THAMILEELAM

லேபிள்கள்

எனது வலைப்பதிவு பட்டியல்

வியாழன், 25 பிப்ரவரி, 2010

இறுதி தேர்தல்.தமிழீழம் Jaffna District
General Election 2004


Composition of Parliament
POLITICAL PARTY/ INDEPENDENT GROUP
DISTRICT BASIS SEATS
NATIONAL BASIS SEATS
TOTAL SEATS
UNITED PEOPLE'S FREEDOM ALLIANCE
92
13
105
UNITED NATIONAL PARTY
71
11
82
ILLANKAI TAMIL ARASU KACHCHI
20
2
22
JATHIKA HELA URUMAYA
7
2
9
SRI LANKA MUSLIM CONGRESS
4
1
5
UP-COUNTRY PEOPEL'S FRONT
1
0
1
EELAM PEOPLES DEMOCRATIC PARTY
1
0
1


ILLANKAI TAMIL ARASU KACHCHI
257,320
90.60%
8
EELAM PEOPLES DEMOCRATIC PARTY
18,612
6.55%
1
INDEPENDENT PARTY 1-JAFFNA DISTRICT
5,156
1.82%
0
SRI LANKA MUSLIM CONGRESS
1,995
0.70%
0
UNITED SOCIALIST PARTY
291
0.10%
0
NEW LEFT FRONT
266
0.09%
0
INDEPENDENT PARTY 2-JAFFNA DISTRICT
151
0.05%
0
JATHIKA HELA URUMAYA
95
0.03%
0
SWARAJYA
73
0.03%
0
RUHUNU JANATHA PARTY
67
0.02%
0
Valid Votes
284,026
93.04%
Rejected Votes
21,233
6.96%
Total Polled
305,259
47.38%
Regis. Electors
644,௨௭௯

Vanni District
General Election 2004
District Results
All Island Results
Composition
General Election 2001
District Results
All Island Results
Composition
General Election 2000
District Results
All Island Results
Composition
General Election

POLITICAL PARTY/ INDEPENDENT GROUP
VOTES OBTAINED
PERCENTAGE
SEATS
ILLANKAI TAMIL ARASU KACHCHI
90,835
64.71%
5
UNITED NATIONAL PARTY
33,621
23.95%
1
UNITED PEOPLE'S FREEDOM ALLIANCE
7,259
5.17%
0
DEMOCRATIC PEOPLES LIBERATION FRONT
6,316
4.50%
0
EELAM PEOPLES DEMOCRATIC PARTY
1,097
0.78%
0
UNITED SOCIALIST PARTY
588
0.42%
0
INDEPENDENT PARTY 9-VANNI DISTRICT
231
0.16%
0
JATHIKA HELA URUMAYA
74
0.05%
0
SINHALAYE MAHASAMMATHA BHOOMIPUTRA PAKSHAYA
67
0.05%
0
NEW LEFT FRONT
66
0.05%
0
INDEPENDENT PARTY 5-VANNI DISTRICT
60
0.04%
0
INDEPENDENT PARTY 3-VANNI DISTRICT
54
0.04%
0
INDEPENDENT PARTY 1-VANNI DISTRICT
26
0.02%
0
INDEPENDENT PARTY 6-VANNI DISTRICT
19
0.01%
0
INDEPENDENT PARTY 8-VANNI DISTRICT
19
0.01%
0
INDEPENDENT PARTY 2-VANNI DISTRICT
17
0.01%
0
INDEPENDENT PARTY 4-VANNI DISTRICT
15
0.01%
0
INDEPENDENT PARTY 7-VANNI DISTRICT
7
0.00%
0
RUHUNU JANATHA PARTY
6
0.00%
0
Valid Votes
140,377
92.96%
Rejected Votes
10,626
7.04%
Total Polled
151,003
66.64%
Regis. Electors
226,௬0௪

Trincomalee District
General Election 2004

POLITICAL PARTY/ INDEPENDENT GROUP
VOTES OBTAINED
PERCENTAGE
SEATS
ILLANKAI TAMIL ARASU KACHCHI
68,955
37.72%
2
SRI LANKA MUSLIM CONGRESS
65,187
35.66%
1
UNITED PEOPLE'S FREEDOM ALLIANCE
31,053
16.99%
1
UNITED NATIONAL PARTY
15,693
8.59%
0
JATHIKA HELA URUMAYA
791
0.43%
0
EELAM PEOPLES DEMOCRATIC PARTY
540
0.30%
0
UNITED MUSLIM PEOPEL'S ALLIANCE
117
0.06%
0
NEW LEFT FRONT
87
0.05%
0
RUHUNU JANATHA PARTY
82
0.04%
0
SINHALAYE MAHASAMMATHA BHOOMIPUTRA PAKSHAYA
65
0.04%
0
INDEPENDENT PARTY 1-TRINCOMALEE DISTRICT
61
0.03%
0
INDEPENDENT PARTY 6-TRINCOMALEE DISTRICT
58
0.03%
0
INDEPENDENT PARTY 5-TRINCOMALEE DISTRICT
53
0.03%
0
INDEPENDENT PARTY 3-TRINCOMALEE DISTRICT
23
0.01%
0
INDEPENDENT PARTY 2-TRINCOMALEE DISTRICT
19
0.01%
0
INDEPENDENT PARTY 4-TRINCOMALEE DISTRICT
10
0.01%
0
Valid Votes
182,794
95.38%
Rejected Votes
8,863
4.62%
Total Polled
191,657
85.44%
Regis. Electors
224,௩0௭

Digamadulla District
General Election 2004


UNITED PEOPLE'S FREEDOM ALLIANCE
111,747
38.49%
3
SRI LANKA MUSLIM CONGRESS
76,563
26.37%
2
ILLANKAI TAMIL ARASU KACHCHI
55,533
19.13%
1
UNITED NATIONAL PARTY
42,121
14.51%
1
EELAM PEOPLES DEMOCRATIC PARTY
1,611
0.55%
0
JATHIKA HELA URUMAYA
1,130
0.39%
0
UNITED MUSLIM PEOPEL'S ALLIANCE
335
0.12%
0
SRI LANKA PROGRESSIVE FRONT
272
0.09%
0
INDEPENDENT PARTY 2-DIGAMADULLA DISTRICT
146
0.05%
0
UNITED SOCIALIST PARTY
104
0.04%
0
SINHALAYE MAHASAMMATHA BHOOMIPUTRA PAKSHAYA
85
0.03%
0
INDEPENDENT PARTY 26-DIGAMADULLA DISTRICT
74
0.03%
0
JATHIKA SANGWARDHENA PERAMUNA
66
0.02%
0
INDEPENDENT PARTY 11-DIGAMADULLA DISTRICT
60
0.02%
0
INDEPENDENT PARTY 27-DIGAMADULLA DISTRICT
56
0.02%
0
INDEPENDENT PARTY 3-DIGAMADULLA DISTRICT
55
0.02%
0
NEW LEFT FRONT
50
0.02%
0
INDEPENDENT PARTY 1-DIGAMADULLA DISTRICT
48
0.02%
0
UNITED LALITH FRONT
46
0.02%
0
INDEPENDENT PARTY 5-DIGAMADULLA DISTRICT
40
0.01%
0
INDEPENDENT PARTY 8-DIGAMADULLA DISTRICT
26
0.01%
0
INDEPENDENT PARTY 25-DIGAMADULLA DISTRICT
26
0.01%
0
INDEPENDENT PARTY 6-DIGAMADULLA DISTRICT
20
0.01%
0
INDEPENDENT PARTY 10-DIGAMADULLA DISTRICT
18
0.01%
0
INDEPENDENT PARTY 13-DIGAMADULLA DISTRICT
16
0.01%
0
INDEPENDENT PARTY 24-DIGAMADULLA DISTRICT
14
0.00%
0
INDEPENDENT PARTY 14-DIGAMADULLA DISTRICT
12
0.00%
0
INDEPENDENT PARTY 15-DIGAMADULLA DISTRICT
11
0.00%
0
INDEPENDENT PARTY 7-DIGAMADULLA DISTRICT
10
0.00%
0
INDEPENDENT PARTY 20-DIGAMADULLA DISTRICT
9
0.00%
0
INDEPENDENT PARTY 19-DIGAMADULLA DISTRICT
8
0.00%
0
INDEPENDENT PARTY 22-DIGAMADULLA DISTRICT
8
0.00%
0
INDEPENDENT PARTY 16-DIGAMADULLA DISTRICT
6
0.00%
0
INDEPENDENT PARTY 17-DIGAMADULLA DISTRICT
5
0.00%
0
INDEPENDENT PARTY 21-DIGAMADULLA DISTRICT
5
0.00%
0
INDEPENDENT PARTY 23-DIGAMADULLA DISTRICT
5
0.00%
0
RUHUNU JANATHA PARTY
5
0.00%
0
INDEPENDENT PARTY 4-DIGAMADULLA DISTRICT
4
0.00%
0
INDEPENDENT PARTY 9-DIGAMADULLA DISTRICT
4
0.00%
0
INDEPENDENT PARTY 12-DIGAMADULLA DISTRICT
4
0.00%
0
INDEPENDENT PARTY 18-DIGAMADULLA DISTRICT
3
0.00%
0
Valid Votes
290,361
94.08%
Rejected Votes
18,264
5.92%
Total Polled
308,625
81.42%
Regis. Electors
379,0௪௪


Batticaloa District


ILLANKAI TAMIL ARASU KACHCHI
161,011
66.71%
4
SRI LANKA MUSLIM CONGRESS
43,131
17.87%
1
UNITED PEOPLE'S FREEDOM ALLIANCE
26,268
10.88%
0
UNITED NATIONAL PARTY
6,151
2.55%
0
EELAM PEOPLES DEMOCRATIC PARTY
2,556
1.06%
0
DEMOCRATIC PEOPLES LIBERATION FRONT
1,010
0.42%
0
UNITED MUSLIM PEOPEL'S ALLIANCE
366
0.15%
0
SRI LANKA PROGRESSIVE FRONT
155
0.06%
0
NEW LEFT FRONT
119
0.05%
0
INDEPENDENT PARTY 1-BATTICALOA DISTRICT
102
0.04%
0
INDEPENDENT PARTY 8-BATTICALOA DISTRICT
84
0.03%
0
UNITED SOCIALIST PARTY
71
0.03%
0
INDEPENDENT PARTY 2-BATTICALOA DISTRICT
65
0.03%
0
INDEPENDENT PARTY 4-BATTICALOA DISTRICT
53
0.02%
0
SRI LANKA NATIONAL FRONT
49
0.02%
0
INDEPENDENT PARTY 6-BATTICALOA DISTRICT
34
0.01%
0
JATHIKA SANGWARDHENA PERAMUNA
32
0.01%
0
INDEPENDENT PARTY 7-BATTICALOA DISTRICT
30
0.01%
0
INDEPENDENT PARTY 3-BATTICALOA DISTRICT
26
0.01%
0
RUHUNU JANATHA PARTY
24
0.01%
0
INDEPENDENT PARTY 5-BATTICALOA DISTRICT
21
0.01%
0
JATHIKA HELA URUMAYA
17
0.01%
0
Valid Votes
241,375
95.02%
Rejected Votes
12,648
4.98%
Total Polled
254,023
83.58%
Regis. Electors
303,928

தமிழர் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியல் யாழ்.மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் 12 வேட்பாளர்களின் விபரங்கள் வருமாறு:
மாவை சேனாதிராசா
சுரேஸ் பிறேமச்சந்திரன்
சி.வி.கே.சிவஞானம்
ஈஸ்வரபாதம் சரவணபவன்
அப்பாத்துரை வினாயகமூர்த்தி
முடியப்பு றெமீடியஸ்
சிவநாதன் சிறிதரன்
சூசைப்பிள்ளை குலநாயகம்
ஆறுமுகம் நடேசு இராசரெத்தினம்
கந்தையா அருந்தவபாலன்
இராசரெத்தினம் சிவச்சந்திரன்,
பொன்னுத்துரை ஐங்கரநேசன்
திருகோணமலை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியல் வருமாறு:
இரா.சம்பந்தன்
எஸ் மதியழகன்
ஏ.நடேசபிள்ளை
கே.நாகேஸ்வரன்
கே.திருச்செல்வம்
கே.செல்வராஜா
எஸ் நேமிநாதன்
வன்னி மாவட்டத்தில் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடுவோர் விபரம்:
செல்வம் அடைக்கலநாதன்
சிவசக்தி ஆனந்தன்
வினோ நோகராதலிங்கம்
சூசைதாசன்
பெருமாள் பழனியாண்டி
வைத்தியகலாநிதி ஜெயகுலராஜா
செல்வராஜா
சிராய்வா
லோக.சௌந்தரலிங்கம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கூட்டமைப்பின் சார்பில் இடம்பெற்றுள்ளோர்:
பொன்.செல்வராசா
பா.அரியநேந்திரன்
கே.சௌந்தரராஜா
கே.ஆறுமுகம்
ரி.சிவநாதன்
எஸ்.சத்தியநாதன்
எஸ்.யோகேஸ்வரன்
பிரசன்னா இந்திரகுமார்
அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவில் இடம்பெற்றுள்ளோர் விபரம்:
தோமஸ் வில்லியம்
சந்திரநேரு சந்திரகாந்தன்
கே. மனோகரன்
செ. இராசையா
எச். வி. விஜேசேன
ரோமியோ குமாரி சிவலிங்கம்
வே. தங்கதுரை
எஸ். கிருஷ்ணமூர்த்தி
கே. வடிவேல்
எஸ். பகீரதன்

பரந்தன் இணையம்-துரோக தனம் ஒரு உதாரணம் உலகத்தமிழர் பேரவை மா நாட்டில் புலிகளை கடுமையாக விமர்சித்த டேவிட் மில்லிபான்ட்
இரண்டாவது தடவையாக உலகத்தமிழர் பேரவை இலண்டனில் பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தினுள் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதில் டேவிட் மில்லிபான்ட் உரையாற்றினார். இந்த உரையாடலில் புலிகள் சிறுவர்களை படையில் சேர்த்தார்கள் என வழமையான புராணத்தினை பாடியபின்னர் புலிகளும், அரசும் போர்க்குற்றம் புரிந்ததாக கூறியதுடன் இருவரையும் விசாரிக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தார். பிரித்தானிய அரசாங்கம் தமிழ் மக்கள் உரிமை தொடர்பில் தனது நிலைப்பாட்டினை மாற்றவில்லை என்பது டேவிட் மில்லிபான்ட் அவர்களின் உரையில் இருந்து தெரியவருகின்றது. எவ்வளவு செலவழித்து பாட்டி வைத்து கட்சிக்கு காசு சேர்த்து கொடுத்தாலும். எத்தனை தடவை பெரும் செலவில் கூட்டங்கள் நடத்தினாலும் பிரித்தானியா தனது அறிக்கைகளை திகதி மாற்றம் செய்து விடுமே தவிர உட்கிடக்கைகளை மாற்றாது. ஆகவே பிரித்தானிய தமிழர்கள் தான் இனி என்ன செய்யலாம் என சிந்திக்கவேண்டும். கடந்த வருடம் போர் உச்ச கட்டத்தில் இருந்தபோது பெரும் பொருட் செலவில் இத்தகைய ஓர் ஒன்று கூடல் வைக்கப்பட்டது. பல பேச்சாளர்கள், ஒபாமாவுக்கு நெருக்கமானவர்கள் என பலர் அழைக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் எதனையும் விசேடமாக பேசவில்லை மட்டுமன்றி பேசியதனை பத்திரிகைகளுக்கு போட கூடாது என எச்சரித்து விட்டும் சென்றனர்.இந்தமுறை பொல்லு கொடுத்து அடி வாங்கியது போல மில்லிபாண்டுக்கு அவரது கட்சிக்காக விருந்து வைத்து காசு சேர்த்து கொடுத்தது மட்டுமன்றி மீண்டும் புலி எதிர்ப்பு புராணம் பாடுவிக்க செய்ததே மிச்சம். .
ஒரு உதாரனம் iந்த செய்தி பரந்தன் டாட் கம இல் வந்த செய்தியாகும் .நன்றி .
இதனை வைத்து பரந்தன் இணையத்தின் உண்மை நிலை உன்களுக்கு புரியும்.

திங்கள், 22 பிப்ரவரி, 2010



இளையராசாவின் படங்கள் Tamil
Year
Album
Year
Album
1978
Sigappu Rojakkal, 16 Vayathinile, Achaani, Aval Appadithaan, Aval Oru Pachai Kuzhanthai, Bairavi, Chitukuruvi, Illamai Oonjal Aadukirathu, Ithu Eppadi Irukku, Kaatrile Varum Geetham, Kannan Oru Kai Kuzhanthai, Kilake Pogum Rail, Maariyamman Thiruvizha, Mullum Malarum, Priya, Sattam En Kayil, Sonnathu Nee Thaanaa, Thiru Kalyanam, Thirupura Sundari, Thiyaagam, Vaazha Ninaiththaal Vaazhalaam, Vatathukkul Sathuram
1979
Aarulirunthu Arupathuvarai, Agal Vilaku, Anbe Sangeetha, Annai Oru Aalayam, Azhage Unnai Aaradhikeeran, Chakalathi, Dharma Yutham, Kadavul Amaitha Medai, Kalyana Raaman, Kavarimaan, Lakshmi, Mugaththil Mugam Paarkkalaam, Muthal Iravu, Naan Vazhavaipen, Nallothor Kudumbam, Niramaraatha Pookal, Odi Vilaiyaadu, Thaaththaa, Pagalil Oru Iravu, Pattakathi Bairavan, Ponu Ooruku Puthusu, Poonthalir, Puthiya Vaarpugal, Rosappo Ravikaikaari, Sonathe Neethana, Uthiri Pookal, Vetrikku Oruvan
1980
"Ullasa Paravaigal","Thai Pongal","Sridevi","Soolam","Savithri","Samanthi Poo","Rusi Kanda Poonai","Rishi Moolam","Ore Muththam","Nizhalgal","Nadhiya Thedi Vandha Kadal","Naan Potta Saval","Murattu Kaalai","Moodupani","Kannil Theriyum Kadhaigal","Guru","Enga Ooru Rasathi","Ellaam Un Kairaasi","Anbukku Naan Adimai"
1981
"Vidiyum Varai Kaathiru","Tik Tik Tik","Sollaathey Yaarum Keyttaal","Ranuva Veeran","Raaja Paarvai","Panneer Pushpangal","Nettri Kann","Nenjathai Killaathe","Meendum Kokila","Koyil Pura","Kazhugu","Alaigal Ooivathillai"
1982
1983
Aanandha Kummi, Aayiram Nilave Vaa, Andha Sila Naatkal, Annae Annae, Moondram Pirai
1984
1985
Muthal Mariyathai, Sindhu Bhairavi
1986
Mouna Raagam, Punnagai Mannan, Vikram
1987
Nayakan, Aalap Pirandhavan, Kadhal Parisu
1988
Agni nakchatiram, manadhil urudhi vendum, idhayathai thirudathe,
1989
Rajadhi Raja, Siva, Maappillai, Varusham 16, Apoorva Sagodharargal, Vetri Vizha, Karagatakkaran, Aaraaro Aariraro, Annanukku Jae, Kadhal Oyvadhillai
1990
Pandian, Adhisaya piravi,
1991
Thalapathi, Guna, Chinna Thambi, Captain Prabhakaran, Brahma,
1992
Mannan, Chembaruthi, Chinna thaayi, Chinna Gounder, Bharathan, Aavaarampoo, Thevar Magan
1993
Aathmaa, Aranmanaik Kili,"Ejamaan","Kili Pechu Ketkava","Kalaingan","Marupadiyum","Ponnumani","Poovilangu","Valli","Uzhaipaali","Valtar Vetrivel"
1994
"Adharmam","Adhiradi Padai","Amaithi Padai", "Mahanadhi", "Sethupathi IPS","Veera"
1995
"Makkal Aatchi","Chinna Vaathiyaar","Nandhavan Theru","Sathi Leelavathi"
1996
"Poo Mani","Poovarasan"
1997
Kadhalukku Mariyadhai,"Raaman Abdhullah"
1998
"Andhapuram"
1999
Sethu, Kadhal Kavithai,"House Full"
2000
"Hey Ram","Bharathi","Kaadhal Rojave","Kaakai Chiraginile'
2001
"Friends","Kutty"
2002
Azhagi,"Enn Mana Vaanil","Ramanna","Solla Marantha Kadhai"
2003
Pithamagan,"Julie Ganapathy"
2004
Virumaandi
2005
Adhu Oru Kana Kaalam,Mumbai Express,Oru Nall Oru Kanavu,Karakattakari
2006
"Pachakudhira"
2007
Ajantha,Maayakkannadi
2008
Dhanam, Inimale Nngathane, Uliyin Osai, kangalum kavipadudhe
2009
Naan Kadavul, Nandhalala, Azhagar Malai, Valmiki, Kadhal Kadhai, Jagan Mohini, Kannukulle, Mathiya Chennai,Pazhassi Raja,Dhaandavakone,Nandhalaala,Kulasekranum kulipadayum
[edit] Hindi
Year
Album
Year
Album
1983
Sadma
1985
Kamagni
1989
Mahadev
1990
Appu Raja
1991
Anjali, Aadmi Aur Apsara
1996
Aur Ek Prem Kahani, Saza-E-Kala Pani, Chhaila
1999
Hey Ram, Velu Nayakan
2001
Lajja
2005
Mumbai Xpress, Divorce: Not Between Husband and Wife
2006
Shiva 2006
2007
Cheeni Kum
2009
Paa, Chal Chalein, Happi,
2010
Mausam, SRK
2011
[edit] Malayalam
Year
Album
Year
Album
1978
Aaru Manikkoor, Vyamoham
1980
Dooram Arike
1981
Garjanam
1982
Olangal, Aa Rathri, Aalolam
1983
Sandhyakku Virinja Poovu, Oomakkuyil, Pinnilavu
1984
My Dear Kuttichathan, Mangalam Nerunnu, Onnanu Nammal, Unaroo
1985
Yatra
1986
Poomukhapadiyil Ninneyum Kathu, Kaveri
1988
Moonnam Pakkam
1989
Adharvam, Chaithram, Season
1991
Anaswaram, Ente sooryaputhrikku
1992
Pappayude Swantham Appoos, Aparatha
1993
Jackpot
1996
Kaalapani, Man of the Match
1997
Guru, Kaliyuunjalu, My dear Kuttichathan, Oru Yathramozhi
1998
Anuragakottaram, Manjeera dhwani
2000
Kochu Kochu Santhoshangal, Kallu Kondorupennu
2001
Friends
2003
Manasinakkare, Nizhalkoothu
2005
Achuvinte Amma, Ponmudipuzhayorathu, Twinkle twinkle Little star
2006
Rasathanthram, Pachakkuthira
2007
Vinodayathra, Sooryan
2008
Innathe Chinthaavishayam, S M S
2009
Bhagyadevatha, Pazhassi Raja
[edit] Telugu
Year
Album
Year
Album
1976
Bhadrakali
1978
Ajeyudu, Vayasu Pilichindi
1979
Amma Evarikaina Amma, Erra Gulabeelu, Kalyana Ramudu, Nuvve Naa Srimathi, O Inti Katha, Oorvasi Neeve Naa Priyasi, Pancha Bhoothalu, Yugandhar
1980
Guru, Kala Rathri, Kali, Mayadari Krishnudu, Pasidi Moggalu
1981
Amavasya Chandrudu, Chinnari Chitti Babu, Kotha Jeevithalu, Madhura Geetham, Mouna Geetham, Seethakoka Chiluka, Tik Tik Tik
1982
Nireekshana, Poola Pallaki, Prema Sangamam, Radha Madhavi, Ragamalika, Vasantha Kokila
1983
Abhilasha, Mantrigari Viyyankudu, Pallavi Anupallavi, Rajkumar, Saagara Sangamam, Seethakoka Chiluka, Sitaara
1984
Amma Nannu Deevinchu, Challenge, Jalsa Rayudu, Khaidi Veta, Love Story, Merupu Dadi, Noorava Roju, Raaga Bandham
1985
Aalaya Deepam, Aatma Bandhuvu, Anveshana, Chilipi Yavvanam, Darja Donga, Dongala Vetagadu, Jalsa Bullodu, Jwala, Oka Radha Iddaru Krishnulu, Prema Sasthram, Preminchu Pelladu, Swathi Muthyam, Udaya Geetham
1986
Aalapana, Kiratakudu, Ladies Tailor, Manchi Manasulu, Mouna Ragam, Mr. Bharath, Rakshasudu, Sri Shirdi Saibaba Mahathyam
1987
Aaradhana, Kedi, Maa Inti Krishnudu, Maharshi, Nayakudu, Rendu Tokala Pitta, Sankeertana, Sister Nandini
1988
Aasthulu Antasthulu, Aakhari Poratam, Abhinandana, Chinna Babu, Gharshana, Marana Mrudangam, Rakthabhishekam, Rudraveena, Sathya, Sri Kanaka Mahalakshmi Recording Dance Troupe, Swarna Kamalam, Varasudochadu, Vaddante Pelli
1989
Apoorva Sahodarulu, Ashoka Chakravarthy, Bharyalu Jagratha, Chettu Kinda Pleader, Dance Master, Geethanjali, Gopala Rao Gari Abbayi, Kokila, Prema, Prema Geetham, Rudranetra, Shiva (film), Swathi Chinukulu, Tiger Siva
1990
Anjali, Bobbili Raja, Guru Sishyulu, Idem Pellam Baboi, Jagadeka Veerudu Athiloka Sundari, Kondaveeti Donga, Kshatriyudu, O Paapa Laali, Patnam Vachina Monagadu, Police Adhikari, Police Diary, Thoorpu Sindhooram
1991
Aditya 369, April 1 Vidudala, Chaitanya, Coolie No. 1, Keechurallu, Michael Madana Kama Raju, Nirnayam, Stuartpuram Police Station, Surya IPS
1992
Aa Okkati Adakku, Aswamedham, Chamanthi, Chanti, Chinarayudu, Dalapati, Detective Narada, Dharma Kshetram, Guna, Hrudayam, Killer, Kshatriya Putrudu, Priyathama, Meera, Moratodu Naa Mogudu
1993
Amma Koduku, Kunti Putrudu, Mahanadi, Repati Rowdy, Rowdy Zamindar, Toli Muddu
1994
Aadavallaku Maatrame, Samaram, Veera
1995
Sati Leelavati
1996
Kurradu Baboi
1997
Chinnabbayi
1998
Prema Kavyam
1999
Antahpuram, Gayatri, Preminchedi Endukamma, Time
2000
2001
2002
Ninu Choodaka Nenundalenu
2003
Avuna, Sambhu
2004
Pothuraju, Siva Putrudu
2005
Mumbai Express, SivaShankar
2006
Hope, Shiva 2006
2007
Anumanaspadam, Sunny
2008
Malleppuvvu
2009
Jaganmohini, Nenu Devudni, Om Shanthi
[edit] Kannada
Year
Album
Year
Album
1978
Maathu Tappada Maga
1981
Geeta, Janma Janmada Anubandha, Nee Nanna Gellalare
1983
Accident, Pallavi Anu Pallavi
1984
Bharjari Bete
1996
Nammoora Mandara Hoove, Shivasainya
1998
Hoomale
2004
Namma Preetiya Ramu
2007
Aa dinagalu
2009
Nannavanu, Bhagyadha Balegara, Prem Kahani
2010
Suryakaant

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010




மகிந்தவின் மகன் மன்மத லீலை கடற்படையில் பனி புரியும் மகிந்தவின் இளைய மகனின் மன்மத விளையாட்டுகளை அம்பலப்படுத்தி இருக்கிறது ஊடகங்கள் .ஆதாரத்தோடு புகைப்படங்களுடன் வெளிவந்திருக்கும் இச்செய்திகள் முற்றிலும் உண்மையானவை என உறுதி பப்டுதபட்டுள்ளன.

சனி, 20 பிப்ரவரி, 2010

S.P.BALASUBRAMANIAM AWARDS

2009 KalaprapoornaAndhra University (A.P.)

Year Award From
2001 Padma Sri President of India K.R.Narayanan
1999 Doctorate Pottisreeramulu University (A.P.) Presented by Governor Rangarajan
2009 Doctorate Sathyabama University (Tamil Nadu) presented on 18 April 2009

[edit] National awards
Year Movie Song Language
1996 Minsaara Kanavu Thanga Thamarai Tamil
1995 Sangeetha Sagara Ganayogi Panchakshara Gavai Umandu Ghumandu Ghana Gar Je Badara Kannada
1988 Rudraveena Cheppaalani Undi Telugu
1983 Saagara Sangamam Vedam Anuvanuvuna Telugu
1981 Ek Duje Ke Liye Tere Mere Beech Mein Hindi
1979 Shankarabharanam Om Kaara Nadhaanu Telugu

[edit] State awards
Year Film For From Comments
2005 Pellam Pichhodu Best Singer Andhra Pradesh
2003 Seetayya Best Singer Andhra Pradesh Idigo Rayalaseema Gadda
2002 Vasu Best Singer Andhra Pradesh Padana Tiyyaga kammani oka pata
2000 Raghavayyagari Abbai Best Singer Andhra Pradesh
1997 Priya Ragalu Best Singer Andhra Pradesh Chinna Chiru Chiru Navvula Chinna
1997 Annamayya Best Dubbing Artist Andhra Pradesh Dubbing for Suman
1996 Pavithra Bhandam Best Supporting Actor Andhra Pradesh Father of Venkatesh
1994 Bhairavadweepam Best Singer Andhra Pradesh Sri Thumbura Narada
1993 Mr.Pellaam Best Singer Andhra Pradesh
1992 Bangaaru mama Best Singer Andhra Pradesh
1991 Chanti Best Singer Andhra Pradesh
1989 Neerajanam Best Singer Andhra Pradesh
1987 Abhinandana Best Singer Andhra Pradesh Rangulalo Kalavo
1986 Sirivennela Best Singer Andhra Pradesh Vidhatha Thalapuna
1985 Mayuri Best Music Director Andhra Pradesh
1985 Mayuri Best Singer Andhra Pradesh
1984 Suvarna sundari Best Singer Andhra Pradesh Idi Naa Jeevithalapana
1983 Bahudoorapu baatasaari Best Singer Andhra Pradesh Ekkada Thalupulu
1981 Premaabhishekam Best Singer Andhra Pradesh Agadu Agadu e nimishamu
1979 Shankarabharanam Best Singer Andhra Pradesh
1978 Naalaaga endaro Best Singer Andhra Pradesh
இளையராசா இசையமைத்த தமிழ் படங்களின் பட்டியல்
01. 6 லிருந்து 60 வரை
02. 16 வயதினிலே
03. 24 மணி நேரம்
04. 100வது நாள்
05. ஆகாய கங்கை
06. ஆளப்பிறந்தவன்
07. ஆளுக்கொரு ஆசை
08. ஆண்பாவம்
09. ஆனந்த்
10. ஆனந்த கும்மி
11. ஆனந்த ராகம்
12. ஆணழகன்
13. ஆண்டான் அடிமை
14. ஆராதணை
15. ஆத்மா
16. ஆவாரம்பூ
17. ஆயிரம் நிலவே வா
18. ஆயிரம் வாசல் இதயம்
19. ஆபூர்வ சகோதர்கள்
20. ஆபூர்வ சக்தி 369
21. அச்சாணி
22. அடுத்த வாரிசு
23. அடுத்தடுத்து ஆல்பர்ட்
24. ஆப்ரிக்காவில் அப்பு
25. அகல் விளக்கு
26. அக்னி நட்சத்திரம்
27. அக்னி பார்வை
28. அலை ஓசை
29. அலைகள் ஓய்வதில்லை
30. ஆளப்பிரந்தவன்
31. அமைதிப்படை
32. அம்பிகை நேரில் வந்தாள்
33. அம்மன் கோவில் கிழக்காலே
34. அம்மன் கோவில் திருவிழா
35. அமுத கானம்
36. அன்பே ஓடி வா
37. அன்பே சங்கீதா
38. அன்பின் முகவரி
39. அன்புச் சின்னம்
40. அன்பு கட்டளை
41. அன்புக்கு நான் அடிமை
42. அன்புள்ள மலரே
43. அன்புள்ள ரஜனிகாந்த்
44. அஞ்சலி
45. அன்னை பூமி
46. அன்னை ஒரு ஆலயம்
47. அன்னக்கிளி
48. அண்ணன்
49. அண்ணனுக்கு ஜெய்
50. அன்னையே ஆணை
51. அந்த ஒரு நிமிடம்
52. அந்த சில நாட்கள்
53. அந்தபுரம்
54. அரங்கற்றவேளை
55. அரண்மனைக் கிளி
56. அர்ச்சணை பூக்கள்
57. அறுவடை நாள்
58. ஆதாரம்
59. அதிரடி படை
60. அதிர்ஷ்டம் அழைக்கிறது
61. அதிசய பிறவி
62. அது ஒரு கனாக்காலம்
63. ஆட்டோ ராசா
64. அவள் அப்படித்தான்
65. அவள் ஒரு பச்சைக்குழந்தை
66. அவர் எனக்கே சொந்தம்
67. அவதாரம்
68. அழகே உன்னை ஆராதிக்கிறேன்
69. அழகி
70. அழகிய கண்னே
71. பால நாகம்மா
72. பைரவி
73. பார்வதி என்னை பாரடி
74. பத்ரக்காளி
75. பகவதிபுரம் ரெயில்வே கேட்
76. பரணி
77. பரதன்
78. பாரதி
79. புவனா ஒரு கேள்வி குறி
80. பிள்லை
81. பிரம்மா
82. கேப்டன் பிரபாகரன்
83. சக்கலத்தி
84. சக்கரை பந்தல்
85. சந்திரலேகா
86. சத்ரியன்
87. சின்ன தேவன்
88. சின்ன துரை
89. சின்ன கவுண்டர்
90. சின்ன ஜமின்
91. சின்ன கண்ணம்மா
92. சின்ன குயில் பாடுது
93. சின்ன மாப்பிள்ளை
94. சின்ன பசங்க நாங்க
95. சின்ன ராமசாமி பெரிய ராமசாமி
96. சின்ன தாய்
97. சின்ன தம்பி
98. சின்ன வாத்தியார்
99. சின்ன வீடு
100. சின்னப்ப தாஸ்
101. சின்னவர்
102. சிம்பரத்தில் ஒரு அப்புசாமி
103. சிட்டுக்குருவி
104. டிசம்பர் பூக்கள்
105. தீபம்
106. தெய்வ வாக்கு
107. தேசிய கீதம்
108. தேவன்
109. தேவர் மகன்
110. தேவதை
111. தேவி சிறிதேவி
112. தாயம் ஒன்று
113. தனுஷ்
114. தர்மா
115. தர்ம பத்தினி
116. தர்ம சீலன்
117. தர்ம துரை
118. தர்ம யுத்தம்
119. தர்மம் வெல்லும்
120. தர்மத்தின் தலைவன்
121. துர்கா தேவி
122. எச்சில் இரவுகள்
123. ஈர விழ காவியங்கள்
124. ஈரமான ரோஜவே
125. ஈட்டி
126. ஏஜமான்
127. எல்லாம் இன்பமயம்
128. எல்லாம் உன் கைராசி
129. எல்லாமே என் ராசாதான்
130. என் பொம்மக்குட்டி அம்மாவுக்கு
131. என் ஜவன் பாடுது
132. என் கிட்ட மோதாதே
133. என் மன வானில்
134. என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்
135. என் ராசாவின் மனசிலே
136. என் செல்வமே
137. என் உயிர் கண்ணம்மா
138. என் உயிர் தோழன்
139. எனக்காக காத்திரு
140. எனக்கு நானே நீதிபதி
141. எனக்குள் ஒருவன்
142. என்றும் அன்புடன்
143. எங்க முதலாளி
144. எங்க ஊரு காவல்காரன்
145. எங்க ஊரு மாப்பிள்ளை
146. எங்க ஊரு பாட்டுக்காரன்
147. எங்க தம்பி
148. எங்கையோ கேட்ட குரல்
149. என்ன பெத்த ராசா
150. என்னை பார் என் அழகை பார்
151. என்னை விட்டு போகாதே
152. எதிர் காற்று
153. எத்தனை கோணம் எத்தனை பார்வை
154. எழை ஜhதி
155. எழுமலையான் மகிமை
156. எழுதாத சட்டங்கள்
157. பிரண்ட்ஸ்
158. காயத்ரி
159. கர்ஜனை
160. கீதாஞ்சலி
161. கிராமத்து அத்தியாயம்
162. கிராமத்து மின்னல்
163. கோபுர வாசலிலே
164. கோபுரங்கள் சாய்வதில்லை
165. குணா
166. குரு சிஷ்யன்
167. ஹலோ யார் பேசுரது
168. ஹேய்ராம்
169. ஆணஸ்ட்ராஜ்
170. ஹவுஸ்புல்
171. ஐ லவ் இந்தியா
172. இளையராகம்
173. இளையவன்
174. இளமை இதோ இதோ
175. இளமை ஊஞ்சலாடுகிறது
176. இளமைக் காலங்கள்
177. இளமை கோலம்
178. இல்லம்
179. இந்திரன் சந்திரன்
180. இன்று நீ நாளை நான்
181. இன்று போய் நாளை வா
182. இங்கையும் ஒரு கங்கை
183. இனிய உறவு பூத்தது
184. இன்னிசை மழை
185. இரண்டில் ஒன்று
186. இரட்டை ரோஜh
187. இரவு பூக்கள்
188. இரும்பு பூக்கள்
189. இசை பாடும் தென்றல்
190. இதயக் கோவில்
191. இதயம்
192. இதயத்தை திருடாதே
193. இதயத்தில் ஓர் இடம்
194. இது எப்படி இருக்கு
195. இது நம்ம பூமி
196. இவண்
197. ஜல்லிக் கட்டு
198. ஜனவரி 1
199. ஜப்பானில் கல்யாணராமன்
200. ஜானி
201. ஜோதி
202. ஜீலி கணபதி
203. காக்கை சிறகினிலே
204. காக்கி சட்டை
205. காளி
206. காசி
207. காதல் தேவதை
208. காதல் கவிதை
209. காதல் பரிசு
210. காதல் ரோஜாவே
211. காதல் சாதி
212. காதலுக்கு மரியாதை
213. காத்திருக்க நேரமில்லை
214. காறினிலே வரும் கீதம்
215. காற்றிற்கு என்ன வேலி
216. காவலுக்கு கெட்டிக்காரன்
217. கடல் மீன்கள்
218. கடலோர கவிதைகள்
219. கடமை கண்ணியம் கட்டுப்பாடு
220. கடவுள்
221. கடவுள் அமைத்ததா மேடை
222. கை கொடுக்கும் கை
223. கை வீசம்மா கை வீசு
224. கைராசிக்காரன்
225. கலைஞன்
226. கலி காலம்
227. கல்லுக்குள் ஈரம்
228. கல்யாண கச்சேரி
229. கல்யாண ராமன்
230. காமராஜ்
231. கண் சிவந்தால் மண் சிவக்கும்
232. கண்களின் வார்த்தைகள்
233. கண்மணி
234. கண்மணி ஒரு கவிதை
235. கண்ணா உன்னை தேடுகிறேன்
236. கண்ணத்தாள்
237. கண்ணன் ஒரு கைக்குழந்தை
238. கண்ணத் தொறக்கிறேன் சாமி
239. கண்ணே ராதா
240. கன்னி ராசி
241. கன்னித் தீவு
242. கண்ணல் தெரியும் கதைகள்
243. கண்ணுக்கொரு வண்ண கிளி (ரிலீஸ் இல்லை)
244. கண்ணுக்கு மை அழகு
245. கண்ணுக்குள் நிலவு
246. கரகாட்டக்காரன்
247. கரகாட்டக்காரி
248. கரையேல்லாம் செண்பகபு
249. கரிமேடு கருவாயன்
250. கரிசக்காட்டு புவே
251. கற்பூர முல்லை
252. கரும்பு வில்
253. கருவெல்லாம் பூக்கள்
254. கஸ்தூரி மான்
255. கட்ட பஞ்சாயத்து
256. கட்டளை
257. கட்டுமரக்காரன்
258. கவலைப்படாதே சகோதரா
259. கௌரி மான்
260. கவிக்குயில்
261. கவிதை மலர்
262. கவிதை பாடும் அலைகள்
263. கழுகு
264. கேளடி கண்மணி
265. கேள்வியும் நானே பதிலும் நானே
266. கெட்டி மேளம்
267. கிளிப் பேச்சுக் கேட்கவா
268. கிழக்கே போகும் ரயில்
269. கிழக்கு வாசல்
270. கிழக்கும் மேற்க்கும்
271. கோடை மழை
272. கொக்கரக்கோ
273. கோலங்கள்
274. கொம்பேறி மூக்கன்
275. கொஞ்ச பேசலாம்
276. கோயில் காளை
277. கோயில் புறா
278. கோழி கூவுது
279. கிருஸ்ணன் வந்தான்
280. கும்பக்கரை தங்கையா
281. கும்பக்கோணம் கோபாலு
282. கும்மிப் பாட்டு
283. குங்குமச் சிமிழ்
284. குட்டி
285. குற்றப் பத்திரிக்கை
286. குவா குவா வாத்துக்கள்
287. லேடிஸ் டெய்லர்
288. லட்சுமி
289. எம்.ஜி.ஆர். நகர் போலீஸ் ஸ்டேசன்
290. மாமியார் வீடு
291. மாப்பிள்ளை
292. மாப்பிள்ளை வந்தாச்சு
293. மாரியம்மன் திருவிழா
294. மாவீரன்
295. மாயாபாஜார்
296. மது
297. மதுரை வீரன் எங்கசாமி
298. மகளிர் மட்டும்
299. மகனே மகனே
300. மகுடம்
301. மகுடி
302. மகாநதி
303. மகராசன்
304. மைக்கேல் மதன காமராஜன்
305. மக்களாட்சி
306. மலயேறும் மம்பட்டியான்
307. மல்லுவேட்டி மைனர்
308. மண் வாசணை
309. மண மகளே வா
310. மனதில் உறுதிவேண்டும்
311. மனைவி ரெடி
312. மனைவி சொல்லே மந்திரம்
313. மனம் வரும்புதே உன்னை
314. மனசெல்லாம்
315. மனசுக்கேத்த மாப்பிள்ளை
316. மணிக்குயில்
317. மணிப்புர் மாமியார்
318. மனித ஜாதி
319. மனிதனின் மறுப்பக்கம்
320. மஞ்சள் நிலா
321. மன்னன்
322. மந்திர புன்னகை
323. மரகத வீணை
324. மருத நாயகம் (ரீலிஸ் இல்லை)
325. மருத பாண்டி
326. மீண்டும் கோகிலா
327. மீண்டும் ஒரு காதல் கதை
328. மீண்டும் பராசக்தி
329. மீரா
330. மெல்லத் திறந்தது கதவு
331. மெல்லப் பேசுங்கள்
332. மெட்டி
333. மோகமுள்
334. மூடு பனி
335. மூன்றாம் பிறை
336. மௌன ராகம்
337. மௌனம் சம்மதம்
338. மிஸ்டர் பாரத்
339. முதல் மரியாதை
340. முதல் வசந்தம்
341. முடிவில்லா ஆரம்பம்
342. முகம்
343. முகத்தில் முகம் பார்க்கலாம்
344. முள்ளும் மலரும்
345. மும்பை எக்ஸ்பிரஸ்
346. முந்தானை முடிச்சு
347. முரட்டு கரணங்கள்
348. முரட்டுக் காளை
349. முதல் இரவு
350. முத்து எங்கள் சொத்து
351. முதலமைச்சர் ஜெயந்தி
352. மை டியர் குட்டிச்சாத்தான்
353. மை டியர் மார்த்தாண்டம்
354. நாடோடி தென்றல்
355. நாடோடி பாட்டுக்காரன்
356. நாளை உனது நாள்
357. நான் மகான் அல்ல
358. நான் பாடும் பாடல்
359. நான் போட்ட சவால்
360. நான் சந்தித்த சட்டம்
361. நான் சிவப்பு மனிதன்
362. நான் வாழ வைப்பேன்
363. நானே ராஜா நானே மந்திரி
364. நாங்கள்
364. நானும் ஒர் இந்தியன்
365. நானும் ஓர் தொழிலாளி
366. நாட்டுப்புறப் பாட்டு
367. நாயகன்
368. நடிகன்
369. நல்ல நாள்
370. நல்ல தம்பி
371. நல்லதொர் குடும்பம்
372. நல்லது நடந்தே தீரும்
373. நல்லவனுக்கு நல்லவன்
374. நந்தவனெத் தேரு
375. நண்டு
376. நதியை தேடி வந்த கடல்
377. நட்பு
378. நீ சிரித்தால் தீபாவளி
379. நீ தானா அந்த குயில்
380. நீ தொடும் போது
381. நீங்கள் கேட்டவை
382. நீதியின் மறுப்பக்கம்
384. நெஞ்சத்தை கிள்ளாதே
385. நேரம் நல்ல நேரம்
386. நெருப்புக்குள் ஈரம்
387. நெற்றிக்கண்
388. நிலவே முகம் காட்டு
389. நிலவு சூடுவதில்லை
390. நினைக்க தெரிந்த மனமே
391. நினைவெ ஓரு சங்கீதம்
392. நினைவெல்லாம் நித்யா
393. நினைவுச் சின்னம்
394. நிறம் மாறாதா பூக்கள்
395. நியாயம்
396. நிழல் தேடும் நெஞ்சங்கள்
397. நிழல்கள்
398. ஓடி விளையாடு தாத்தா
399. ஓ மனமே மனமே
400. ஒன்னா இருக்க கத்துக்கணும்
401. ஊமை விழிகள்
402. ஊரெல்லாம் உன் பாட்டு
403. ஊரு விட்டு ஊரு வந்து
404. ஒப்பந்தம்
405. ஒரே முத்தம்
406. ஒரே ஒரு கிராமத்திலே
407. ஒரு கைதியின் டைரி
408. ஒரு நாள் ஒரு கனவு
409. ஒரு ஓடை நதியாகிறது
410. ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரி
411. ஒருவர் வாழும் ஆலயம்
412. பாடாத தேனீக்கள்
413. பாடு நிலாவே
414. பாடும் பறவைகள்
415. பாலூட்டி வளர்த்த கிளி
416. பாண்டி நாட்டு தங்கம்
417. பாண்டித்துரை
418. பாண்டியன்பார்த்தால் பசு
419. பாரு பாரு பட்டணத்தை பாரு
420. பார்வதி என்னை பாரடி
421. பாச மழை
422. பாசப் பறவைகள்
423. பாட்டு பாடவா
424. பாட்டு வாத்தியார்
425. பாட்டுக்கு நான் அடிமை
426. பாட்டுக்கொரு தலைவன்
427. பாயும் புலி
428. படிச்ச புள்ள
429. படிக்காத பண்ணையார்
430. படிக்காதவன்
431. பகல் நிலவு
432. பகலில் பௌர்ணமி
433. பகலில் ஒர் இரவு
434. பணக்காரன்
435. பங்காளி
436. பன்னீர் புஷ்பங்கள்
437. பட்டாக்கத்தி பைரவன்
438. பட்டணம் போகலாம் வா
439. பயணங்கள் முடிவதில்லை
[தொகு] வெளி இணைப்புகள்

புதன், 17 பிப்ரவரி, 2010

செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

  • லங்காஸ்ரீ மனிதன் பரந்தன் ரீ ஆர் ரீ தமிழ் ஒலி விலை போய் விட்டனவா?
தமிழர்களே சிந்தியுங்கள் முடிவு எடுங்கள் திருந்துங்கள் திருத்துங்கள் .
லங்காஸ்ரீ மனிதனுக்கு இணைப்பு கொடுகிறது .மனிதன் உலகில் உள்ளல அத்தனை தமிழின துரோக இணையதளங்களின் முகவரிகளை இணைப்பு கொடுகிறது.ரீ ஆர் டி தமிழ் ஒலி பரந்தனுக்கு பிரதான செய்திகளிலே விளம்பரம் கொடுகிறது.பரந்தன் ஒரு சில தமிழர் சார்பான செய்திகளை வெளியிடுவதோடு
ஆங்காங்கே மகிந்த புகழ் செய்திகள் ஆய்வுகள் பிளாட் இன் செய்திகள் படங்கள் சித்தார்த்தன் செய்திகள் படங்கள் என்று எல்லாம் சேர்த்து வெளியிடுகின்றனவே
புரியவில்லையா .தேர்தல் காலத்தில் முஸ்லிமகள் ஏன் மகிந்தவை ஆதரிக்க வேண்டும் என்று பெரிய ஆய்வு உங்கள் கண்ணுக்கு புலப்படவில்லைய.தமிழா சிந்தி.இனம் கண்டு கொள் இந்த வியாபார துரோக இணையங்களை.நன்றி
இந்த இணையங்கள் தமிழர் விரோதமானவையா?

தமிழர்களே உங்களுக்கு ஒரு வேண்டுகோள் .
தாயகத்தில் எமது போராட்டத்தைப் பின் தள்ளிய எதிரி புலத்திலும் வெவ்வேறு வடிவானகளில் எம்மை தோற்கடிக்க முனைகிறான் .இதற்கு நீங்களும் துணை போகப் போகிறீர்களா.அல்லது எமக்கு சார்பானவையாக கருதும் இந்த இணையங்கள் விலை போய் விட்டனவ?
லங்காஸ்ரீ போனால் அங்கெ சிறப்பு இணைப்புகள் தென்படும்
அங்கெ கொடுக்கப்படும் லிங்க் மனிதன் .அங்கெ போனால் இடது பக்கத்தில் உள்ள லிங்க் இணைப்புகளை கவனியுங்கள் அத்தனையும் தமிழன துரோக இணையங்கள்.இவற்றுக்கு முகவரி கொடுத்து விளம்பரம் தந்து அறியதவரையும் பார்க்க வைக்கும் செவிய உங்கள் சேவை .இன்னும் ஒன்று பரந்தன்.அண்மைகாலமாக இந்த இணையத்தில் நல்ல செய்திகளாக சிலவட்டை போட்டு விட்டு பிளாட் மட்டும் மஹிந்த அதரவு ஆய்வுகள் நிறைய வெளி வருகின்றன.இந்த பரந்தன் இணையத்துக்கு திரட் தமிழ் ஒழி வேறு முக்கிய விளம்பரம் செய்கின்றது .
[Home]
TV Live
Live உலக செய்திகள்
தமிழ்வின்
நெருப்பு
அதிரடி
முரசம்
தேனகம்
புளொட்
இந்திய செய்திகள்
சுரதா
சுவிஸ் செய்திகள்
நிதர்சனம்.நெற்
தேனீ
இலக்கு
ஈ.பி.டி.பி
2தமிழ்
Seithy
Periyar Kural
Parantan
Paristamil
Sankamam
Eela Nation
Ethiri
Varudal
Tamil10
Eela Dhesam
Seeman
Google Tamil
2Tamil
Nerudal

தாளம்
மேலும் இணையத்தளங்கள்
Anandasangaree
Eeelanaasam
Engaltheaasam
PresidentSL
Thayagam
Theerppu
Tirradio
Thinamurasu
அம்பலம்
ஈ.பி.ஆர்.எல்.எவ்
தமிழ்
புதியபாதை
வாவிமகள்
விமர்சனம்
சூத்திரம்
பி.ஈ.ஓ.ரி சு
பூர்வீகம்
லங்காதமிழ்
தாயகம்
தமிழலை
தமிழ்நியூஸ்வெப்
ஈரனல்
இலங்கை.நெற்
இலக்கியா
இலக்கு
உண்மைகள்
உதயம்
முதல்மனிதன்
முழக்கம்
அறிவுடன்
தூ
மீன்மகள்
மகாவலி
தேனகம்
வீசுதென்றல்
உண்மைகள்
அம்மான்
தமிழ்நியூஸ்வெப்
அறிவுடன்
கிருத்தியம்ட்டு
மொத்தமாக லங்காஸ்ரீ பரந்தன் மனிதன் tee ar teeதமிழ்oli எல்லாமே விலை போய் விட்டனவ தமிழர்களே முடிவு எடுங்கள் அல்லது இவர்களை கேட்டு விமர்சனங்களை முன் வையுங்கள் ,நன்றி.


ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

தமிழர் வரலாறு அங்கம் 5

காலமாக அரசியலில் ஆளுமை செலுத்திய பொன். இராமநாதன்

பொன்.இராமநாதன் ஒரு சிறந்த வழக்கறிஞர். அரசியல் அறிஞர். சட்டசபை உறுப்பினர். திறமையான பேச்சாளர். 1879 இல் தனது 28 ஆவது அகவையில் நல்லை நகர் ஆறுமுக நாவலரின் ஆதரவோடு சட்டவாக்க சபையில் காலடி எடுத்து வைத்ததோடு அவரது அரசியல் வரலாறு தொடங்கியது. எழுபதாவது அகவையில் 1921 ஆம் ஆண்டில் சேர் பட்டம் பெற்றவர்
இராமநாதன் 1911 இல் அகில இலங்கை அடிப்படையில் படித்தோர் தொகுதிக்குப் போட்டியிட்டு சிங்களத் தலைவர்களில் ஒருவரான சேர் மார்க்கஸ் பெர்னாந்துவைத் தோற்கடித்தார். கண்டி உயர்சாதிப் பவுத்த சிங்களவர்கள் கிறித்து சமயத்தவரும் கரவா சாதியைச் சேர்ந்தவருமான பெர்னாந்துக்கு எதிராக வாக்களித்தார்கள்.

1916 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் ரி.எஸ். ஜெயவர்த்தனா என்ற சிங்களவரோடு போட்டியிட்டு இராமநாதன் வெற்றி பெற்றார். இத் தேர்தலிலும் படித்த கண்டிச் சிங்களவர்களில் பெரும்பான்மையோர் இராமநாதனையே ஆதரித்தனர்.

சட்டவாக்கு அவையில் உத்தியோகப்பற்றற்ற நியமன உறுப்பினராக 1922 – 1924 வரை பணியாற்றியவர்.

1924 ஆம் ஆண்டு ஆட்புல அடிப்படையில் தேர்தல் நடந்தபோது யாழ்ப்பாணக் குடாநாட்டு வலிகாமம் வடக்குத் தொகுதியில் இராமநாதன் போட்டியிட்டு வென்றார். இந்தப் பதவியில் அவர் இறக்கும் வரையில் (நொவெம்பர் 26, 1930) தொடர்ந்து இருந்தார். அவர் இறக்கும் போது அவருக்கு அகவை எண்பது ஆகும்.

அதாவது 1879 தொடங்கி 1930 வரை ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலம் இராமநாதனின் ஆளுமைக்குட்பட்ட அரசியல் இலங்கையில் கோலோச்சியது என்றால் அது மிகையல்ல.

பொன். இராமநாதன் ஆண், பெண் இருபாலாருக்கும் தாய்மொழியில் கட்டாய கல்வி வழங்கப்பட வேண்டும் என வாதாடியவர். அதே போல் கட்டாய சமயக் கல்வி வழங்கப்பட வேண்டும் என்றும் வாதாடியவர்.

நான் முன்னர் குறிப்பிட்டது போல இராமநாதன் யாழ்ப்பாணக் குடாநாட்டு சைவசமய மக்களின் கல்வி வளர்ச்சிக்கு இமாலய சாதனையாக இரண்டு கல்லூரிகளைக் கட்டியவர்.

யாழ்ப்பாணத்தில் மகளிர் படிப்பதற்கு 1913 ஆம் ஆண்டு சுன்னாகத்தில் இராமநாதன் கல்லூரியையும் எட்டு ஆண்டுகள் கழித்து இளைஞர் படிப்பதற்கு யாழ்ப்பாணத்தில் பரமேஸ்வரா கல்லூரியையும் நிறுவியவர்.

சிங்கள மக்கள் தமது இனவுணர்வு. மொழியுணர்வு அற்ற நிலையில் தம் தனித்துவத்தை இழக்கும் ஆபத்திற்குள்ளாகி இருந்த போது “lf Sinhala lips will not speak the Sinhala Language who else there to speak it” (சிங்களவர்கள் சிங்களத்தைப் போசாதுவிடின் வேறு யார் சிங்களத்தை பேசவர்;) என்று 1904 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் நாள் ஆனந்தா கல்லூரியில் இராமநாதன் பேசிய பேச்சுத்தான் சிங்களவர்களை இனவுணர்வும். மொழியுணர்வும் கொள்ளச் செய்தது.

1915 சிங்கள ,- முஸ்லிம் கலவரம் நடைபெற்றது. இதன்போது ஆங்கிலேய அரசாங்கம் இதனை கடுமையாக நசுக்கும் நடவடிக்கைகளில் இறங்கியிருந்தது. படைத்துறைச் சட்டத்தை (Martial Law) பிற்காலத்தில் பிரதமராக இருந்த டி.எஸ்.சேனநாயக்கா, எவ்.ஆர். சேனநாயக்கா, பாரன் ஜெயதிலக்கா உட்பட பல சிங்கள அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். .இராமநாதன் சிங்களத் தலைவர்களுக்கு எதிரான இந்த அடக்குமுறையைக் கடுமையாக கண்டித்தார். எதுவித நிபந்தனையுமில்லாமல் அவர்கள் அனைவரையும் விடுதலை செய்யவேண்டும் என அரசை வற்புறுத்தினார். அரசு அதற்கு இணங்காதபோது முதலாம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த போர்ச் சு10ழ்நிலையிலும் இங்கிலாந்துக்குச் சென்று பிரதமருடனும் மற்ற அமைச்சர்களுடனும் பேசிக் கைது செய்யப்பட்ட சிங்களத் தலைவர்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தார். ஆளுநர் பிறப்பித்த படைத்துறைச் சட்டம் (Martial Law) திரும்பப் பெறப்பட்டது. அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்ட தேசாதிபதியையும் திருப்பி அழைக்க வைத்தார்.

வெற்றியோடு இராமநாதன் இலங்கை திரும்பினார். அவரை வரவேற்பதற்கு சிங்களத் தலைவர்களும் சிங்கள மக்களும் கொழும்புத் துறைமுகத்தில் கால் கடுக்கக் காத்திருந்தனர். இராமநாதனை அழைத்துப் போக குதிரைகள் பூட்டிய தேர் காத்திருந்தது. ஆனால் உணர்ச்சி வசப்பட்ட சிங்களவர்கள் குதிரைகளை அவிழ்த்துவிட்டு இராமநாதனைத் தேரில் வைத்து தாமே குதிரைகளாக மாறி காலி வீதி வழியாக கொள்ளுப்பிட்டியில் இருந்த அவரது சுகஸ்தான் மாளிகை வரை இழுத்து வந்தனர்.

"எமது நெருக்கடியான கால கட்டத்தில் வடக்கிலிருந்து வந்த இவ்வீர மகன் எமக்குத் துணை போகாது விட்டிருந்தால் சிங்கள இனமே பூண்டோடு அழிந்திருக்கும்" என்று சிங்களத் தலைவர்கள் பாமாலை பாடி புகழ்மாலை பாடினார்கள்.

இந்தக் காட்சி ஓவியமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் மண்டப மேடையில் இப்போதும் தொங்கவிடப்பட்டுள்ளது. ஆனால் கொழும்பு அருங்காட்சியம் உள்ளிட்ட பல அரச திணைக்களங்களில் காணப்பட்ட போதிலும் தீடீரென மாயமாக மறைந்து விட்டன.

சிங்களவர் – முஸ்லிம் கலவரம் தொடர்பாக "1915 இனக்கலவரமும் படைத்துறைச் சட்டமும்" என்ற நூலையும் எழுதினார்.

1915 இல் தூக்குக் கயிற்றில் இருந்து சிங்களத் தலைவர்களைக் காப்பாற்றிய இராமநாதனைப் பாராட்டு முகமாக அவருக்கு ஒரு சிலை எழுப்ப முடிவு செய்யப்பட்டது. இச்சிலை செதுக்கப்பட்ட போதும் அது எழுப்பப்படவில்லை. அது ஒரு பண்டகசாலையில் தேடுவாரற்றுக் கிடந்தது.

பவுத்த ஆலயங்களின் சொத்துரிமைச் சட்டம் நிறைவேற்றப்படல், வெசாக் விடுமுறை நாள் சட்டம் நிறைவேற்றப்படல் என்பனவற்றிற்கும் காரணமாக இருந்தார்.

இதே இராமநாதன் 1919 இல் தன் தம்பி சேர். பொன். அருணாசலம் தேசிய காங்கிரசின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட நிலையில் தன்னிடம் வாழ்த்துப்பெற வந்தபோது “தம்பி முன்னேறு. ஆனால் உன் நாற்காலியிலிருந்து நீ தூக்கி எறியப்படும் ஆபத்து உண்டு” என்று எச்சரித்தார். அந்த எச்சரிக்கை வீண்போகவில்லை.

இவ்வளவு புகழுக்கும் பெருமைக்கும் உரிய ஒரு அரசியல்வாதி படியாதவர்களுக்கும் பெண்களுக்கும் வாக்குரிமை கொடுப்பதைக் கடைசிவரை கடுமையாக எதிர்த்தது வியப்பை அளிக்கிறது. அனைத்து மக்களுக்கும் வாக்குரிமை அளித்தால் பெரும்பான்மை சிங்களவர்களது கைகளுக்கு ஆட்சி அதிகாரம் போய்விடும் என்ற அச்சம் காரணமாக அதனை எதிர்த்தார் என்பதற்கு "டொனமூர் எனின் இனிமேல் தமிழர் இல்லை. நாங்கள் அதிகாரத்தை ஒரு பண்பில்லாத கும்பலிடம் கையளிகப் போகிறோம். போதிய பாதுகாப்பின்றி நாம் இந்த அரசியல் யாப்பை ஏற்போமானால் தமிழர்களுக்கு அது ஒரு சாவுமணியோசையாக இருக்கும்" என்ற வாக்கியத்தை விட வேறு வலுவான சான்றுகள் இருப்பதாகத் தெரியவில்லை.

இராமநாதன் இவ்வாறு எச்சரித்ததை "கிழவனின் பிதற்றல்" என சிங்களவத் தலைவர்கள் எள்ளி நகையாடினர். தமிழ்த் தலைவர்கள் பலர் இவரின் எச்சரிக்கையை ஏற்க மறுத்தனர். இதனால் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் "முத்தி நெறி அறியாத மூர்கரோடு முயல்வேனை" என்ற திருவாசகப் பாடலை மேற்கோள் காட்டிப் பேசினார்.

1919 ஆண்டுக்குப் பின்னர் அரசியல் சீர்திருத்தம் தொடர்பாக இராமநாதன் தெரிவித்த கருத்துக்கள் தமிழர்களுக்குச் சார்பாக அமைந்திருந்தன என்று கருதப்பட்டது. குறிப்பாக வகுப்புவாத பிரதிநித்துவ அடிப்படையை நீக்கி ஆட்புல அடிப்படையில் தேர்தல் நடைபெறும் போது சிறுபான்மையினரைக் - குறிப்பாகத் தமிழரை அது பாதிக்கும் - என்று இராமநாதன் வாதிட்டது சிங்கள – பவுத்த தலைவர்களது கோபத்துக்கும் வெறுப்புக்கும் அவரை உள்ளாக்கியது. இந்த நிலையில் அவரின் சிலையைக் கடலில் தூக்கியயெறியத் சில சிங்களத் தலைவர்கள் சதி செய்தனர்.

இலங்கையின் முதலாவது பிரதமர் என்ற புகழைத் தட்டிக்கொண்ட டி.எஸ். சேனநாயக்கா இராமநாதனின் இறுதிக்காலத்தில் அவரோடு பல விடயங்களில் மாறுபட்டிருந்தார். எனினும் அவர் மறைந்த போது எல்லாக் காலங்களிலும் தலைசிறந்த இலங்கையர் (The Greatest Ceylonese of all time) என்று கூறினார். பெரும்பாலும் இது வஞ்சகப் புகழ்ச்சியாகவே இருந்திருக்க வேண்டும்.

தமிழ்த் தலைவர்களை நம்பவைத்து கழுத்து அறுத்ததில் அதிலும் நோவாமல் அறுத்ததில் பத்தாம் வகுப்பு மட்டும் படித்த டி.எஸ். சேனநாயக்காவை யாரும் விஞ்சமுடியாது.

தனது அமைச்சரவையில் அருணாசலம் மகாதேவா, பேராசிரியர் சுந்தரலிங்கம், ஜி.ஜி. பொன்னம்பலம் ஆகியோரை வைத்துக்கொண்டுதான் கிழக்கில் பட்டிப்பளை (கல் ஓயா) அல்லை – கந்தளாய் சிங்களக் குடியேற்றங்களை மும்மரமாகச் செய்து முடித்தார். அதற்கு அப்போது சொல்லப்பட்ட காரணம் தெற்கில் நெருக்கமாக வாழும் சிங்களவர்களுக்குப் புதிய நீர்ப்பாசன திட்டங்களில் காணிகள் கொடுத்து குடியமர்த்தப் படுகிறார்கள் என்பதே.

இராமநாதன் இறந்த மறுநாள் இலங்கை Daily News செய்தித்தாளில் வெளிவந்த ஆசிரிய தலையங்கம் "இராமநாதன் இலங்கையின் மிகவும் ஆளுமைபடைத்த தலைவர்" என வருணித்தது. இலண்டனில் இருந்து வெளியாகும் Times of London செய்தித்தாள் இராமநாதனை "நவீன இலங்கையின் நிறுவனர்" (Founder of modern Ceylon) என எழுதியது.

இலங்கையின் வரலாற்றில் இராமநாதனைப் போல் பல தமிழ் அரசியல்வாதிகளைச் சிங்களவர்கள் கறிவேப்பிலையாகப் பயன்படுத்தி விட்டு பின்னர் தூக்கி எறிந்த வரலாறு நிறைய உண்டு. பேராசிரியர் சி. சுந்தரலிங்கம், வி. நல்லையா, சு.நடேசன், ஜி.ஜி. பொன்னம்பலம், கந்தையா வைத்தியநாதன், செல்லையா குமாரசூரியர், இலட்சுமன் கதிர்காமர் போன்றோர் இந்த வரிசையில் குறிப்பிடத்தக்கவர்கள். பட்டம், பதவிகளுக்குப் பலியான சுந்தரலிங்கம் பிற்காலத்தில் கழிவிரக்கப்பட்டார். மற்றவர்களை அப்படிச் சொல்ல முடியாது.

பேராசிரியர் சுந்தரலிங்கம் டி.எஸ். சேனநாயக்கா, யோன் கொத்தலாவெலா போன்ற சிங்கள அரசியல்வாதிகளுக்கு நீண்டகாலமாக ஆலோசகராக இருந்தவர். டிசெம்பர் 10, 1948 இல் இந்திய குடியானவர்களது குடியுரிமைச் சட்டம் இரண்டாவது வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது பேராசிரியர் சுந்தரலிங்கம் அதற்கு எதிராக வாக்களித்தார். பிரதமர் டி.எஸ். சேனநாயக்கா அவரிடம் விளக்கம் கேட்ட போது விளக்கம் கொடுக்க மறுத்த பேராசிரியர் சுந்தரலிங்கம் தனது அமைச்சர் ( ஆinளைவநச ழக வுசயனந யனெ ஊழஅஅநசஉந ) பதவியைத் துறந்தார்.

வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு (மே 14, 1976) 17 ஆண்டுகளுக்கு முன்னரே 1959 இல் பேராசிரியர் சுந்தரலிங்கம் ஈழத் தமிழர் ஒற்றுமை முன்னணி என்ற அமைப்பை உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

50:50 கேட்ட ஜி.ஜி. பொன்னம்பலம் செப்தெம்பர் 1948 இல் டி.எஸ். சேனநாயக்காவின் அமைச்சரவையில் தொழில்துறை மற்றும் மீன்பிடி அமைச்சராகச் சேர்ந்து கொண்டார். அதன் மூலம் இலங்கை இந்திய காங்கிரசோடு மலையகத் தமிழர்களது குடியுரிமைக்குப் பாடுபடுவேன் எனப் பொன்னம்பலம் கொடுத்த வாக்குறுதியைக் காற்றில் பறக்க விட்டார். 1953 ஆம் ஆண்டு பிரதமராகப் பதவியேற்ற சேர் யோன் கொத்தலாவெலா பொன்னம்பலத்தை அமைச்சரiவியல் இருந்து வெளியேற்றி அவமானப்படுத்தினார்.

டி.எஸ். சேனநாயக்கா 1953 காலமான போது அடுத்த பிரதமராக மூப்பு அடிப்படையில் சேர். யோன் கொத்தலாவலா பிரதமராக வந்திருக்க வேண்டும். ஆனால் டட்லி செனநாயக்கா இலங்கையின் இரண்டாவது பிரதமராகப் பதவி ஏற்பதற்கு ஜீ. ஜீ. பொன்னம்பலம் பாடுபட்டார் என்ற கோபம் காரணமாகவே அவர் அமைச்சரவையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

செல்லையா குமாரசூரியர் திருமதி பண்டாரநாயக்காவின் அமைச்சரவையில் (1970 – 1977) அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டார். பின் அவர் தேடுவாரற்றுக் காணாமல் போய்விட்டார்.

சந்திரிகா குமாரதுங்கா அமைச்சரவையில் இலட்சுமன் கதிர்காமர் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டு அழகு பார்க்கப்பட்டார். ஆனால் பிரதமர் பதவி வெற்றிடமாக வந்த போது அவர் தமிழர் என்ற காரணத்துக்காகக் கழட்டிவிடப்பட்டார்.

1915 இல் இலங்கை வரலாற்றில் முதன் முறையாக இடம் பெற்ற சிங்கள - முஸ்லிம் இனக்கலவரம் இனங்களுக்கு இடையிலான முரண்பாட்டின் தொடக்கமாகக் கருதப்படுகிறது. இதுபற்றி அடுத்த கிழமை சற்று விரிவாக எழுதுவேன். (வளரும்)


புதன், 10 பிப்ரவரி, 2010

சுவிஸ்சில் விடுதலைத்தீ -சனி மாலை ஜெனீவா

சுவிசில் - ஜெனீவா நோக்கி விடுதலைத் தீ.
தமிழீழத் தாயகத்தில் நடைபெற்ற தமிழ் இன அழிப்புப் போரை நிறுத்தக்கோரி, கண்களை மூடிக்கொண்டிருந்த சர்வதேசத்தை தட்டி எழுப்புவதற்காக, தம்மைத்தமே தீக்கிரையாக்கிய 19 தியாகிகளின் முதலாமாண்டு நினைவெழுச்சி நாள் சுவிஸ் ஐக்கிய நாடுகள் சபைமுன்பாக நடைபெறவுள்ளது.ஜெனீவாவில் ஐ.நா வாசலில் தன்னைத் தானே தீமூட்டிய பிரித்தானியாவைச்சேர்ந்த ஈழத்தமிழ்மகன் முருகதாசின் முதலாம் ஆண்டு நினைவு நாளான எதிர்வரும் 13.02.2010 சனிக்கிழமை “விடுதலைத் தீ” எனும் தலைப்பில் நினைவெழுச்சி பேரணியும் ஒன்றுகூடலும் ஐரோப்பியத் தமிழ் இளையோர்களால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.வீரத்தமிழன் முத்துக்குமார் தொடக்கம் ஈகைப்பேரொளி முருகதாசன் உட்பட்ட தியாகிகளின் முதலாமாண்டு நினைவையொட்டி ஈகைப்பேரொளி முரகதாசன் தன்னைத் தானே தீமூட்டிய அதே சர்வதேச மைதானத்தில் ஐக்கிய நாடுகள் சபை முன்பாக நடைபெறவிருக்கின்றது.ஜெனிவா தொடருந்து நிலையத்திலிருந்து பகல் 13.30 மணிக்கு ஐக்கிய நாடுகள் சபை நோக்கி மக்கள் அணிவகுத்துச் சென்று ஈகைப்போரெளிகளுக்கு மலர்வணக்கம் செலுத்தி தமிழர்களின் உரிமையை மீட்பதற்கும் தாயகத் தமிழர்கள்மீது சிங்கள அரசு மேற்கொண்டுவரும் அனைத்து மனிதஉரிமைமீறல்களையும் சர்வதேசம் தடுத்துநிறுத்த உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்கோரியும் ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் இடம்பெறும்.இறுதி மூச்சையும் எமக்காக சுவாசித்த இவர்கள் இறக்கவில்லை, எம் உள்ளங்களில் என்றும் வாழ்வார்கள். இவர்களின் கனவுகளை நனவாக்கும் கடமை புலம்பெயர் தமிழர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. அண்மையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இறைமை கொண்ட சுதந்திர தமிழீழ விடுதலைக்கான வாக்கெடுப்பில் புலம்பெயர் தமிழர் படைத்த மாபெரும் எழுச்சியோடு அந்த அபிலாசைக்காக உலகெங்கும்வாழ் தமிழர்கள் தொடர்ந்தும் போராடுவோம் என்பதையும் நிரூபிக்கும் நாளாக இந்நாள் அமையவேண்டும்.தீ மூண்ட ஈழ விடுகலைக்காய் தம்மையே தீக்கிரையாக்கிய 19 ஈகைப்போராளிகளுக்கும் வீரவணக்கம் செலுத்தும் அக்கணமே, ஈழத்தாயின் விடுதலைக்காய் எம்மை நாமே உரிமை நெருப்பாக்கி சுடர்பரப்பவேண்டும். ஆகையால், அனைத்து ஐரோப்பியாவாழ் தமிழ் மக்களையும் ஐக்கிய நாடுகள் சபை நோக்கி அணிஅணியாய் திரளுமாறு உரிமையுடன் அழைக்கின்றோம்.ஐரோப்பிய தமிழ் இளையோர்

செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

புலத்து தமிழருடன் பேச வேண்டும் -அமெரிக்க ஊடகம்


வெளிநாட்டில் வாழும் தமிழர்ளுடனும் பேச வேண்டும்: சிறிலங்காவுக்கு அமெரிக்காவிலிருந்து ஆலோசன
சுதந்திரம் அடைந்த ஒரு நாடாகத் தனது 62ஆவது சுதந்திர நாளை சிறிலங்கா பெப்ரவரி 4ஆம் நாள் அடைந்துள்ளது. சுதந்திரம் அடைந்ததில் இருந்து முதலில் மேலாட்சிக்கு உட்பட இலங்கை, Cylone என்கிற நாடாகவும் பின்னர் 1972 வரை பொதுவுடமை, ஜனநாயகக் குடியரசுச் சிறிலங்காவாகவும் அது இருந்தது. இந்த ஆண்டின் சுதந்திர நாள் மிகவும் குறிப்பிடப்பட வேண்டியது. ஏனெனில் அந்தத் தீவு நாட்டில் 26 வருடங்கள் தொடர்ந்து வந்த உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததன் பின்னர் நடைபெறும் முதலாவது சுதந்திர நாள் இது. இவ்வாறாக Voice of America ஊடகம் தலைங்கம் தீட்டியுள்ளது. தமது தலையங்கம் அமெரிக்க அரசாங்கத்தின் கொள்கையைப் பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்டு அங்கு மேலும் எழுதப்பட்டுள்ளாவது: பிரித்தானியாவிடம் இருந்து 1948-இல் சுதந்திரம் பெற்ற சிறிலங்காவில், முதன்மையான இரு கட்சிகள் மூலம் பெரும்பாலும் சனநாயக முறைமை விருத்தி செய்யப்பட்டு வந்துள்ளது. இருந்தாலும் தமிழ் மக்களை நோக்கிய பெரும்பான்மை இனத்தி்ன் கொள்கைகள் என்கிற ஒரு இடமே அந்த நாட்டில் ஜனநாயகச் செயற்பாடுகளுக்கு மாறான நடவடிக்கைகளாகப் பலராலும் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. சிறிலங்காவில் 74 விழுக்காடு மக்கள் சிங்களவர்கள்; 13 விழுக்காட்டிற்குச் சற்றுக் குறைவாகவே தமிழர்கள் உள்ளனர்; நூற்றாண்டு காலமாக இந்த இரு இனங்களும் ஒன்றாக வாழ்ந்துள்ளனர். அவர்களுக்கு இடையிலான முதன்மை வேறுபாடு மொழியும் மதமும் தான். வேறொன்றுமில்லை, சிறிலங்கா சுதந்திரம் அடைந்ததிலிருந்து சிங்களவர்களால் தாங்கள் பாரபட்சம் காட்டப்படுவதாக தமிழ் மக்கள் பயப்படத் தொடங்கியதை அடுத்து - பௌத்த சிங்களவர்கள் மற்றும் இந்துத் தமிழ்ச் சமூகங்களுக்கு இடையில் பிளவு அதிகரிக்கத் தொடங்கியது. 1956-இல் சிங்களம் மட்டுமே நாட்டின் ஆட்சி மொழி என்கிற சட்டத்தை அரசு நிறைவேற்றிய பொழுது தமிழர்களின் அச்சம் உறுதியானது. பின்னால் வந்த தசாப்தங்களில் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல பாரபட்சமான நடவடிக்கைகளின் முதல் அடி அது. அதன் விளைவாகத் தமிழர்களுக்குச் சுதந்திரம் வேண்டும் எனக் கோரிக்கை விடுத்த பல குழுக்கள் உருவாகின. அவற்றில் சில விடுதலைப் புலிகள் போன்ற, வன்முறைப் பாதையைத் தேர்ந்தெடுத்த ஆயுதக் குழுக்கள். 1983 தொடக்கத்தில் அரசுக்கு எதிரான தனது தீவிரவாதப் போரை விடுதலைப் புலிகள் தொடங்கினார்கள். அந்த அமைப்பின் தலைமை சிறிலங்கா அரச படையினரால் அழிக்கப்பட்டதை அடுத்து 2009 மே மாதத்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் முடிவுக்கு வந்தது. அதனால் தான் சிறிலங்காவின் இந்த வருட சுதந்திர நாள் குறிப்பிடத்தக்க அளவில் முக்கியமானது. சிறிலங்கா ஒரு சுதந்திர தேசமாக உருவானதை மட்டுமே அது குறிக்காமல், உள்நாட்டுப் போர் முடிந்த பின்னர் நடைபெறும் முதல் தேசிய ஒருமைப்பாட்டு நிகழ்வாகவும் இருக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தை சிறிலங்கா அரசு நிலையான அமைதியை எட்டுவதற்காகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதன் அனைத்துக் குடிமக்களும் கருத்து இணக்கத்தையும் நியாயத்தையும் எட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அத்துடன், அதிகாரத்தைப் பரவலாக்குவது தொடர்பான புதிய பொறிமுறை குறித்து (on new mechanisms for devolving power) உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழும் தமிழர்களினது உட்பட, அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சுக்களை நடத்த வேண்டும். ஏனென்றால், நாட்டின் அனைத்துக் குடிமக்களும் சமமாக அரசில் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் போதும் சட்டத்தின் முன் சமமாக மதிக்கப்படும் போதும் தான் சிறிலங்காவின் சனநாயகப் பாரம்பரியத்திற்கான உறுதிப்பாடுகள் உயிர்ப்புடன் இருக்க முடியும்.

திங்கள், 1 பிப்ரவரி, 2010

கிளிநொச்சி ஆட்டிலறி தளம் .வீரமிகு சாதனை

இராணுவத்திடமிருந்து ஆட்லறிகளைக் கைப்பற்றுவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்ட ஒரு தாக்குதல் தொடர்பாக தடங்கள் -1, தடங்கள் -2 ஆகிய பகுதிகளில் பார்த்திருந்தோம். அதற்கு முன்பே நடத்தப்பட்ட இன்னொரு தாக்குதல் பற்றி இப்பகுதியில் பார்க்கப் போகிறோம்.






அது 1996 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதி. அவ்வருடத்தின் யூலை மாதத்தில் ‘ஓயாத அலைகள்’ என்ற பெயரில் புலிகள் நடத்திய தாக்குதலில் முல்லைத்தீவுப் படைத்தளம் முற்றாகக் கைப்பற்றப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து சிறிலங்கா இராணுவம் மேற்கொண்ட ‘சத்ஜெய -1’ என்ற நடவடிக்கை மூலம் பரந்தனும், ‘சத்ஜெய -2,3’ நடவடிக்கைகள் மூலம் கிளிநொச்சியும் சிறிலங்கா அரச படைத்தரப்பால் கைப்பற்றப்பட்டிருந்தன. இந்நிலையில் புலிகள் தமது அடுத்த பாய்ச்சலுக்குத் தயாரானார்கள்.






ஆனையிறவை மையமாகக் கொண்ட இராணுவப் படைத்தளம் இப்போது வன்னிக்குள் தனது மூக்கை நுழைத்திருந்தது. சத்ஜெய மூலம் கைப்பற்றப்பட்ட பரந்தன், கிளிநொச்சி என்பவற்றையும் இணைத்து அது மிகப்பெரிய வல்லமையுடன் கம்பீரமாக நின்றிருந்தது. அந்தக் கம்பீரத்தின் அச்சாணியை நொருக்குவதென புலிகள் முடிவெடுத்தார்கள். ஓயாத அலைகள் -1 இல் தொடங்கி இடையறாமல் கடும் சமர் புரிந்திருந்த நிலையிற்கூட புலிகள் அசந்து போகவில்லை. கிளிநொச்சியைப் படையினர் கைப்பற்றிய சிலநாட்களிலேயே தமது அடுத்த அடிக்கான வேலைத்திட்டத்தில் புலிகள் முழு மூச்சாக இறங்கிவிட்டார்கள்.






கண்டிவீதியை மையமாக வைத்து ஆனையிறவிலிருந்து கிளிநொச்சி வரை சிறிலங்காப் படைகள் நிலைகொண்டிருந்தன. இந்நிலையில் கிளிநொச்சி அப்படியே இருக்கத்தக்கதாக பரந்தனையும் ஆனையிறவையும் ஊடறுத்துத் தாக்கியழிக்க புலிகள் திட்டம் தீட்டினர். இவை சரிவந்தால் கிளிநொச்சிப் படைத்தளம் நாட்டின் ஏனைய பகுதிகளுடன் நிலவழித் தொடர்புகளற்ற தனித்த படைத்தளமாகிவிடும்.






1996 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதி இந்த ‘ஆனையிறவு – பரந்தன்’ கூட்டுப்படைத்தளம் மீதான ஊடுருவித் தாக்குதலுக்கான ஆயத்தங்களோடே கழிந்தது. சண்டையணிகள் பயிற்சியிலீடுபட்டிருந்தன. திட்டமிட்டதன்படி முதன்முறையே இந்தத் தாக்குதலைச் செய்ய முடியவில்லை. தாக்குதல் திட்டம் சிலதடவைகள் பிற்போடப்பட்டுக்கொண்டிருந்தன. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணம். ஆனையிறவின் மையப்பகுதி மீது தாக்குதல் நடத்த வேண்டிய அணிகள் நீரேரியூடாகவும் சதுப்புநிலமூடாகவும் சிலவிடங்களில் வெட்டைகளூடாகவும் நகரவேண்டியிருந்தன. அணிகள் நகரமுடியாதளவுக்கு நீர்மட்டம் அதிகமாக இருந்த காரணத்தால் ஒருமுறை இத்திட்டம் பிற்போடப்பட்டது; வேறொரு காரணத்தால் இன்னொரு முறை இத்திட்டம் பிற்போடப்பட்டது. இறுதியில் தாக்குதல் நிகழ்த்தப்படாமலேயே 1996 ஆம் ஆண்டு நிறைவடைந்தது.






இந்நேரத்தில் எதிரியும் பெரும் ஆக்கிரமிப்பு நடவடிக்கை ஒன்றுக்காகத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்தான். முல்லைத்தீவுத் தளம் மீதான தாக்குதலும் அதைத் தொடர்ந்து அலம்பிலில் தரையிறங்கிய இராணுவத்துடனான சமரும் ஒருபக்கம். அதன்பின்னர் சூட்டோடு சூடாக சத்ஜெய 1, 2, 3 என்று பெயரிடப்பட்டு நடத்தப்பட்ட சிறிலங்கா இராணுவத்தினரின் நடவடிக்கையை எதிர்த்து ஒரு மாதத்துக்கும் மேலாக புலிகள் மறிப்புச் சமரை நடத்தியிருந்தமை இன்னொரு பக்கம். இவற்றுக்கெல்லாம் முன்பு யாழ்ப்பாணத்தைக் கைவிடும்போது நடந்த தொடர் சமர்கள் என்று ஒருவருட காலப்பகுதி மிக உக்கிரமான சண்டைக்காலமாக இருந்தமையால் புலிகள் இயக்கம் தனது ஆட்பலத்தைப் பொறுத்தவரை பலவீனமடைந்திருக்கும் என்ற கணிப்பு சிறிலங்கா இராணுவத் தரப்புக்கு இருந்தது. முல்லைத்தீவை இழந்தாலும் கிளிநொச்சியைக் கைப்பற்றினோம் என்றளவில் இராணுவத்தினரின் மனோதிடம் அதிகரித்திருந்தது. அதே சூட்டோடு அடுத்த நடவடிக்கையையும் செய்து வெற்றியைப் பெற்றுக்கொள்வது இலகுவென இராணுவம் கணித்தது.






அத்தோடு புலிகள் தம்மைத் தயார்ப்படுத்தும் கால அவகாசத்தைக் கொடுக்கக் கூடாதென்பதும் ஒரு முக்கிய காரணமாக அமைந்திருந்தது. இவற்றின் அடிப்படையில் ஆனையிறவை முதன்மைப் பின்தளமாகக் கொண்டு ஒரு பெரும் நடவடிக்கைக்கான அயத்தப்பணிகளில் சிறிலங்காப் படைத்தரப்பு ஈடுபட்டிருந்தது. சிறப்பணிகள் களமுனைகளில் குவிக்கப்பட்டு, ஆயுத தளபாடங்கள் பொருத்தப்பட்டு, கிட்டத்தட்ட நடவடிக்கைக்கான முன்னேற்பாடுகள் நிறைவடையும் நிலையில் இருந்தன. ஆனையிறவை மையமாகக் கொண்ட ஆட்லறித் தளம் மேலதிக பீரங்கிகளைக் கொண்டு மெருகூட்டப்பட்டிருந்தது.






இந்நிலையில்தான் புலிகளும் தமது பாய்ச்சலுக்குத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். இறுதியில் புலிப்படை முந்திக்கொண்டது. ஓரிரு தடவைகள் பிற்போடப்பட்ட அந்நடவடிக்கையைச் செய்ய இறுதியில் எல்லாம் கைகூடி அந்த நாளும் வந்தது. 1997 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்பதாம் நாள்.






ஆனையிறவின் மையப்பகுதிகளைக் கைப்பற்றியழிப்பதும் ஆயுத தளபாடங்களைக் கைப்பற்றுவதும் ஒருபக்கம் இருக்க, பரந்தன் சந்தியை மையமாகக் கொண்டு, இரசாயணத் தொழிற்சாலை உள்ளடங்கலாக அமைக்கப்பட்டிருந்த பரந்தன் படைத்தளத்தைக் கைப்பற்றுவதும் – அதன்வழியே கிளிநொச்சி இராணுவத்தினருக்கான நேரடித் தரைத்தொடர்பைத் துண்டிப்பதும் அடிப்படைத் திட்டங்களாக இருந்தன. எல்லாம் திட்டமிட்டபடி சரிவந்தால் களநிலைமைகளைக் கருத்திற்கொண்டு தொடர் நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டிருந்தன. எங்காவது பிசகினாலோ இழப்புக்கள் அதிகம் வர நேர்ந்தாலோ நடவடிக்கையை நிறுத்திக் கொள்வதென்பதும் தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஏனென்றால் இழப்புக்கள் அதிகமான நீண்ட தொடர் சமர்களைச் செய்ய இயக்கம் விரும்பவில்லை.






ஜனவரி எட்டாம் நாள் இருட்டத் தொடங்கியதும் தாக்குதலணிகள் நகரத் தொடங்கின. ஆனையிறவின் மையப்பகுதிக்குச் செல்லும் அணிகள் நீண்டதூரம் நீருக்குள்ளாலும் வெட்டைக்குள்ளாலும் நகர வேண்டும். மிகவும் சிக்கலான அதேநேரம் ஆபத்து அதிகமான நகர்வு அது. சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியே ஆனையிறவின் மையத்துக்குச் சென்று ஆட்லறிகளைக் கைப்பற்றும் பணியில் ஈடுபட்டிருந்தது. எதுவித சிக்கலுமின்றி அணிகள் நகர்ந்து தமக்கான நிலைகளைச் சென்றடைந்தன. ஒன்பதாம் நாள் அதிகாலையில் திட்டமிட்டபடி சண்டை தொடங்கியது.






எதிரி திகைத்துத்தான் போனான். தனது ஆட்லறிகளைத் தகர்த்துவிட்டுப் பின்வாங்குவதற்கான அவகாசம் எதிரிக்குக் கொடுக்கக்கூடாதென்பதில் புலிகள் மிகக் கவனமாக இருந்தனர். முல்லைத்தீவில் புலிகள் ஆட்லறிகளைக் கைப்பற்றியபின்னர், கைவிடப்படும் நிலைவந்தால் தமது ஆட்லறிகளைத் தகர்த்துவிடும் ஏற்பாடுகளை இராணுவம் அறிவுறுத்தியிருந்தது. மிகவும் உச்சக்கட்டத் திகைப்புத் தாக்குதலோடு வேகமான நகர்வுகளை மேற்கொண்டு சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி ஆட்லறித் தளத்தைக் கைப்பற்றியது. எந்தச் சேதமுமின்றி ஒன்பது ஆட்லறிகள் கைப்பற்றப்பட்டன. திட்டமிட்டதன்படி கைப்பற்றப்பட்ட ஆட்லறிகளைக் கொண்டு எதிரிநிலைகள் மீது புலிகள் அங்கிருந்தே எறிகணைத் தாக்குதலை நடத்தினர்.






இந்நிலையில் ஏனைய களமுனைகள் சிலவற்றில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. குறிப்பாக பரந்தன் படைத்தளத்தின் மீதான தாக்குதல் முழு வெற்றியளிக்கவில்லை. கைப்பற்றப்பட்ட ஆட்லறிகளை தமது கட்டுப்பாட்டுப் பகுதிக்குக் கொண்டு வரவேண்டுமானால் பரந்தன் படைத்தளம் கைப்பற்றப்பட வேண்டும். அப்போதுதான் அவ்வழியால் முரசுமோட்டைப் பகுதிக்கு அவற்றைக் கொண்டுவர முடியும்.






பரந்தன் படைத்தளம் மிகமிகப் பலமாகவிருந்தது. தனது நடவடிக்கைக்கென மேலதிக சிறப்புப் படைகளைக் குவித்திருந்தான் எதிரி. அதைவிட அதிகரித்த ஆயுதப் பலத்தோடும் எதிரியிருந்தான். ஆட்லறிகள் பறிபோன பின்னர் பரந்தனை விடுவதில்லையென்பதில் மிகமிக மூர்க்கமாக இருந்தான். ஏனென்றால் பரந்தன் கைவிடப்பட்டால் அவ்வளவு ஆட்லறிகளும் புலிகளின் கைகளுக்கு நிரந்தரமாகப் போய்விடுமென்பது அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது. எனவே எத்தகைய இழப்புக்கள் வந்தாலும் பரந்தன் படைத்தளத்தைக் கைவிடுவதில்லையென்பதில் எதிரி பிடிவாதமாக இருந்தான்.






விடியும்வரை சமாளித்தாற் போதும் என்ற நிலையில் இராணுவமும், விடிவதற்குள் தளத்தைக் கைப்பற்றி ஆட்லறிகளைக் கொண்டுவந்துவிட வேண்டுமென்று புலிகளும் கங்கணம் கட்டிக்கொண்டு சமரிட்டனர். விடிந்துவிட்டால் எதிரியின் விமானப்படை புலிகளுக்குப் பெரிய சவாலாகிவிடும். பின்னர் இருந்ததைப் போன்று அந்நேரத்தில் விமான எதிர்ப்புப் படையணி கனரக ஆயுதங்களைக் கொண்டு பலமாக இருக்கவில்லை. பகல்நேரச் சண்டைகளில் – குறிப்பாக வெட்டைச் சண்டைகளில் MI-24 தாக்குதல் வானூர்தி மிகப்பெரிய சவாலாக இருந்தது. எதிரியின் பகுதிக்குள் நீண்டதூரம் உள்நுழைந்து ஆட்லறிகளைக் கைப்பற்றியபடியிருக்கும் அணிகள் அதிக ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும். பரந்தன் படைத்தளம் வீழ்த்தப்படாதவரை ஆனையிறவிற்குள் நிற்கும் புலிகள் பொறிக்குள் அகப்பட்ட நிலைதான் இருக்கும்.






புலிகள் எவ்வளவு முயன்றும் பரந்தன் படைத்தளம் வீழ்த்தப்படவில்லை. பொதுவான சண்டைகளில் இப்படிச் சிக்கல் வந்தால் அடுத்தநாள் இரவோ, மூன்றாம்நாளோ கூட மீள ஒரு திட்டத்தோடு போய் முகாம் கைப்பற்றப்படும். கொக்காவில், மாங்குளம் உட்பட அப்படியான பல வரலாறுகள் ஏற்கனவே உண்டு. ஆனால் ஓர் இரவிலேயே வெற்றியா பின்வாங்குவதா என்பது தீர்மானிக்கப்பட வேண்டிய நிலையில் பரந்தன் படைத்தளத்தின் மீதான தாக்குதல் அமைந்திருந்தது.






விடிவதற்குள் பரந்தன் படைத்தளம் கைப்பற்றப்பட முடியாதென்பது விளங்கிவிட்டது. இந்நிலையில் கைப்பற்றிய ஆட்லறிகளைக் கொண்டு எதிரிமீது எறிகணைத்தாக்குதல் நடத்தியபடியிருந்த அணிகளுக்குக் கட்டளை பிறப்பிக்கப்படுகிறது. அதன்படி அனைத்து ஆட்லறிகளையும் ஆயுதக் களஞ்சியத்தையும் தகர்த்து அழித்துவிட்டு அவ்வணிகள் பின்வாங்கின.






கைக்கெட்டியது வாய்க்கெட்டாத கணக்காக கையிற் கிடைத்த அந்த ஒன்பது ஆட்லறிகளும் அவற்றுக்கான எறிகணைகளும் அழிக்கப்பட்டன. பெரும் திகைப்புத் தாக்குதலொன்றை நடத்தி எதிரிக்குப் பலத்த ஆள், ஆயுத இழப்புக்களை ஏற்படுத்திவிட்டுப் புலிகள் பின்வாங்கிக் கொண்டார்கள்.






பெரும் வெற்றியொன்று கைநழுவிப் போனது தானென்றாலும் இயக்கமும் ஈழவிடுதலைப் போராட்டமும் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ள கால அவகாசத்தைப் பெற்றுக் கொடுத்தது அத்தாக்குதல்தான். பெருமெடுப்பிலான ஆக்கிரமிப்பு இராணுவ நடவடிக்கைக்குத் திட்டமிட்டிருந்த எதிரிக்குக் கொடுக்கப்பட்ட அந்த அதிர்ச்சி வைத்தியம் சிலமாதங்களுக்குத் தமது நடவடிக்கைகளைப் பிற்போடவேண்டி சூழ்நிலையை அவர்களுக்கு ஏற்படுத்தியது.






இயக்கம் ஆட்லறியைக் குறிவைத்து அடித்த அடுத்த அடி சரியாகவே விழுந்ததோடு ஓர் ஆட்லறியையும் பெற்றுத் தந்தது. அது தென்தமிழீழத்தில் புளுகுணாவ இராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட அதிரடித் தாக்குதல். அதன்பின் தாண்டிக்குளச் சமரிலும் ஆட்லறிகள் குறிவைக்கப்பட்டன; ஆனால் கிடைக்கவில்லை. அதன்பின் அதேயாண்டு ஓகஸ்ட் முதலாம் நாள் ஓமந்தைப்படைத்தளம் மீதான தாக்குதலிலும் ஆட்லறிகள் மீது கண்வைக்கப்பட்டது; ஆனால் கிடைக்கவில்லை (ஈழத்து எழுச்சிப் பாடகன் மேஜர் சிட்டு இச்சண்டையில்தான் வீரச்சாவடைந்தார்).






இனிமேல் எதிரியிடமிருந்து ஆட்லறிகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்க முடியாதென்று இயக்கம் தானே அவற்றைத் தேடிக்கொண்டது. ஏற்கனவே பல ஆயுதங்களை எதிரிக்கு அறிமுகப்படுத்தியது போல் பல்குழல் பீரங்கியை சிறிலங்கா இராணுவத்துக்கு அறிமுகப்படுத்தியதும் புலிகள் இயக்கம்தான். பின்வந்த காலத்தில் 2000 ஆம் ஆண்டு ஆனையிறவு கைப்பற்றப்பட்டபோதுதான் இயக்கம் எதிரியிடருந்து ஐந்து ஆட்லறிகளைக் கைப்பற்றியது. ஆனால் அதற்கு முன்பே இயக்கம் இரட்டை இலக்கத்தில் ஆட்லறிப் பீரங்கிகளைப் பயன்படுத்திக் கொண்டிருந்தது.