன் விடுதலைப்புலிகளின் தலைமை முக்கிய திட்டம் ஒன்றை வகுத்திருந்தது.
அதன்படி விடுதலைப்பலிகளின் ஒரு அணி இராணுவத்திற்கு எதிரான கடைசிநேர இழப்புக்களை கொடுக்கும் தாக்குதல்களை வழங்குவது என்றும் அப்போது இன்னொரு அணி ஊடறுப்பு ஒன்றினை மேற்கொண்டு முற்றுகைக்குள் இருந்து வெளியேறுவது என்றும் காயமடைந்த போராளிகள் மற்றும் அரசியல் துறையினர் உள்ளடக்கிய மற்றைய அணி இராணுவத்தினரிடம் சரணடைவது எனவும் இத்திட்டம் வகுக்கப்பட்டது.
இதன்படி சரணடைதல் தெர்டர்பான விடயத்தை விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் மேற்கொண்டார். சரணடைவது தொடர்பான நடைமுறையை எவ்வாறு நிறைவேற்றுவது என்பது தொடர்பாக சிறிலங்கா அரசுடன் பேசுவதற்கு பல்வேறு தரப்புகளுடனும் அவர் தொடர்பு கொண்டு பேசினார்.
ஐரோப்பிய நாடுகளின் இரண்டு அமைச்சர்கள் கொழும்பில் இருந்த மூன்று மேற்குலக நாடுகளின் தூதுவர்கள். ஐக்கிய நாடுகள் சபையின் இரண்டு உயர் அதிகாரிகள் பிரிட்டன் ஊடகவியலாளர் ஒருவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுடன்ற உறுப்பினர்கள் இருவர் ஆகியோருடன் தொடர்ச்சியாக செய்மதி தொலைபேசியில் பேச்சுக்களை நடாத்தினார்.
மேற்குறிப்பிட்ட அனைத்து தரப்பினரும் விடுதலைப்புலிகளின் சார்பாக சரணடையும் விடயம் தொடர்பாக பேசியுள்ளனர். இவர்களில் முக்கியமானவர்களாக இங்கிலாந்து ஊடகவியலாளர் கெல்வின் ல்வின் ஐநா செயலாளர் விசேட பிரதிநிதி விஜய் நம்பியாரை காலை 5.00 மணிக்கு எழுப்பி விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சரணடைவதாக அறிவித்துள்ளார்கள் என்றும் ஐநா அதிகாரி என்ற வகையில் விஜய் நம்பியார் அங்கு சென்று அவர்களது பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும் என்று கோரியுள்ளார்.
இதற்கு பதிலளித்த விஜய் நம்பியார் இது தொடர்பாக சிறிலங்கா அதிபருடன் தான் பேசியதாகவும் சரணடைபவர்களின்
பாதுகாப்பிற்கு அவர் உத்தரவாதம் அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதேவேளை நடேசனுடன் தொடர்பில் இருந்த இன்நொருவரான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்பியான அரியநேந்திரன் சந்திரகாந்தன் சிறிலங்கா அரச தலைவருடனும் தொடர்ந்து பேச்சுக்களை நடாத்தி சரணடையும் நடைமுறைகள் தொடர்பாக அரசுக்கு புலிகள் தரப்பு நிலைப்பாட்டை தெரிவித்திருந்தார்.
விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சரணடையும் போது அங்கு தான் செல்லவிரும்புவதாகவும் சந்திரகாந்தன் எம்பி மகிந்த ராசபக்சவிடம் கூறினார். அதற்கு பதிலளித்த ராசபக்சே “போர் நடைபெறும் பகுதிக்கு பாதுகாப்பு அல்ல அங்கு செல்ல வேண்டாம். பெருந்தன்மையும் ஒழுக்கமும் உள்ள சிறிலங்கா இராணுவத்தினர் புலிகளின் தலைவர்களின் பாதுகாப்பிற்கு நிச்சயம் உத்தரவாதம் அளிப்பார்கள்.” என்று கூறியுள்ளார்.
மே-18ம் திகதி காலை 6.30மணியளவில் தொடர்பு கொண்ட சந்திரகாந்தன் எம்பி சரணடையும் விடுதலைப்பலிகளின் பாதுகாப்பிற்கு சிறிலங்கா அரசு உத்தரவாதம் அளித்துள்ளதாகவும் அதனால் சரணடையும்படி தான் நாளை வந்து சந்திப்பதாகவும் கூறியுள்ளார்.
இதற்கு பின்னர் மேற்குலக நாடொன்றில் உள்ள தனது நண்பர் ஒருவருடன் பேசிய நடேசன் தமக்கு இந்த சரணடைதல் விடயத்தில் சிறிலங்கா அரசின் மீதோ இராணுவத்தின் மீதோ நம்பிக்கை இல்லை என்றும் காயமடைந்துள்ள போராளிகள் மற்றும் மக்களை காப்பாற்றுவதற்காகவே இந்த முடிவை எடுப்பதாகவும் சரணடைவதிலும்விட நஞ்சருந்தி சாவதே மேல் என்றும் கூறியிருந்தார்.
புலிகள் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடு
இதன் பின்னர் சரணடையும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் பிரகாரம் நடேசன் புலித்தேவன் ஆகியோர் தலைமையில் பத்து முதல் பதினைந்து வரையிலானோர் முன்னே வெள்ளைக் கொடியை ஏந்திச் செல்வது என்றும் அவர்களிற்கு பின்னால் குறிப்பிட்ட தூரத்திற்கு பின்னால் தளபதி ரமேஸ் மற்றும் இளங்கோ தலைமையில் முப்பது முதல் நாற்பது வரையிலானோர் வெள்ளைக் கொடியுடன் நடந்து செல்வது என்றும் தீர்மாணிக்கப்பட்டது.
சிறிலங்கா இராணுவத்தின் மனித நேயம் அறவே இல்லாத 59வது டிவிசன் படையணியைவிட 58வது டிவிசன் படையணியிடம் சரணடைவதற்கே விடுதலைப்புலிகள் விரும்பினர். அதற்கேற்ப தாம் 58வது டிவிசன் படையணியிடம் சரணடைவதாக அவர்கள் அறிவித்திருந்தனர்.
ஆனால் சரணடைவது தொடர்பாக தகவல் கிடைத்தவுடன் சரணடையும் இடமாக தீமாணிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதியில் 59வது டிவிசன் படையணியின் தளபதி பிரசன்ன டீ சில்வா தனது படையணியின் நான்பெமர குழுவினரை நகர்த்தினார். 59வது டிவிசன் படையணியின் கோல்வ் பிரிவு கப்டன் சமிந்த குணசேகர தலைமையிலும் ரோமியோ பிரிவு கப்டன் கவிந்த அபயவர்த்தன தலைமையிலும் எக்கோ பிரிவு கப்படன் கோசல விஜயகோன் தலைமையிலும் டெல்ரா பிரிவு கப்டன் லசந்த ரட்ணசேகர தலைமையிலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.
கோல்வ் மற்றும் ரோமியே பிரிவுகளுக்கு மேஜர் மகிந்த ரணசிங்கவும் எக்கோ மற்றும் டெல்ரா பிரிவுக்கு மேஜர் விபுல திலக்கவும் இந்த படைப்பிரிவுகளின் கூட்டுப் பொறுப்பு கேணல் அத்துல கொடிப்புலியிடடுமும் வழங்கப்பட்டது.
அப்போது நடேசன் புலித்தேவன் அடங்கிய முதல் தொகுதியினர்(பத்து பதினைந்து பேர்) கைகளில் வெள்ளைக் கொடியுடன் சரணடைவதற்காக வந்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு பின்னால் குறிப்பிட்ட தூரத்தில் இரண்டாவது தொகுதியினர் ரமேஸ் இளங்கோ தலைமையில் (நாற்பது நாற்பத்தைந்து பேர்) சரணடைவதற்கு வந்து கொண்டிருந்தனர்.
நடேசன் தலைமையிலானோர் படுகொலை.
நடேசனது தொகுதிலiனரை சுற்றிவளைத்த படையினர் அவர்களை தமது காவலரண் பகுதிக்கு அழைத்துச் சென்ற அதே வேளை ரமேஸ் தலைமையிலானவர்களை சுமார் நூறு மீட்டர் தொலைவில் வெள்ளைக் கொடியை உயர்த்திப் பிடித்தவண்ணம் நிற்குமாறு உத்தரவிட்டனர்.
காவலரண் பகுதிக்குள் கூட்டிச் செல்லப்பட்ட நடேசன் குழுவினர் கரையில் முழங்காலில் நிற்குமாறு பணிக்கப்பட்டனர். அதன் பின்னர் சிங்களத்தில் தகாத வார்த்தைகளால் நடேசனை திட்டிய இராணுவத்தினர் அவர்களை சுடுவதற்று தயாராகினர். சிங்களப் பெண்ணான நடேசனின் மனைவிக்கு அது விளங்கிவிட்டது.
உடனே வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தனது கணவரை சுட வேண்டாம் என்று அழுது குளறியபடி எழுந்து சென்று கணவனுக்கு அருகில் செல்லஇ கண்ணிமைக்கும் நேரத்தில் நடேசனும் அவரது மனைவியும் புலித்தேவனும் சுட்டுக் கொள்ளப்பட்டனர்.
ஏனையவர்களையும் சுடுவதற்கு முயற்சித்த போது அங்கு நின்று கொண்டிருந்த உயரதிகாரிகள் சுடுவதை நிறுத்தும்படி கூறியதை அடுத்து தாக்குதல்3நிறுத்தப்பட்டது.
இவ்வேளையில் காவலரண் பகுதிக்குள் கூட்டிச் செல்லப்பட்ட நடேசன் குழுவினர் சுட்டுக் கொல்லப்பட்ட சத்தத்தை கேள்விப்பட்ட ரமேஸ் குழுவினர் உடணடியாக தாம் வந்த வழியாக திரும்பி ஓடத் தொடங்கியுள்ளனர். அவர்களை நிற்கும் படி கத்தியபடி கலைத்துச் சென்ற படையினர் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
ஓடும் போது ஒருவரில் மோதி ஒருவர் விழுந்து தொடர்ந்து ஓடமுடியாமல் அனைவரும் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் விழுந்து விட்டனர். இதனை அடுத்து கலைத்துச் சென்ற படையினர் அவர்களை அந்த இடத்திலையே சரமாரியாக சுட்டும் கிரனேட் வீசியும் கொன்று தள்ளினர். அந்த கூட்டத்தில் இருந்து ஒருசிலர் மாத்திரம் படையினரால் வெளியே இழுத்தெடுக்கப்பட்டனர்.
மிகப்பெரும் கொடூரம்
இந்தப் படுகொலைப் படலம் போர் முடிவுற்ற வேளையில் சிறிலங்கா இராணுவத்தினரால் நடத்தப்பட்ட மிகப்பெரிய கொடூரம். ஆனால் சரணடைவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு அதற்கான பேச்சுக்களும் நடத்தப்பட்டு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாக தெளிவாக கூறப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் எவ்வாறு நடந்தது என்பது இன்னமும் பதில் இல்லாத கேள்வியாகவே உள்ளது.
அப்போது தன்னைக் கேட்காமல் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராசபக்சே விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சரணடையும் விடயத்தில் முடிவெடுத்துவிட்டார் என்ற சீற்றத்தில் பொன்சேகா சீனாவில் இருந்து சில விசேட கட்டளைகளை வழங்கி இந்த சம்பவம் நடைபெற்றதா?
அல்லது இருதரப்புக்கள் மத்தியிலும் தொடர்பாடல் பிரச்சினையால் இந்த சம்பவம் இடம்பெற்றதா?
அல்லது உயர் மட்டத்தில் இருந்து வழங்கப்பட்ட உத்தரவு சரியாக களத்தில் நிறைவேற்றப்படாததால் இந்த சம்பவம் இடம் பெற்றதா என்று எதுவும் புரியாத விடயமாகவே இது காணப்படுகின்றது.
மறைக்க முடியாது.
ஆனால் சர்வதேச சமூகத்தின் மத்தியில் ஆழமாக பதிந்துவிட்ட இந்தப் படுகொலைவிடயத்தை அரசு இலகுவில் மறைத்துவிட முடியாது. இந்த விடயம் இலகுவாக மறைக்கக் கூடிய அளவிற்கு சிறிய சம்பவம் அல்ல.
கொடூரமான மனிதப் பேரழிவைப் பற்றி எழப்போகின்ற கரிsa னைகளையும் அதனையொட்டி எழுப்பப் படப்போகின்ற விசாரணைக்கான கோரிக்கைகளும் சிறிலங்கா அரசாங்கத்தல் ஒருபோதும் தவிர்க்கவோ அல்லது மறுக்கவோ முடியாது.
அவ்வாறான விசாரணைகள் வருகின்றபோது தற்போது சர்வதேச அரங்கில் சிறிலங்கா பாதுகாத்துவரும் “சிறிலங்காவின் நண்பர்கள்” என சொல்லப்படுவோர் நெருக்கடியான நிலை ஒன்றிற்குள் தள்ளப்படுவார்கள்.
தங்களிடம் சரணடைய வந்த நடேசனையும் புலித்தேவனையும் சிங்கள இராணுவத்தினர் மண்டியிட வைத்து சுட்டுக் கொன்றுள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளன.
சிறிலங்காவில் தமிழீழ விடுதலைப்புலிகள் நடாத்திய யுத்தத்தின் இறுதி நாட்களில் முக்கிய தலைவர்களான நடேசனும் புலித்தேவன் போன்றவர்கள் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த செய்தியை சிறிலங்கா அரசு அப்போது மறுத்திருந்தது. ஆனால் சிறிலங்கா இராணுவத்தளபதியாக இருந்த சரத் பொன்சேகா தேர்தல் பிரச்சாரத்தின் போது இதுபற்றிய தகவலை வெளியிட்டார். பின்னர் அவரே அதனை மறுத்தார்.
தற்போது அந்த கொடூர சம்பவம் குறித்து சிறிலங்காவைச் சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர் டி.பி.எஸ்.யேசப் விரிவான தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: இறுதிப்போரின் போது சிறிலங்கா இராணுவத்தின் முக்கிய படையணிகள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி நிலப்பகுதியை முற்றாக சுற்றிவழைத்து முற்றுகைக்குள் கொண்டுவந்ததுடன் விடுதலைப்புலிகளின் தலைமை முக்கிய திட்டம் ஒன்றை வகுத்திருந்தது.
அதன்படி விடுதலைப்பலிகளின் ஒரு அணி இராணுவத்திற்கு எதிரான கடைசிநேர இழப்புக்களை கொடுக்கும் தாக்குதல்களை வழங்குவது என்றும் அப்போது இன்னொரு அணி ஊடறுப்பு ஒன்றினை மேற்கொண்டு முற்றுகைக்குள் இருந்து வெளியேறுவது என்றும் காயமடைந்த போராளிகள் மற்றும் அரசியல் துறையினர் உள்ளடக்கிய மற்றைய அணி இராணுவத்தினரிடம் சரணடைவது எனவும் இத்திட்டம் வகுக்கப்பட்டது.
இதன்படி சரணடைதல் தெர்டர்பான விடயத்தை விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் மேற்கொண்டார். சரணடைவது தொடர்பான நடைமுறையை எவ்வாறு நிறைவேற்றுவது என்பது தொடர்பாக சிறிலங்கா அரசுடன் பேசுவதற்கு பல்வேறு தரப்புகளுடனும் அவர் தொடர்பு கொண்டு பேசினார்.
ஐரோப்பிய நாடுகளின் இரண்டு அமைச்சர்கள் கொழும்பில் இருந்த மூன்று மேற்குலக நாடுகளின் தூதுவர்கள். ஐக்கிய நாடுகள் சபையின் இரண்டு உயர் அதிகாரிகள் பிரிட்டன் ஊடகவியலாளர் ஒருவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுடன்ற உறுப்பினர்கள் இருவர் ஆகியோருடன் தொடர்ச்சியாக செய்மதி தொலைபேசியில் பேச்சுக்களை நடாத்தினார்.
மேற்குறிப்பிட்ட அனைத்து தரப்பினரும் விடுதலைப்புலிகளின் சார்பாக சரணடையும் விடயம் தொடர்பாக பேசியுள்ளனர். இவர்களில் முக்கியமானவர்களாக இங்கிலாந்து ஊடகவியலாளர் கெல்வின் ல்வின் ஐநா செயலாளர் விசேட பிரதிநிதி விஜய் நம்பியாரை காலை 5.00 மணிக்கு எழுப்பி விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சரணடைவதாக அறிவித்துள்ளார்கள் என்றும் ஐநா அதிகாரி என்ற வகையில் விஜய் நம்பியார் அங்கு சென்று அவர்களது பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும் என்று கோரியுள்ளார்.
இதற்கு பதிலளித்த விஜய் நம்பியார் இது தொடர்பாக சிறிலங்கா அதிபருடன் தான் பேசியதாகவும் சரணடைபவர்களின்
பாதுகாப்பிற்கு அவர் உத்தரவாதம் அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதேவேளை நடேசனுடன் தொடர்பில் இருந்த இன்நொருவரான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்பியான அரியநேந்திரன் சந்திரகாந்தன் சிறிலங்கா அரச தலைவருடனும் தொடர்ந்து பேச்சுக்களை நடாத்தி சரணடையும் நடைமுறைகள் தொடர்பாக அரசுக்கு புலிகள் தரப்பு நிலைப்பாட்டை தெரிவித்திருந்தார்.
விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சரணடையும் போது அங்கு தான் செல்லவிரும்புவதாகவும் சந்திரகாந்தன் எம்பி மகிந்த ராசபக்சவிடம் கூறினார். அதற்கு பதிலளித்த ராசபக்சே “போர் நடைபெறும் பகுதிக்கு பாதுகாப்பு அல்ல அங்கு செல்ல வேண்டாம். பெருந்தன்மையும் ஒழுக்கமும் உள்ள சிறிலங்கா இராணுவத்தினர் புலிகளின் தலைவர்களின் பாதுகாப்பிற்கு நிச்சயம் உத்தரவாதம் அளிப்பார்கள்.” என்று கூறியுள்ளார்.
மே-18ம் திகதி காலை 6.30மணியளவில் தொடர்பு கொண்ட சந்திரகாந்தன் எம்பி சரணடையும் விடுதலைப்பலிகளின் பாதுகாப்பிற்கு சிறிலங்கா அரசு உத்தரவாதம் அளித்துள்ளதாகவும் அதனால் சரணடையும்படி தான் நாளை வந்து சந்திப்பதாகவும் கூறியுள்ளார்.
இதற்கு பின்னர் மேற்குலக நாடொன்றில் உள்ள தனது நண்பர் ஒருவருடன் பேசிய நடேசன் தமக்கு இந்த சரணடைதல் விடயத்தில் சிறிலங்கா அரசின் மீதோ இராணுவத்தின் மீதோ நம்பிக்கை இல்லை என்றும் காயமடைந்துள்ள போராளிகள் மற்றும் மக்களை காப்பாற்றுவதற்காகவே இந்த முடிவை எடுப்பதாகவும் சரணடைவதிலும்விட நஞ்சருந்தி சாவதே மேல் என்றும் கூறியிருந்தார்.
புலிகள் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடு
இதன் பின்னர் சரணடையும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் பிரகாரம் நடேசன் புலித்தேவன் ஆகியோர் தலைமையில் பத்து முதல் பதினைந்து வரையிலானோர் முன்னே வெள்ளைக் கொடியை ஏந்திச் செல்வது என்றும் அவர்களிற்கு பின்னால் குறிப்பிட்ட தூரத்திற்கு பின்னால் தளபதி ரமேஸ் மற்றும் இளங்கோ தலைமையில் முப்பது முதல் நாற்பது வரையிலானோர் வெள்ளைக் கொடியுடன் நடந்து செல்வது என்றும் தீர்மாணிக்கப்பட்டது.
சிறிலங்கா இராணுவத்தின் மனித நேயம் அறவே இல்லாத 59வது டிவிசன் படையணியைவிட 58வது டிவிசன் படையணியிடம் சரணடைவதற்கே விடுதலைப்புலிகள் விரும்பினர். அதற்கேற்ப தாம் 58வது டிவிசன் படையணியிடம் சரணடைவதாக அவர்கள் அறிவித்திருந்தனர்.
ஆனால் சரணடைவது தொடர்பாக தகவல் கிடைத்தவுடன் சரணடையும் இடமாக தீமாணிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதியில் 59வது டிவிசன் படையணியின் தளபதி பிரசன்ன டீ சில்வா தனது படையணியின் நான்பெமர குழுவினரை நகர்த்தினார். 59வது டிவிசன் படையணியின் கோல்வ் பிரிவு கப்டன் சமிந்த குணசேகர தலைமையிலும் ரோமியோ பிரிவு கப்டன் கவிந்த அபயவர்த்தன தலைமையிலும் எக்கோ பிரிவு கப்படன் கோசல விஜயகோன் தலைமையிலும் டெல்ரா பிரிவு கப்டன் லசந்த ரட்ணசேகர தலைமையிலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.
கோல்வ் மற்றும் ரோமியே பிரிவுகளுக்கு மேஜர் மகிந்த ரணசிங்கவும் எக்கோ மற்றும் டெல்ரா பிரிவுக்கு மேஜர் விபுல திலக்கவும் இந்த படைப்பிரிவுகளின் கூட்டுப் பொறுப்பு கேணல் அத்துல கொடிப்புலியிடடுமும் வழங்கப்பட்டது.
அப்போது நடேசன் புலித்தேவன் அடங்கிய முதல் தொகுதியினர்(பத்து பதினைந்து பேர்) கைகளில் வெள்ளைக் கொடியுடன் சரணடைவதற்காக வந்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு பின்னால் குறிப்பிட்ட தூரத்தில் இரண்டாவது தொகுதியினர் ரமேஸ் இளங்கோ தலைமையில் (நாற்பது நாற்பத்தைந்து பேர்) சரணடைவதற்கு வந்து கொண்டிருந்தனர்.
நடேசன் தலைமையிலானோர் படுகொலை.
நடேசனது தொகுதிலiனரை சுற்றிவளைத்த படையினர் அவர்களை தமது காவலரண் பகுதிக்கு அழைத்துச் சென்ற அதே வேளை ரமேஸ் தலைமையிலானவர்களை சுமார் நூறு மீட்டர் தொலைவில் வெள்ளைக் கொடியை உயர்த்திப் பிடித்தவண்ணம் நிற்குமாறு உத்தரவிட்டனர்.
காவலரண் பகுதிக்குள் கூட்டிச் செல்லப்பட்ட நடேசன் குழுவினர் கரையில் முழங்காலில் நிற்குமாறு பணிக்கப்பட்டனர். அதன் பின்னர் சிங்களத்தில் தகாத வார்த்தைகளால் நடேசனை திட்டிய இராணுவத்தினர் அவர்களை சுடுவதற்று தயாராகினர். சிங்களப் பெண்ணான நடேசனின் மனைவிக்கு அது விளங்கிவிட்டது.
உடனே வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தனது கணவரை சுட வேண்டாம் என்று அழுது குளறியபடி எழுந்து சென்று கணவனுக்கு அருகில் செல்லஇ கண்ணிமைக்கும் நேரத்தில் நடேசனும் அவரது மனைவியும் புலித்தேவனும் சுட்டுக் கொள்ளப்பட்டனர்.
ஏனையவர்களையும் சுடுவதற்கு முயற்சித்த போது அங்கு நின்று கொண்டிருந்த உயரதிகாரிகள் சுடுவதை நிறுத்தும்படி கூறியதை அடுத்து தாக்குதல்3நிறுத்தப்பட்டது.
இவ்வேளையில் காவலரண் பகுதிக்குள் கூட்டிச் செல்லப்பட்ட நடேசன் குழுவினர் சுட்டுக் கொல்லப்பட்ட சத்தத்தை கேள்விப்பட்ட ரமேஸ் குழுவினர் உடணடியாக தாம் வந்த வழியாக திரும்பி ஓடத் தொடங்கியுள்ளனர். அவர்களை நிற்கும் படி கத்தியபடி கலைத்துச் சென்ற படையினர் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
ஓடும் போது ஒருவரில் மோதி ஒருவர் விழுந்து தொடர்ந்து ஓடமுடியாமல் அனைவரும் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் விழுந்து விட்டனர். இதனை அடுத்து கலைத்துச் சென்ற படையினர் அவர்களை அந்த இடத்திலையே சரமாரியாக சுட்டும் கிரனேட் வீசியும் கொன்று தள்ளினர். அந்த கூட்டத்தில் இருந்து ஒருசிலர் மாத்திரம் படையினரால் வெளியே இழுத்தெடுக்கப்பட்டனர்.
மிகப்பெரும் கொடூரம்
இந்தப் படுகொலைப் படலம் போர் முடிவுற்ற வேளையில் சிறிலங்கா இராணுவத்தினரால் நடத்தப்பட்ட மிகப்பெரிய கொடூரம். ஆனால் சரணடைவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு அதற்கான பேச்சுக்களும் நடத்தப்பட்டு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாக தெளிவாக கூறப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் எவ்வாறு நடந்தது என்பது இன்னமும் பதில் இல்லாத கேள்வியாகவே உள்ளது.
அப்போது தன்னைக் கேட்காமல் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராசபக்சே விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சரணடையும் விடயத்தில் முடிவெடுத்துவிட்டார் என்ற சீற்றத்தில் பொன்சேகா சீனாவில் இருந்து சில விசேட கட்டளைகளை வழங்கி இந்த சம்பவம் நடைபெற்றதா?
அல்லது இருதரப்புக்கள் மத்தியிலும் தொடர்பாடல் பிரச்சினையால் இந்த சம்பவம் இடம்பெற்றதா?
அல்லது உயர் மட்டத்தில் இருந்து வழங்கப்பட்ட உத்தரவு சரியாக களத்தில் நிறைவேற்றப்படாததால் இந்த சம்பவம் இடம் பெற்றதா என்று எதுவும் புரியாத விடயமாகவே இது காணப்படுகின்றது.
மறைக்க முடியாது.
ஆனால் சர்வதேச சமூகத்தின் மத்தியில் ஆழமாக பதிந்துவிட்ட இந்தப் படுகொலைவிடயத்தை அரசு இலகுவில் மறைத்துவிட முடியாது. இந்த விடயம் இலகுவாக மறைக்கக் கூடிய அளவிற்கு சிறிய சம்பவம் அல்ல.
கொடூரமான மனிதப் பேரழிவைப் பற்றி எழப்போகின்ற கரிsa னைகளையும் அதனையொட்டி எழுப்பப் படப்போகின்ற விசாரணைக்கான கோரிக்கைகளும் சிறிலங்கா அரசாங்கத்தல் ஒருபோதும் தவிர்க்கவோ அல்லது மறுக்கவோ முடியாது.
அவ்வாறான விசாரணைகள் வருகின்றபோது தற்போது சர்வதேச அரங்கில் சிறிலங்கா பாதுகாத்துவரும் “சிறிலங்காவின் நண்பர்கள்” என சொல்லப்படுவோர் நெருக்கடியான நிலை ஒன்றிற்குள் தள்ளப்படுவார்கள்.
புதன், 20 ஜனவரி, 2010
பாரிஸ் ஈழநாடு ஆசிரியருக்கு பதிலடி உருத்திரகுமார்
சனவரி 2010, 05:04.10 AM GMT +05:30 ]
நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கும் முயற்சியின் நோக்கம் குறித்து விசமத்தனமான பரப்புரைகள் மேற்கொள்வதும், குறுகிய நோக்கத்துடன் சந்தேக விதைகளைத் தூவுவதும் ஈழத் தமிழர் தேசத்தைப் பலவீனப்படுத்தத்தான் வழி கோலும். இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசு அமைக்கும் செயற்பாட்டுக்குழுவின் இணைப்பாளர் வி.ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கும் செயற்பாட்டுக்குழு விடுத்துள்ள ஊடக அறிக்கை:
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை வளர்த்தெடுக்க முன் வருக: அபாண்டமான குற்றச்சாட்டுக்கள் வேண்டாம்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உருவாக்கம் தொடர்பாக மதியுரைக்குழுவின் ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கையினை தைத்திருநாள் அன்று வெளியிட்டிருந்தோம்.
இவ் அறிக்கை மக்கள் கருத்துக்களைப் பெறுவதற்காக பெப்ரவரி மாதம் 5ம் திகதிவரை முன்வைக்கப்பட்டுள்ளது. இவ் அறிக்கை தொடர்பான மக்கள் கருத்துக்களை உள்வாங்கி பெப்ரவரி மாதம் 10 திகதி வரையில் அறிக்கையினை முழுமைப்படுத்தவுமுள்ளோம்.
எமது வேண்டுகோளுக்கிணங்க பல தமிழ்சசமூக நிறுவனங்களும் மக்கள் பலரும் தமது ஆதரவினை வெளிப்படுத்தியும் தமது கருத்துக்களை எமக்குத் தெரிவித்தும் வருகின்றனர். ஊடகங்களும் இவ் அறிக்கையினை முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்து வருகின்றன. பலர் தொண்டர்களாகத் தம்மைப் பதிவு செய்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை உருவாக்கும் பணியில் தம்மை இணைத்துக் கொண்டும் வருகின்றனர். இவையெல்லாம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை அமைக்கும் முயற்சிக்கு உற்சாகம் தருவதாக அமைகின்றன. இதற்கு எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
இருந்த போதும் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டிய தமிழ் ஊடகங்கள் சில பொறுப்பற்ற வகையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உருவாக்க முயற்சியினை சிறுமைப்படுத்த முயல்வது கண்டு நாம் வேதனையடைகிறோம். எமக்குக் கிடைக்கும் தகவல்களை ஆராய்நது பார்ககும் போது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை உருவாக்கும் முயற்சியினைத் தடம் புரள வைக்க தேசியத்தின் பெயரால் சிலர் முயல்கின்றனரோ என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது. உண்மை இவ்வாறு இருப்பின் இது எமது கண்களை நாமே குருடாக்கும் முயற்சியாகும்.
ஓரிரு இணையத் தள ஊடகங்கள் குற்றஞ்சாட்டுவது போல நாம் ஆங்கிலத்திலும் தமிழிலும் இரு வேறு அறிக்கைகளை வெளியிடவில்லை. தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு தோளோடு தோள் கொடுத்து நின்று வரும் பேராசிரியர் பீறறர் சால்க, பேராசிரியர் பிரான்சிஸ் பொய்ல, சட்ட அறிஞர் கரன் பார்ககர் போன்ற அனைத்துலகத் சமூகத்தைச் சேர்நதவர்களும் மதியுரைக்குழு உறுப்பினர்களாக இருந்தமையால் அறிக்கை முதலில் ஆங்கிலத்திலேயே தயார் செய்யப்பட்டது. ஆங்கில மூலமே பின்னர் தமிழ்பபடுத்தப்பட்டது. மொழிமாற்றம் செய்யப்படும் போது மூலத்தின் பொருள் மாறுபடாத வகையில் மொழிமாற்றம் செய்தலே முறையானது. இந்த அணுகுமுறையே எமது அறிக்கையினை மொழிமாற்றம் செய்த போதும் பின்பற்றப்பட்டது. இதனை இரண்டு அறிக்கைகளையும் ஒப்பிட்டுப் பார்பபோர் இலகுவாகப் புரிந்து கொள்வர். இரு மொழிப் பிரதிகட்குமிடையே கருத்து வேறுபாடுகளெதுவுமிருப்பின் அவை சுட்டிக்காட்டப்பட்டிருக்க வேண்டுமேயொழிய அபாண்டமான குற்றச்சாட்டாக வெளிப்பட்டிருக்கக்கூடாது.
எமது அறிக்கை தொடர்பாக பின்வரும் விடயங்களை மக்கள் முன் தெளிவாக வெளிப்படுத்த விரும்புகிறோம்.
1. இவ் அறிக்கையின் வழிகாட்டிக் கோட்பாடுகளில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இலக்கு சுதந்திரமும் இறைமையும் கொண்ட மதசார்பற்ற தமிழீழ அரசு அமைத்தலாக இருக்கும் என ஆங்கிலத்திலும் தமிழிலும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
2. இது வெறும் நிலைப்பாடாக மட்டும் முன்வைக்கப்படாமல் இவ் இலக்கினை அடைவதற்கான ஒரு மூலோபாயத்தை அறிக்கை முன் மொழிகிறது. தாயகம், தேசியம், சுயநிர்ணயம் போன்ற அடிப்படைக்கோட்பாடுகளுக்கு அங்ககாரம் பெறுவது முதற்படி எனவும் இவ் அங்ககாரம் கிடைக்கும் போது ஈழத் தமிழர் தேசம் தமது சுயநிர்ணய உரிமையைப் பிரயோகிப்பது அடுத்தபடி எனவும் அறிக்கை கூறுகிறது.
இங்கு சுயநிர்ணய உரிமை என்பது அதன் முழுமையான அர்ததத்திலேயே குறிப்பிடப்படுகிறது. அதாவது பிரிந்து போகும் உரிமை உள்ளடங்கலாக தமது அரசியல் தலைவிதியைத் தாமேதீரமானிக்கும் ஈழத் தமிழர் தேசத்தின் உரிமைக்கான அங்ககாரத்திற்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் போராடும் என்பது இதன் அர்ததமாகும். இத்தகைய அங்ககாரம் கிடைக்கும் போது தாயகத்திலும் புலத்திலும் ஜனநாயக வழிமுறைக்கூடாக ஈழத் தமிழர் தேசம் தனது சுயநிர்ணயஉரிமையினைப் பிரயோகிக்கும். சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு பல்வேறு வாதப்பிரதிவாதங்களுக்கு உட்பட்டிருந்தாலும், அந்நிய ஆட்சிக்கு உட்பட்டிருக்கும் மக்கள் தமது சுதந்திரத்தையும் இறையாண்மையையும்; கோருவதற்கான சட்ட அந்தஸ்தை அனைத்துலகச் சட்டங்களுக்கு உட்பட்ட வகையில் எமக்குத் தருகிறது. இதனாலேயே இக் கோட்பாட்டிற்கு அறிக்கை முக்கியத்துவம் கொடுக்கிறது.
சட்ட அறிஞர் கரன் பார்ககர் அவர்கள் அடிக்கடி கூறுவதுபோல சுயநிர்ணய உரிமையும் சுதந்திரத் தமிழீழமும் ஒரு குதிரையும் வண்டியும் போன்றவை. சுயநிர்ணய உரிமையென்ற குதிரையினைப் பூட்டித்தான் சுதந்திரத் தமிழீழமென்ற வண்டியை நாம் இழுத்தாக வேண்டும். இந்த விடயம் தொடர்பாக எம்மால் முன்வைக்கப்பட்ட மூலோபாயத்தினை விட மாற்று
மூலோபாயங்கள் முன்வைக்கப்படுமாயின் அதனை மதியுரைக்குழு பரிசீலனை செய்யவும் தயாராக உள்ளது.
3. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்படும் முதன்மை நோக்கங்களில் ஒன்று அனைத்துலக சமூகத்தினை எமது பக்கம் வென்றெடுத்தலாகும். நலன்கள் என்ற அச்சில் இயங்கும் உலக ஒழுங்கில் இது ஒரு இலகுவான விடயமாக இருக்க மாட்டாது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை ஒரு வலு மையமாக மாற்றவது இதற்கு அவசியம். இதற்கான எமது முயற்சியில் நாம் ஒன்றிணைந்த தேசமாக இயங்குவது முக்கியமானதாகும்.
4. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கும் முயற்சிக்கான அறிக்கையினை தயார் செய்த மதியுரைக்குழு உறுப்பினர்கள் மிக நீணடகாலமாகத் தமிழீழ விடுதலை இலட்சியத்தோடு தம்மைப் பிணைத்துக் கொண்டவர்கள். தமிழீழத் தனியரசினை வென்றெடுப்பதற்கான பெருவிருப்புக் கொண்டவர்கள். தமது பெயர்களை வெளிப்படையாக வெளிப்படுத்தி இம் முயற்சியினை மேற்கொண்டவர்கள். இவர்களால் தயார் செய்யப்பட்ட அறிக்கையும் பகிரங்கமாக மக்கள் முன் வைக்கப்பட்டுள்ளது. இவை மட்டுமல்ல, நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் மக்களால் தேர்நதெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்டே உருவாக்கப்படவுள்ளது. விசுவாசத்தோடும் வெளிப்படைத் தன்மையாகவும் மேற்கொள்ளப்படும் இம் முயற்சியின் நோக்கம் குறித்து விசமத்தனமான பரப்புரைகள் மேற்கொள்வதும், குறுகிய நோக்கத்துடன் சந்தேக விதைகளைத் தூவுவதும் ஈழத் தமிழர் தேசத்தைப் பலவீனப்படுத்தத்தான் வழி கோலும்.
5. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உருவாக்கம் தொடர்பான இவ் அறிக்கை இன்னும் முழுமைப்படுத்தப்படவில்லை. இவ் அறிக்கையினை முழுமையாக வாசியுங்கள். இவ் அறிக்கை தொடர்பான கருத்துப்பரிமாற்ற நிகழ்வுகளை நாம் ஒழுங்கு செய்து வருகிறோம். அவற்றிலும் கலந்து கொள்ளுங்கள். உங்களுக்குள் கூடி விவாதியுங்கள். ஆரோக்கியமான உங்கள் கருத்துக்களை முன் வையுங்கள். நிச்சயமாக உங்கள் கருத்துக்களை உள்வாங்கி அறிக்கையில் தேவையான மாற்றங்களைச் செய்ய நாம் தயாராக உள்ளோம்.
பொறுப்புள்ள ஊடகங்கள் அவற்றுக்குரித்தான ஊடக தர்மத்தைக் கடைப்பிடித்தொழுக வேண்டுமெனவும் இரு மாறுபட்ட கருத்துக்கள் நிலவுமிடங்களில் இரு தரப்பினரது கருத்துக்களுக்கும் இடமளிக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறோம்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எனும் குழந்தை கருத்தரித்துள்ளதே தவிர இன்னும் அதன் பிரசவம் நடைபெறவில்லை. இதனைக் கருவிலேயே கருக்கி விடும் முயற்சியில் ஈடுபட வேண்டாமென அபாண்டமான அவதூறு பரப்ப முனைவோரிடம் நாம் வேண்டிக் கொள்கிறோம். இக் குழந்தையைத் தாய்மை உணர்வுடன் அணுகி வளர்ததெடுக்க முன்வருமாறும் இவர்களை நாம் கோருகிறோம்.
தொடர்நதும் இத்தயை அவதூறுகளைப் பரப்புவதும், விசமத்தனங் கொண்ட சந்தேக விதைகளைத் தூவுவதும், இம்; முயற்சிக்கு இடையூறு விளைவிக்க முனைவதும் தொடருமாயின் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற பெயரில் உருவாகும் இக் குழந்தையைப் பாதுகாக்கும் பொறுப்பு தமிழ் பேசும் மக்களதும், பொறுப்புணர்வுள்ள ஊடகங்களினதும் கையில் தான் வந்துசேரும்.
விசுவநாதன் ருத்ரகுமாரன்
இணைப்பாளர்
நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கும் முயற்சியின் நோக்கம் குறித்து விசமத்தனமான பரப்புரைகள் மேற்கொள்வதும், குறுகிய நோக்கத்துடன் சந்தேக விதைகளைத் தூவுவதும் ஈழத் தமிழர் தேசத்தைப் பலவீனப்படுத்தத்தான் வழி கோலும். இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசு அமைக்கும் செயற்பாட்டுக்குழுவின் இணைப்பாளர் வி.ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கும் செயற்பாட்டுக்குழு விடுத்துள்ள ஊடக அறிக்கை:
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை வளர்த்தெடுக்க முன் வருக: அபாண்டமான குற்றச்சாட்டுக்கள் வேண்டாம்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உருவாக்கம் தொடர்பாக மதியுரைக்குழுவின் ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கையினை தைத்திருநாள் அன்று வெளியிட்டிருந்தோம்.
இவ் அறிக்கை மக்கள் கருத்துக்களைப் பெறுவதற்காக பெப்ரவரி மாதம் 5ம் திகதிவரை முன்வைக்கப்பட்டுள்ளது. இவ் அறிக்கை தொடர்பான மக்கள் கருத்துக்களை உள்வாங்கி பெப்ரவரி மாதம் 10 திகதி வரையில் அறிக்கையினை முழுமைப்படுத்தவுமுள்ளோம்.
எமது வேண்டுகோளுக்கிணங்க பல தமிழ்சசமூக நிறுவனங்களும் மக்கள் பலரும் தமது ஆதரவினை வெளிப்படுத்தியும் தமது கருத்துக்களை எமக்குத் தெரிவித்தும் வருகின்றனர். ஊடகங்களும் இவ் அறிக்கையினை முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்து வருகின்றன. பலர் தொண்டர்களாகத் தம்மைப் பதிவு செய்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை உருவாக்கும் பணியில் தம்மை இணைத்துக் கொண்டும் வருகின்றனர். இவையெல்லாம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை அமைக்கும் முயற்சிக்கு உற்சாகம் தருவதாக அமைகின்றன. இதற்கு எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
இருந்த போதும் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டிய தமிழ் ஊடகங்கள் சில பொறுப்பற்ற வகையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உருவாக்க முயற்சியினை சிறுமைப்படுத்த முயல்வது கண்டு நாம் வேதனையடைகிறோம். எமக்குக் கிடைக்கும் தகவல்களை ஆராய்நது பார்ககும் போது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை உருவாக்கும் முயற்சியினைத் தடம் புரள வைக்க தேசியத்தின் பெயரால் சிலர் முயல்கின்றனரோ என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது. உண்மை இவ்வாறு இருப்பின் இது எமது கண்களை நாமே குருடாக்கும் முயற்சியாகும்.
ஓரிரு இணையத் தள ஊடகங்கள் குற்றஞ்சாட்டுவது போல நாம் ஆங்கிலத்திலும் தமிழிலும் இரு வேறு அறிக்கைகளை வெளியிடவில்லை. தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு தோளோடு தோள் கொடுத்து நின்று வரும் பேராசிரியர் பீறறர் சால்க, பேராசிரியர் பிரான்சிஸ் பொய்ல, சட்ட அறிஞர் கரன் பார்ககர் போன்ற அனைத்துலகத் சமூகத்தைச் சேர்நதவர்களும் மதியுரைக்குழு உறுப்பினர்களாக இருந்தமையால் அறிக்கை முதலில் ஆங்கிலத்திலேயே தயார் செய்யப்பட்டது. ஆங்கில மூலமே பின்னர் தமிழ்பபடுத்தப்பட்டது. மொழிமாற்றம் செய்யப்படும் போது மூலத்தின் பொருள் மாறுபடாத வகையில் மொழிமாற்றம் செய்தலே முறையானது. இந்த அணுகுமுறையே எமது அறிக்கையினை மொழிமாற்றம் செய்த போதும் பின்பற்றப்பட்டது. இதனை இரண்டு அறிக்கைகளையும் ஒப்பிட்டுப் பார்பபோர் இலகுவாகப் புரிந்து கொள்வர். இரு மொழிப் பிரதிகட்குமிடையே கருத்து வேறுபாடுகளெதுவுமிருப்பின் அவை சுட்டிக்காட்டப்பட்டிருக்க வேண்டுமேயொழிய அபாண்டமான குற்றச்சாட்டாக வெளிப்பட்டிருக்கக்கூடாது.
எமது அறிக்கை தொடர்பாக பின்வரும் விடயங்களை மக்கள் முன் தெளிவாக வெளிப்படுத்த விரும்புகிறோம்.
1. இவ் அறிக்கையின் வழிகாட்டிக் கோட்பாடுகளில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இலக்கு சுதந்திரமும் இறைமையும் கொண்ட மதசார்பற்ற தமிழீழ அரசு அமைத்தலாக இருக்கும் என ஆங்கிலத்திலும் தமிழிலும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
2. இது வெறும் நிலைப்பாடாக மட்டும் முன்வைக்கப்படாமல் இவ் இலக்கினை அடைவதற்கான ஒரு மூலோபாயத்தை அறிக்கை முன் மொழிகிறது. தாயகம், தேசியம், சுயநிர்ணயம் போன்ற அடிப்படைக்கோட்பாடுகளுக்கு அங்ககாரம் பெறுவது முதற்படி எனவும் இவ் அங்ககாரம் கிடைக்கும் போது ஈழத் தமிழர் தேசம் தமது சுயநிர்ணய உரிமையைப் பிரயோகிப்பது அடுத்தபடி எனவும் அறிக்கை கூறுகிறது.
இங்கு சுயநிர்ணய உரிமை என்பது அதன் முழுமையான அர்ததத்திலேயே குறிப்பிடப்படுகிறது. அதாவது பிரிந்து போகும் உரிமை உள்ளடங்கலாக தமது அரசியல் தலைவிதியைத் தாமேதீரமானிக்கும் ஈழத் தமிழர் தேசத்தின் உரிமைக்கான அங்ககாரத்திற்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் போராடும் என்பது இதன் அர்ததமாகும். இத்தகைய அங்ககாரம் கிடைக்கும் போது தாயகத்திலும் புலத்திலும் ஜனநாயக வழிமுறைக்கூடாக ஈழத் தமிழர் தேசம் தனது சுயநிர்ணயஉரிமையினைப் பிரயோகிக்கும். சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு பல்வேறு வாதப்பிரதிவாதங்களுக்கு உட்பட்டிருந்தாலும், அந்நிய ஆட்சிக்கு உட்பட்டிருக்கும் மக்கள் தமது சுதந்திரத்தையும் இறையாண்மையையும்; கோருவதற்கான சட்ட அந்தஸ்தை அனைத்துலகச் சட்டங்களுக்கு உட்பட்ட வகையில் எமக்குத் தருகிறது. இதனாலேயே இக் கோட்பாட்டிற்கு அறிக்கை முக்கியத்துவம் கொடுக்கிறது.
சட்ட அறிஞர் கரன் பார்ககர் அவர்கள் அடிக்கடி கூறுவதுபோல சுயநிர்ணய உரிமையும் சுதந்திரத் தமிழீழமும் ஒரு குதிரையும் வண்டியும் போன்றவை. சுயநிர்ணய உரிமையென்ற குதிரையினைப் பூட்டித்தான் சுதந்திரத் தமிழீழமென்ற வண்டியை நாம் இழுத்தாக வேண்டும். இந்த விடயம் தொடர்பாக எம்மால் முன்வைக்கப்பட்ட மூலோபாயத்தினை விட மாற்று
மூலோபாயங்கள் முன்வைக்கப்படுமாயின் அதனை மதியுரைக்குழு பரிசீலனை செய்யவும் தயாராக உள்ளது.
3. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்படும் முதன்மை நோக்கங்களில் ஒன்று அனைத்துலக சமூகத்தினை எமது பக்கம் வென்றெடுத்தலாகும். நலன்கள் என்ற அச்சில் இயங்கும் உலக ஒழுங்கில் இது ஒரு இலகுவான விடயமாக இருக்க மாட்டாது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை ஒரு வலு மையமாக மாற்றவது இதற்கு அவசியம். இதற்கான எமது முயற்சியில் நாம் ஒன்றிணைந்த தேசமாக இயங்குவது முக்கியமானதாகும்.
4. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கும் முயற்சிக்கான அறிக்கையினை தயார் செய்த மதியுரைக்குழு உறுப்பினர்கள் மிக நீணடகாலமாகத் தமிழீழ விடுதலை இலட்சியத்தோடு தம்மைப் பிணைத்துக் கொண்டவர்கள். தமிழீழத் தனியரசினை வென்றெடுப்பதற்கான பெருவிருப்புக் கொண்டவர்கள். தமது பெயர்களை வெளிப்படையாக வெளிப்படுத்தி இம் முயற்சியினை மேற்கொண்டவர்கள். இவர்களால் தயார் செய்யப்பட்ட அறிக்கையும் பகிரங்கமாக மக்கள் முன் வைக்கப்பட்டுள்ளது. இவை மட்டுமல்ல, நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் மக்களால் தேர்நதெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்டே உருவாக்கப்படவுள்ளது. விசுவாசத்தோடும் வெளிப்படைத் தன்மையாகவும் மேற்கொள்ளப்படும் இம் முயற்சியின் நோக்கம் குறித்து விசமத்தனமான பரப்புரைகள் மேற்கொள்வதும், குறுகிய நோக்கத்துடன் சந்தேக விதைகளைத் தூவுவதும் ஈழத் தமிழர் தேசத்தைப் பலவீனப்படுத்தத்தான் வழி கோலும்.
5. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உருவாக்கம் தொடர்பான இவ் அறிக்கை இன்னும் முழுமைப்படுத்தப்படவில்லை. இவ் அறிக்கையினை முழுமையாக வாசியுங்கள். இவ் அறிக்கை தொடர்பான கருத்துப்பரிமாற்ற நிகழ்வுகளை நாம் ஒழுங்கு செய்து வருகிறோம். அவற்றிலும் கலந்து கொள்ளுங்கள். உங்களுக்குள் கூடி விவாதியுங்கள். ஆரோக்கியமான உங்கள் கருத்துக்களை முன் வையுங்கள். நிச்சயமாக உங்கள் கருத்துக்களை உள்வாங்கி அறிக்கையில் தேவையான மாற்றங்களைச் செய்ய நாம் தயாராக உள்ளோம்.
பொறுப்புள்ள ஊடகங்கள் அவற்றுக்குரித்தான ஊடக தர்மத்தைக் கடைப்பிடித்தொழுக வேண்டுமெனவும் இரு மாறுபட்ட கருத்துக்கள் நிலவுமிடங்களில் இரு தரப்பினரது கருத்துக்களுக்கும் இடமளிக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறோம்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எனும் குழந்தை கருத்தரித்துள்ளதே தவிர இன்னும் அதன் பிரசவம் நடைபெறவில்லை. இதனைக் கருவிலேயே கருக்கி விடும் முயற்சியில் ஈடுபட வேண்டாமென அபாண்டமான அவதூறு பரப்ப முனைவோரிடம் நாம் வேண்டிக் கொள்கிறோம். இக் குழந்தையைத் தாய்மை உணர்வுடன் அணுகி வளர்ததெடுக்க முன்வருமாறும் இவர்களை நாம் கோருகிறோம்.
தொடர்நதும் இத்தயை அவதூறுகளைப் பரப்புவதும், விசமத்தனங் கொண்ட சந்தேக விதைகளைத் தூவுவதும், இம்; முயற்சிக்கு இடையூறு விளைவிக்க முனைவதும் தொடருமாயின் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற பெயரில் உருவாகும் இக் குழந்தையைப் பாதுகாக்கும் பொறுப்பு தமிழ் பேசும் மக்களதும், பொறுப்புணர்வுள்ள ஊடகங்களினதும் கையில் தான் வந்துசேரும்.
விசுவநாதன் ருத்ரகுமாரன்
இணைப்பாளர்
சந்திரிகாவை சந்திக்கும் முயற்சி தோல்வி-மஹிந்த
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சா சில நாட்களாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை சந்திக்க மேற்கொண்ட முயற்சி தால்வியடைந்திருப்பதாக அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியைச் சந்திக்க நேரத்தை ஒதுக்குவதற்காக ஜனாதிபதி பிரபல பௌத்த பிக்கு ஒருவரையும் மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானாவையும் அனுப்பியிருந்தார்.
இந்தச் சந்திப்பை ஏற்பாடு செய்வதற்காக அலவி மௌலானா முன்னாள் ஜனாதிபதியை பல தடவை சந்தித்து பேச்சுநடத்தியுள்ளார்.
இதன்போது ஜனாதிபதியைச் சந்திப்பதில் தனக்கு பிரச்சினைகள் இல்லையெனத் தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி அதற்கு முன்னர் ஜனாதிபதியினால் நிறைவேற்ற வேண்டிய சில விடயங்கள் இருப்பதாகக் கூறியுள்ளார்.
ஹொரகொல்லயிலுள்ள சமாதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்ற ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் சரன குணவர்தனவைக் கொண்டு தாக்குதல் நடத்தியமை தொடர்பாக ஜனாதிபதி முதலில் பகிரங்கமாக மன்னிப்புக் கோரவேண்டும் என சந்திரிக்காக கூறியுள்ளார்.
இதனைத்தவிர ஊழல் மோசடிகளை முடிவுக்குக் கொண்டுவர ஜனாதிபதி முன்வைக்கும் யோசனைகள் செயற்பாட்டு ரீதியான நடவடிக்கைகள் தொடர்பாகவும் கொலை செய்யப்பட்ட லசந்த விக்ரமதுங்க போன்ற ஊடகவியலாளர்கள் தொடர்பான விசாரணைகள் பற்றியும் ஜனாதிபதி பகிரங்கப்படுத்த வேண்டுமென தாம் எதிர்பார்ப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி ஆளுநர் அலவி மௌலானவிடம் வலியுறுத்தி கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதியைச் சந்தித்து தேர்தல் பிரசாரத்திற்கான உதவியைப் பெற்றுக்கொள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்சா மேற்கொண்ட முயற்சி இதுவரை வெற்றியளிக்கவில்லை.
.
முன்னாள் ஜனாதிபதியைச் சந்திக்க நேரத்தை ஒதுக்குவதற்காக ஜனாதிபதி பிரபல பௌத்த பிக்கு ஒருவரையும் மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானாவையும் அனுப்பியிருந்தார்.
இந்தச் சந்திப்பை ஏற்பாடு செய்வதற்காக அலவி மௌலானா முன்னாள் ஜனாதிபதியை பல தடவை சந்தித்து பேச்சுநடத்தியுள்ளார்.
இதன்போது ஜனாதிபதியைச் சந்திப்பதில் தனக்கு பிரச்சினைகள் இல்லையெனத் தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி அதற்கு முன்னர் ஜனாதிபதியினால் நிறைவேற்ற வேண்டிய சில விடயங்கள் இருப்பதாகக் கூறியுள்ளார்.
ஹொரகொல்லயிலுள்ள சமாதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்ற ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் சரன குணவர்தனவைக் கொண்டு தாக்குதல் நடத்தியமை தொடர்பாக ஜனாதிபதி முதலில் பகிரங்கமாக மன்னிப்புக் கோரவேண்டும் என சந்திரிக்காக கூறியுள்ளார்.
இதனைத்தவிர ஊழல் மோசடிகளை முடிவுக்குக் கொண்டுவர ஜனாதிபதி முன்வைக்கும் யோசனைகள் செயற்பாட்டு ரீதியான நடவடிக்கைகள் தொடர்பாகவும் கொலை செய்யப்பட்ட லசந்த விக்ரமதுங்க போன்ற ஊடகவியலாளர்கள் தொடர்பான விசாரணைகள் பற்றியும் ஜனாதிபதி பகிரங்கப்படுத்த வேண்டுமென தாம் எதிர்பார்ப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி ஆளுநர் அலவி மௌலானவிடம் வலியுறுத்தி கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதியைச் சந்தித்து தேர்தல் பிரசாரத்திற்கான உதவியைப் பெற்றுக்கொள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்சா மேற்கொண்ட முயற்சி இதுவரை வெற்றியளிக்கவில்லை.
.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
